கடுமையான மூட்டு வலியா? உடனடியாக குணமாக வேண்டுமா? இதை சாப்பிட்டால் போதும்!!

கடுமையான மூட்டு வலியா? உடனடியாக குணமாக வேண்டுமா? இதை சாப்பிட்டால் போதும்!!

கடுமையான மூட்டு வலியா? உடனடியாக குணமாக வேண்டுமா? இதை சாப்பிட்டால் போதும்!! மூட்டு வலியால் பலபேர் தினம் தினம் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எங்கேயும் உட்கார்ந்தால் எழுந்திருக்க முடியாமல் எழுந்து இருந்தால் உட்கார முடியாமல் சிரமப்படுகின்றனர். படிக்கட்டுகள் ஏற முடியாமல் கை கால் வலிகளில் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த மூட்டு வலி சரியாவதற்கு அருமையான ஒரு மருத்துவ குறிப்பை இங்கு தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள்: பிரண்டை பூண்டு நெய் முருங்கைக் கீரை உப்பு செய்முறை: … Read more

சர்க்கரையை குறைக்க இன்சுலின் ஊசி போடுகிறீர்களா?? இனி அவசியமே இல்லை இதை உபயோகித்தால்!!  

சர்க்கரையை குறைக்க இன்சுலின் ஊசி போடுகிறீர்களா?? இனி அவசியமே இல்லை இதை உபயோகித்தால்!!  

சர்க்கரையை குறைக்க இன்சுலின் ஊசி போடுகிறீர்களா?? இனி அவசியமே இல்லை இதை உபயோகித்தால்!! சர்க்கரை நோயானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வயது பாகுபாடு இல்லாமல் இப்போதெல்லாம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இந்த சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வருகிறோம். சர்க்கரை நோய் வந்துவிட்டாலே உடனே நாம் மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ள தொடங்குகிறோம்.மேலும் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது இன்சுலின் போடும் பழக்கத்திற்கு அடிமையாகி விடுகிறோம். சர்க்கரை நோய் என்பது ஒருவருக்கு அதிக ரத்த குளுக்கோஸ் … Read more

நீரிழிவு நோயாளிகள் இந்த உணவுகளை மட்டும் தவிர்த்தால் போதும்!! சர்க்கரைக்கு குட்பை டாட்டா சொல்லலாம்!! 

நீரிழிவு நோயாளிகள் இந்த உணவுகளை மட்டும் தவிர்த்தால் போதும்!! சர்க்கரைக்கு குட்பை டாட்டா சொல்லலாம்!! 

நீரிழிவு நோயாளிகள் இந்த உணவுகளை மட்டும் தவிர்த்தால் போதும்!! சர்க்கரைக்கு குட்பை டாட்டா சொல்லலாம்!!  தற்போது இளைஞர்கள் முதல் வயதானவர்கள் என அனைவருக்கும் இருக்கும் வியாதியில் பொதுவானது சர்க்கரை வியாதி. அண்மை காலமாக சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சர்க்கரையை கட்டுக்குள் வைக்க பலரும் பல மருந்துகள் மற்றும் மாத்திரைகளை எடுத்துக் கொண்டு வருகின்றனர். மருத்துவமனைக்கும் வீட்டிற்கும் அலைந்து கொண்டே இருப்பார்கள். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க பல முயற்சிகளை மேற்கொண்டாலும் … Read more

இந்த ஒரு டீ போதும்!! வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் ஹீமோகுளோபின் அளவு அதிகரிப்பது நிக்காது!! 

இந்த ஒரு டீ போதும்!! வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் ஹீமோகுளோபின் அளவு அதிகரிப்பது நிக்காது!! 

இந்த ஒரு டீ போதும்!! வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் ஹீமோகுளோபின் அளவு அதிகரிப்பது நிக்காது!! இரத்த சோகை என்பது இரத்தத்திலுள்ள சிவப்பணுக்களின் இருக்கும் ஹீமோகுளோபின் என்ற புரதம் ஆகும். ஹீமோகுளோபின் ஆக்சிஜனை நுரையீரலிருந்து உடல் முழுவதும் கொண்டு செல்கிறது. மேலும் ஆக்சிஜன் மனித உயிருக்கும் முக்கியமான ஒன்றாகும். ஹீமோகுளோபின் குறைபாடு வந்தால் உடல் சீராக இருக்காது மற்றும் பல்வேறு பிரச்சினை உண்டாகும். ஹீமோகுளோபின் குறைபாடு வராமல் இருக்க கால்சியம் இரும்புச்சத்து போன்றவை மிக முக்கியமான ஒன்றாகும். … Read more

தினமும் இரண்டு முறை இதனை சாப்பிட்டால் போதும்!! மலச்சிக்கல் பிரச்சினையை இனி வராது சூப்பர் டிப்ஸ்!!

தினமும் இரண்டு முறை இதனை சாப்பிட்டால் போதும்!! மலச்சிக்கல் பிரச்சினையை இனி வராது சூப்பர் டிப்ஸ்!!

தினமும் இரண்டு முறை இதனை சாப்பிட்டால் போதும்!! மலச்சிக்கல் பிரச்சினையை இனி வராது சூப்பர் டிப்ஸ்!! மலச்சிக்கல் என்பது மலத்தை வெளியேற்றுவதற்கு கடினமாகவும் உள்ள நிலையைக் குறிக்கும். இது, மனிதனுக்கு ஏற்படும் ஓர் உடல் உபாதை ஆகும். மேலும் உட்கொள்ளும் உணவானது சில காரணங்களால் மலக்குடலில் தங்கி விடுவதால் மலம் கழிக்கும் போது, மலம் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. குழந்தைகள், பெரியவர்கள், கர்ப்பமான பெண்கள் என அனைவருக்கும் இன்றைய காலக்கட்டத்தில் மலச்சிக்கல் பிரச்சனை உள்ளது. இந்த மலச்சிக்கல் … Read more

மழைக்காலம் வந்தால் போதும் டெங்கு காய்ச்சல் வந்துவிடும்!! இந்த ஒரு சாறு போதும்!!

மழைக்காலம் வந்தால் போதும் டெங்கு காய்ச்சல் வந்துவிடும்!! இந்த ஒரு சாறு போதும்!!

மழைக்காலம் வந்தால் போதும் டெங்கு காய்ச்சல் வந்துவிடும்!! இந்த ஒரு சாறு போதும்!! டெங்கு காய்ச்சல் என்பது டெங்கு வைரஸ்களில் ஒன்றால் பாதிக்கப்பட்ட கொசுக்கள் கடிப்பதால் பரவும் ஒரு நோயாகும். அறிகுறிகள் பொதுவாக காய்ச்சலாக இருக்கும். ஆனால் கடுமையான டெங்கு ரத்தக்கசிவு காய்ச்சல், உயிருக்கு ஆபத்தான நிலையில் மோசம் அடையும். இரண்டாவது முறையாக நோய்த்தொற்று ஏற்படுவது தீவிர அறிகுறிகளின் அபாயத்தை அதிகரிக்கிறது. ஏற்கனவே ஒருமுறை டெங்கு வந்திருந்தால் தடுப்பூசி போடலாம். டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் திடீர், அதிக … Read more

கால் வலி அதிகமா இருக்கா?? அதிலிருந்து விடுபட எளிய வழிகள்!!

கால் வலி அதிகமா இருக்கா?? அதிலிருந்து விடுபட எளிய வழிகள்!!

கால் வலி அதிகமா இருக்கா?? அதிலிருந்து விடுபட எளிய வழிகள்!! நாள் முழுவதும் ஒட்டுமொத்த உடல் பாரத்தையும் தாங்கி நிற்கும் கால்களுக்கு ஓய்வு என்பது உட்காரும் போதும், உறங்கும் போதும் மட்டும் தான் கிடைக்கும். அதிலும் ஒருவர் தனது உயரத்திற்கு ஏற்ற உடல் எடையுடன் இருந்தால், பிரச்சனை இல்லை. ஆனால் உடல் பருமன் அளவுக்கு அதிகமாகும் போது தான் பிரச்சனையே ஆரம்பமாகிறது. அதுவும் உடல் பருமனுடன் இருப்பவர்கள் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தால், உடலைத் தாக்கும் கால்களின் … Read more

எப்பேர்பட்ட தலைவலியாக இருந்தாலும்!!10 நிமிடத்தில் பறந்து போய்விடும்!!

எப்பேர்பட்ட தலைவலியாக இருந்தாலும்!!10 நிமிடத்தில் பறந்து போய்விடும்!!

எப்பேர்பட்ட தலைவலியாக இருந்தாலும்!!10 நிமிடத்தில் பறந்து போய்விடும்!! தலையின் எந்த ஒரு பகுதியிலும் ஏற்படக்கூடிய வலி தலைவலியாகும். பதின்ம வயதினரிடையே (டீன்ஸ்) அல்லது வளர்ந்த பிள்ளைகளிடையே தலைவலி மிகவும் சாதாரணமானது. இளம் பிள்ளைகளுக்கும்கூடத் தலைவலி இருக்கலாம். தலைவலிக்கான அறிகுறிகள்: தலைவலி ஒரு கூர்மையான வலி, துடிக்கும் உணர்வு அல்லது ஒரு மந்தமான வலி போல உணரச் செய்யும். வலி, தலையின் ஒரு பக்கம் அல்லது இரண்டு பக்கங்களிலும் ஏற்படலாம். 1: குறைந்தளவு நித்திரை 2: உணவு 3: … Read more

யார் பார்த்தாலும் ஆசை வரும் இதை மட்டும் பண்ணுங்க!! முகம் பளபளப்பாக மின்னும்!!

யார் பார்த்தாலும் ஆசை வரும் இதை மட்டும் பண்ணுங்க!! முகம் பளபளப்பாக மின்னும்!! எப்பேர்பட்ட டல்லாக முகம் ஒரே தடவையில் பளிச்சென்று தங்கம் போல் மின்னும்.நல்ல ஒளிரும் சருமம் நல்ல ஆரோக்கியத்தின் அறிகுறியாகும். இதை எப்போதும் தக்க வைத்துகொள்ள வேண்டும். குறிப்பாக மாசு, சூரிய ஒளியால் சேதமாகும் சருமம், மோசமான உணவு போன்ற பல பிரச்சனைகளை சருமத்தை மேலும் மோசமாக்கும். சருமம் இயற்கையான பளபளப்பு மற்றும் அமைப்பு இழக்கவிடாமல் சரும சேதத்தை மாற்றி சருமத்தை பிரகாசமாக்கும். சரும … Read more

கை கால்களில் வீக்கமா? பயப்படாதீர்கள்!! இந்த கசாயத்தை மட்டும் குடித்தால் போதும்!!

கை கால்களில் வீக்கமா? பயப்படாதீர்கள்!! இந்த கசாயத்தை மட்டும் குடித்தால் போதும்!!

கை கால்களில் வீக்கமா? பயப்படாதீர்கள்!! இந்த கசாயத்தை மட்டும் குடித்தால் போதும்!! நம்முடைய உடம்பில் கையிலோ கால்களிலோ அல்லது முகத்திலோ திடீரென்று வீக்கம் ஏற்பட்டால் நாம் மிகவும் மன அழுத்தத்திற்கு உள்ளாவோம். இதை ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக கருதி மிகவும் பயப்படுவோம். ஆனால் இது ஒரு பெரிய பிரச்சனையை கிடையாது இதை ஆரம்ப காலத்திலேயே பார்த்து சரி செய்ய ஒரு சுலபமான டிப்ஸ் இருக்கிறது. ஒருவேளை இதை நாம் கவனிக்காமல் பெரியதாக விட்டு விட்டோம் என்றால் இதனால் … Read more