இந்த இரண்டு இலை போதும்!! இனி எல்லா நோய்களும் உடலை விட்டு நீங்கும்!!

இந்த இரண்டு இலை போதும்!! இனி எல்லா நோய்களும் உடலை விட்டு நீங்கும்!!

இந்த இரண்டு இலை போதும்!! இனி எல்லா நோய்களும் உடலை விட்டு நீங்கும்!! இந்த 2 இலை எல்லா நோய்களையும் தீர்க்கும் நரம்பு வலி நரம்பு பலவீனம் சியாட்டிகா அனைத்தையும் குணப்படுத்தும். தசை பிடிப்பு, தண்டுவட வட்டுகள் விலகியிருப்பது, நரம்புகள் மீதான அழுத்தம் என பல காரணங்களினால் இடுப்பில் வலியை உணரத் தலைப்படுவோம். இந்த வரிசையில் சியாட்டிகாவும் ஒன்று. சியாட்டிக் என்பது உடலின் மிகப்பெரும் நரம்புகளில் ஒன்று. இது தண்டுவடத்தில் தொடங்கி, இடுப்பு, தொடை மார்க்கமாக கால்களுக்கு … Read more

உடலில் சர்க்கரை அதிகரித்து விட்டதா?? 7 நாளில் சர்க்கரை நோய்க்கு சவால் விடும் மருத்துவம்!!

உடலில் சர்க்கரை அதிகரித்து விட்டதா?? 7 நாளில் சர்க்கரை நோய்க்கு சவால் விடும் மருத்துவம்!!

உடலில் சர்க்கரை அதிகரித்து விட்டதா?? 7 நாளில் சர்க்கரை நோய்க்கு சவால் விடும் மருத்துவம்!! சக்கரை 480 ஆக இருந்தாலும் சரி 380 ஆக இருந்தாலும் சரி 7 நாட்களில் சரியாகிவிடும். மனித உடலில் வயிற்றுப் பகுதியில் இருக்கும் கணையத்திலிருந்து உற்பத்தியாகும் இன்சுலின் மூலம் உடல் திசுக்கள் தங்களுக்குத் தேவையான குளுக்கோஸை ரத்தத்தில் இருந்து பெறுகின்றன. இதில் இன்சுலினின் அளவு குறையும்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். அதையே, டயாபடீஸ் (சர்க்கரை நோய்) என்கிறோம். 40 வயதைக் … Read more

உடனடியாக குடல் புழுக்களை வெளியேற்ற எளிமையான வீட்டு வைத்தியம் இதோ!!

உடனடியாக குடல் புழுக்களை வெளியேற்ற எளிமையான வீட்டு வைத்தியம் இதோ!!

உடனடியாக குடல் புழுக்களை வெளியேற்ற எளிமையான வீட்டு வைத்தியம் இதோ!! மனிதர்கள் பலவிதமான உணவுகளை சாப்பிடுவதாலும் குறிப்பாக அசைவ உணவுகளை சரியாக சமைக்கப்படாமலும் மேலும் அதிகம் சாப்பிடுவதால் வயிற்று புழுக்கள் உடலில் அதிகமாகிறது. இவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என்று இருவருக்குமே பொதுவாக வயிற்றில் புழுக்கள் ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு வயிற்றில் புழுக்கள் இருக்கும் அறிகுறிகள் என்னவென்றால் அவர்கள் இரவில் தூங்கும் போது பற்களை நரநெறவென்று கடிப்பார்கள். மேலும் தூங்கும் நேரத்தில் ஜொள்ளு விடுவது போல் எச்சில் … Read more

தாங்க முடியாத இடுப்பு வலியை வீட்டிலிருந்தே குணமாக்க இந்த இரண்டு மூலிகைகள் இருந்தால் போதும்!!

தாங்க முடியாத இடுப்பு வலியை வீட்டிலிருந்தே குணமாக்க இந்த இரண்டு மூலிகைகள் இருந்தால் போதும்!!

தாங்க முடியாத இடுப்பு வலியை வீட்டிலிருந்தே குணமாக்க இந்த இரண்டு மூலிகைகள் இருந்தால் போதும்!! பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி இடுப்பின் பகுதியில் வலி இருக்கும். இடுப்பின் பகுதிகளில் வலி இருந்தால் அதை சரி செய்வதற்கு இரண்டு விதமான மூலிகைகள் உள்ளது. இந்த இரண்டு மூலிகைகளிலும் ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகள் உள்ளது. பெண்களுக்கு ஏற்படக்கூடிய மாதவிடாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மற்றும் இடுப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு இந்த மூலிகைகளை வைத்து தயாரிக்க கூடிய மருந்து … Read more

உடம்பில் உள்ள அனைத்து வலிகளையும் நீக்கக்கூடிய அருமையான எண்ணெயை வீட்டிலேயே தயாரிக்கலாம்!!

உடம்பில் உள்ள அனைத்து வலிகளையும் நீக்கக்கூடிய அருமையான எண்ணெயை வீட்டிலேயே தயாரிக்கலாம்!!

உடம்பில் உள்ள அனைத்து வலிகளையும் நீக்கக்கூடிய அருமையான எண்ணெயை வீட்டிலேயே தயாரிக்கலாம்!! வயது 40 தாண்டி விட்டாலே உடம்பில் எதற்காக நோய் ஏற்படுகிறது என்பது தெரியாமல் தொட்டதுக்கெல்லாம் பலவிதமான நோய்கள் வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் உடம்பில் ஏதேனும் ஒரு வழி ஏற்படும். அது வேலை பளுவின் காரணமாக இருக்கலாம் சிலருக்கு வயதாவதால் ஏற்படக்கூடிய வழியாக இருக்கலாம் என பலவகையில் உடம்பில் பலவிதமான வழிகள் ஏற்படுகிறது. அதுதான் பாத வலி, … Read more

99 வயதிலும் மாரடைப்பு வராது!! அதற்கு இதனை மட்டும் சாப்பிடுங்கள் போதும் ரகசியமான டிப்ஸ்!! 

99 வயதிலும் மாரடைப்பு வராது!! அதற்கு இதனை மட்டும் சாப்பிடுங்கள் போதும் ரகசியமான டிப்ஸ்!! 

99 வயதிலும் மாரடைப்பு வராது!! அதற்கு இதனை மட்டும் சாப்பிடுங்கள் போதும் ரகசியமான டிப்ஸ்!! இந்தியாவில் மட்டும் 70 லட்சத்திற்கும் மேல் மாரடைப்பால் பாதி படுகின்றனர். இதில் பல பேர் உயிரிழக்கும் செய்கின்றனர் இவ்வளவு தொழில்நுட்பங்கள் வளர்ச்சி இருந்தும் இந்த உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதய பகுதியில் குருதி ஓட்டம் தடைப்படுவதால் இதய தசை இறப்பு அல்லது மாரடைப்பு ஏற்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் மக்கள் இறப்பதற்கு மாரடைப்பு முக்கிய காரணமாக உள்ளது. மாரடைப்பு என்பது மற்ற நோய்கள் … Read more

இந்த ஒரு கசாயம் குடித்தால் போதும்!! சளி இருமல் தலைபாரம் பல பிரச்சனைக்கு ஒரு தீர்வு!! 

இந்த ஒரு கசாயம் குடித்தால் போதும்!! சளி இருமல் தலைபாரம் பல பிரச்சனைக்கு ஒரு தீர்வு!! 

இந்த ஒரு கசாயம் குடித்தால் போதும்!! சளி இருமல் தலைபாரம் பல பிரச்சனைக்கு ஒரு தீர்வு!! இப்போது எல்லாம் அனைவருக்கும் இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்றாக நெஞ்சு சளி உள்ளது. நெஞ்சு சளி ஏற்படுவதால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது சிலருக்கு ஆஸ்துமா ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த பிரச்சனை அதிக அளவில் குழந்தைகளுக்கு உள்ளது. இதற்கு அதிக அளவில் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதால் பல பின் விளைவுகள் ஏற்படும் அதனை தடுக்க இயற்கை முறையில் … Read more

குளிக்கும் முன் 1 டேபிள் ஸ்பூன் தேய்த்து குளித்து பாருங்க!! உடல் முழுவதும் பளபளன்னு மாறிவிடும்!!

குளிக்கும் முன் 1 டேபிள் ஸ்பூன் தேய்த்து குளித்து பாருங்க!! உடல் முழுவதும் பளபளன்னு மாறிவிடும்!!

குளிக்கும் முன் 1 டேபிள் ஸ்பூன் தேய்த்து குளித்து பாருங்க!! உடல் முழுவதும் பளபளன்னு மாறிவிடும்!! மாசு, மறு, பரு நீங்கி அழகான சருமத்தை பெற வேண்டும் என்று தான் ஆண்கள் முதல் பெண்கள் வரை அனைவரின் விருப்பமாக இருக்கும். முகம் பொலிவுடன் இருக்க பலரும் பலவிதமான வழிகளை கடைபிடித்து வருகின்றனர், அதில் பெரும்பாலான மக்கள் பயன்படுத்துவது கெமிக்கல் நிறைந்த கிரீம்கள் தான், இவை முகத்திற்கு தற்காலிகமான அழகை மட்டுமே கொடுக்கிறது, நாளடைவில் அதிக சரும பிரச்சனைகளை … Read more

கர்ப்ப காலத்தில் வயிற்றில் இந்த கோடுகள் எதனால் ஏற்படுகிறது தெரியுமா?? இதுதான் காரணம்!!

கர்ப்ப காலத்தில் வயிற்றில் இந்த கோடுகள் எதனால் ஏற்படுகிறது தெரியுமா?? இதுதான் காரணம்!!

கர்ப்ப காலத்தில் வயிற்றில் இந்த கோடுகள் எதனால் ஏற்படுகிறது தெரியுமா?? இதுதான் காரணம்!! கர்ப்ப காலத்தில் வயிற்றில் ஏற்படும் கோடுகள் எதனால் ஏற்படுகிறது.கர்ப்ப காலத்தில் நம் வயிற்றில் இருண்ட கோடு மாதிரி இருக்கும். அந்தக் கோடு நாம் லீனியா நிக்ரா என்று கூறுவோம். இந்த கோடு சில பேருக்கு இருக்கும் சில பேருக்கு இருக்காது அதனால் பாதிப்பு ஏற்படுமோ அல்லது இந்த கோடு வைத்து நமக்கு பிறக்கும் குழந்தை ஆண்/பெண் என்று கண்டுபிடிக்கலாம்.மற்றும் அந்த கோடு எப்பொழுது … Read more

கண்ணுக்கே தெரியாத 100 விதமான நோய்களை விரட்டி அடிக்க கூடிய அற்புதமான ஜூஸ்!!

கண்ணுக்கே தெரியாத 100 விதமான நோய்களை விரட்டி அடிக்க கூடிய அற்புதமான ஜூஸ்!!

கண்ணுக்கே தெரியாத 100 விதமான நோய்களை விரட்டி அடிக்க கூடிய அற்புதமான ஜூஸ்!! கண்ணுக்கே தெரியாமல் இருக்கக்கூடிய 100 விதமான நோய்களை துரத்தி அடிக்கும் அந்த அளவுக்கு இயற்கை நமக்கு கொடுத்த முதல் மருந்து பயன்படுத்தி ஒரு சுவையான ஆரோக்கியமான ஜூஸை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். இதை நீங்கள் வாரத்தில் மூன்று முறை குடித்தாலே போதும் உங்க உடம்பில் இருக்கக்கூடிய சோர்வு உடலில் இருக்கக்கூடிய கண்ணுக்கே தெரியாத நோய்கள் அனைத்தையும் முழுமையாக குணமாக்கி விடும். இதற்கு … Read more