சளி இரும்பல் வயிற்று கோளாறு போன்ற இவை அனைத்திற்கும் ஒரே தீர்வு!! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை!

சளி இரும்பல் வயிற்று கோளாறு போன்ற இவை அனைத்திற்கும் ஒரே தீர்வு!! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை!

சளி இரும்பல் வயிற்று கோளாறு போன்ற இவை அனைத்திற்கும் ஒரே தீர்வு!! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை! பனி காலம் என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்க கூடிய பொதுவான பிரச்சனை என்னவென்றால் நெஞ்சு சளி, சளி,இரும்பல், தொண்டைவலி,மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகளே.சிலருக்கு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் பனி காலத்தில் தோன்றும்.இவை அனைத்திற்கும் இந்த இரண்டு பொருளே போதும்,மாத்திரை மருந்து செலவு இல்லாமல் நல்ல தீர்வை தர. துளசி பவுடர் மற்றும் தேன் அல்லது வெந்நீர் … Read more

சளி அடியோட வெளியேற இந்த பொருளை இப்படி பயன்படுத்துங்கள்!

Use this product to get rid of colds like this!

சளி அடியோட வெளியேற இந்த பொருளை இப்படி பயன்படுத்துங்கள்! பருவ மாற்றங்களாலும்,கால நிலைகளாலும் நாம் நிறைய உடல் ரீதியான பிரச்சினைகளை எதிர் கொள்கிறோம்.அதில் ஒன்று தான் சளி தொந்தரவு.சளியும் இருமலும் வந்து விட்டால் நாம் படும் பாடு கொஞ்ச நஞ்சம் அல்ல . குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி தொந்தரவினால் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர் . சளியை விரட்டும் எளிய வகைகள் இதோ : 1.உப்பு கலந்த சிறிய இஞ்சி துண்டுடன் துளசி இலையையும் … Read more

வேர்க்கடலையில் இத்தனை நன்மைகள் உள்ளதா? நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

வேர்க்கடலையில் இத்தனை நன்மைகள் உள்ளதா? நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

வேர்க்கடலையில் இத்தனை நன்மைகள் உள்ளதா? நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்! பொதுவாகவே அனைத்து பொருட்களுமே மருத்துவ குணம் நிறைந்துள்ளது. அவ்வாறு வேர்க்கடலையில் உள்ள நன்மைகள் பற்றி இந்த பதிவு மூலம் காணலாம். வேர்க்கடலையில் கார்போஹைட்ரேட் குறைவாகவும்,புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகமாகவும் இருக்கின்றது. இவ்வாறு இந்த சத்துக்கள் நிறைந்திருப்பதனால் உடல் எடையை குறைக்க பெரிதளவும் பயன்படுகிறது. வேர்க்கடலையில் அதிகளவு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது அதனால் தான் நாம் அதனை எண்ணெய்யாக தினமும் சமையலில் பயணபடுத்தி வருகின்றோம். மேலும் வேர்க்கடலையில் நோய் … Read more

கற்றாழையை ஏன் நம் வீட்டில் வளர்க்க வேண்டும்! முழு விவரங்கள் இதோ!

கற்றாழையை ஏன் நம் வீட்டில் வளர்க்க வேண்டும்! முழு விவரங்கள் இதோ!

கற்றாழையை ஏன் நம் வீட்டில் வளர்க்க வேண்டும்! முழு விவரங்கள் இதோ! கற்றாழை என்பது பொதுவாகவே எண்ணற்ற வகைகள் உள்ளது. அதனை வீட்டில் வளர்ப்பது நன்மை தான். சோற்றுக்கற்றாழையை அனைவருடைய வீட்டிலுமே வளர்த்து வருகின்றனர். முன்னோர்களின் காலத்தில் கற்றாழையை கண் திருஷ்டி போக்குவதற்காக வளர்க்க வேண்டும் என கூறியிருப்பார்கள். இதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. சில சமயங்களில் வயிற்று வலி வந்தால் சோற்றுக்கற்றாழையை தோல் நீக்கி விட்டு சாப்பிட்டால் வயிற்று வலி உடனே சரியாகும். காலையில் … Read more

தொப்பை இருக்கிறது என்று இனி கவலை வேண்டாம்! ஒரு டீஸ்பூன் தண்ணீரில் கலந்து குடித்தால் போதும்!

தொப்பை இருக்கிறது என்று இனி கவலை வேண்டாம்! ஒரு டீஸ்பூன் தண்ணீரில் கலந்து குடித்தால் போதும்!

தொப்பை இருக்கிறது என்று இனி கவலை வேண்டாம்! ஒரு டீஸ்பூன் தண்ணீரில் கலந்து குடித்தால் போதும்! தற்போதுள்ள காலகட்டத்தில் பெண்களுக்கு சவாலாக இருப்பது உடல் எடையும் அதனால் ஏற்படும் தொப்பையும் தான். அதனை சரி செய்ய உடற்பயிற்சி மற்றும் எண்ணற்ற வழிமுறைகளை செய்திருப்பார்கள் ஆனாலும் அந்த தொப்பையானது குறையாது. இந்த பதிவின் மூலம் எப்படி தொப்பையை குறைப்பது என்று காணலாம். அதற்கு தேவைப்படும் பொருள் ஆலி விதை. இதில் அதிக அளவு நார் சத்துக்கள் உள்ளது. இதனை … Read more

செரிமான பிரச்சனைகளா?? நீங்கள் இந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது!!!!

செரிமான பிரச்சனைகளா?? நீங்கள் இந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது!!!!

செரிமான பிரச்சனைகளா?? நீங்கள் இந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது!!!! நமது உடலில் நாம் உண்ணும் உணவு சரியான முறையில் செரிமானம் ஆனால் மட்டுமே நமது உடல் நலத்துக்கு நல்லது.உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.அதை விடுத்து தவறான உணவு பழக்கங்களால் அஜீரணம், நெஞ்சு எரிச்சல், போன்ற செரிமான பிரச்சினைகள் ஏற்படலாம். இன்றைய காலகட்டத்தில் நாம் வேலைக்கு செல்லும் அவசரத்தில் காலை உணவு தவிர்ப்பது, சாப்பிட்டவுடன் படுப்பது, கடைகளில் காரசாரமான உணவுகளை உண்பது, சரியான தூக்கமின்மை போன்ற காரணங்களால் செரிமான கோளாறுகள் … Read more

வந்தாச்சு குளிர்காலம்! பனி கால பராமரிப்பு முறைகள்!

வந்தாச்சு குளிர்காலம்! பனி கால பராமரிப்பு முறைகள்!

வந்தாச்சு குளிர்காலம்! பனி கால பராமரிப்பு முறைகள்! பனிக்காலம் அனைவருக்கும் பிடித்த ஒன்று. வின்டர் சீசன் வந்தாலே உடலில் மட்டும் இல்லை மனதிலும் ஒரு வித குளிர்ச்சி தரும். சந்தோஷத்தை தந்தாலும் சில தொந்தரவுகள் பனிக்காலத்தில் ஏற்படும். அவற்றில் ஒன்று சரும வறட்சி. மற்ற காலங்களை விட மூன்று மடங்கு அதிக வறட்சி இந்த சீசனில் ஏற்படும். இதனால் தோலில் வறட்சி ஏற்படுவதோடு வெடிப்புகளும் வரும் அவற்றை சரிசெய்வது எவ்வாறு என்பதை பார்ப்போம். 1.செக்கில் ஆட்டிய தேங்காய் … Read more

உடல் துர்நாற்றமா?? எப்படி குளித்தாலும் போகவில்லையா?? இது உங்களுக்கு தான்!!!

Body odor?? No matter how you take a shower, it doesn't go away?? This is for you!!!

உடல் துர்நாற்றமா?? எப்படி குளித்தாலும் போகவில்லையா?? இது உங்களுக்கு தான்!!! இன்றைய நிலையில் பலபேர் கவலை படும் ஒரு விசயம் உடல் நாற்றம். தினமும் இருவேளை குளித்தாலும் உடல் பிசுபிசுப்பு, வியர்வை நாற்றம் என பல பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கும். நமது உடலில் வியர்வை வருவதற்கு காரணம் வியர்வை சுரப்பிகள். உடலில் எக்ரைன் என்ற ஒரு வகையான சுரப்பிகள் உடலின் எல்லா பகுதிகளிலும் உள்ளது. இதில் மற்றொரு சுரப்பி அபோகிரைன். இது உடலில் முடிகள் அதிகம் … Read more

தினமும் 5 பாதாம் போதும்! இந்த நோய்களிலிருந்து உடனே விடுதலை!

தினமும் 5 பாதாம் போதும்! இந்த நோய்களிலிருந்து உடனே விடுதலை!

தினமும் 5 பாதாம் போதும்! இந்த நோய்களிலிருந்து உடனே விடுதலை! பாதாம் என்றாலே அவை அதிக விலையில் இருக்கும் என்ற எண்ணம் அனைவரிடமும் பொதுவான ஒன்றாக உள்ளது. ஆனால் அதில் என்னென்ன நன்மை இருக்கின்றது என்று நாம் காண்பதில்லை. பாதாமில் உள்ள நன்மைகள் பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம். பாதாம் மேல் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளது. பாதாமில் வைட்டமின் பி2, வைட்டமின் ஈ, பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு சத்து, மாங்கனிஸ், புரோட்டின், பாஸ்பரஸ், … Read more

சளி மற்றும் மூக்கடைப்பு இருக்கின்றதா? 5 நிமிடத்தில் குணமாக இதனை ஒரு டம்ளர் குடித்து பாருங்கள்!

சளி மற்றும் மூக்கடைப்பு இருக்கின்றதா? 5 நிமிடத்தில் குணமாக இதனை ஒரு டம்ளர் குடித்து பாருங்கள்!

சளி மற்றும் மூக்கடைப்பு இருக்கின்றதா? 5 நிமிடத்தில் குணமாக இதனை ஒரு டம்ளர் குடித்து பாருங்கள்! தற்போது மழைக்காலமும் குளிர்காலமும் சேர்ந்து வருவதினால் பெரும்பாலானோருக்கு சளி, இரும்பல், காய்ச்சல் போன்ற தொந்தரவுகள் ஏற்படுகின்றது. மேலும் இவை தொற்று வைரசினால் கூட ஏற்பட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. அவ்வாறு சளி அதிகம் இருந்தால் அதனை 5 நிமிடத்தில் எப்படி சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம்.மேலும் இந்த மூலிகை ஆனது ஆஸ்துமா, டிபி, மூக்கடைப்பு, காச … Read more