இரண்டே பொருள்! சர்க்கரை அளவு குறைந்துவிடும்! கொழுப்பும் கரைந்துவிடும்!

இரண்டே பொருள்! சர்க்கரை அளவு குறைந்துவிடும்! கொழுப்பும் கரைந்துவிடும்!

சர்க்கரை நோயினால் பாதிக்கப்படுவோர் பலர் இருப்பார். என்னதான் நாள் கடக்க நடந்தாலும், எவ்வளவு டயட்டு இருந்தாலும் சர்க்கரை குறையவில்லை என்று பலரும் வருத்தப்படுவார்கள். சர்க்கரை என்பது உடலில் குளுக்கோஸின் அளவு அதிகரிப்பதால் ஏற்படுவது. இப்பொழுது நாம் சாப்பிடும் உணவு பழக்கங்கள் மூலமாகவே சர்க்கரை நமக்கு எளிதாகவே வருகிறது. உணவு பழக்கங்களும், நாம் உடல் உழைப்பும் இல்லாதது சர்க்கரை மற்றும் பல நோய்கள் வருவதற்கு காரணமாகின்றன. சர்க்கரையின் அளவை குறைப்பதற்காக இரண்டே பொருள் வைத்து உங்களது சர்க்கரை அளவை … Read more

நரம்பு தளர்ச்சிக்கு உளுந்து தைலம்! இந்த நாட்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்!

நரம்பு தளர்ச்சிக்கு உளுந்து தைலம்! இந்த நாட்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்!

இந்த உளுந்து தைலம் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கக் கூடியது. இதனை நாள்தோறும் உடலுக்கும் தலைக்கும் தேய்த்து குளித்துவர தசை எலும்புகள் உறுப்புகள் வலிமையும் மற்றும் மிக பலத்தையும் பெரும். அத்துடன் நரம்புத் தளர்ச்சியினால் வரும் கை கால் நடுக்கம் மற்றும் நடுக்குவாதம் முக வாதம் ஆகியவை நீங்கும். அதற்கான வழிமுறைகளும் எப்படி செய்யலாம் என்பதை பற்றியும் பார்க்கலாம்.   தேவையான பொருட்கள்:   1. கருப்பு உளுந்து 100 கிராம் 2. நல்லெண்ணெயை ஒரு படி … Read more

கால் ஸ்பூன் இரவில் சாப்பிடுங்க! அப்புறம் பாருங்க இந்த நோய் வரவே வராது!

கால் ஸ்பூன் இரவில் சாப்பிடுங்க! அப்புறம் பாருங்க இந்த நோய் வரவே வராது!

குறட்டை சுவாசப் பாதையிலுள்ள மென் திசுக்கள் வீக்கமுற்று அந்த வழியே காற்று உள்ளே செல்லும் போது அதிர்ந்து குறட்டை வருகிறது.இப்பொழுது குறட்டை சத்தத்தை குறைத்து குறட்டையில் இருந்து விடுபட இந்த இயற்கை முறையையே பயன்படுத்துங்கள்.இன்றைய காலகட்டத்தில் குறட்டை பிரச்சனை பெரும் பிரச்சனை. குறட்டை விடுவதால் அவர்களுக்கு பிரச்சினை இல்லாமல் அவரை சுற்றி உள்ளவர்களுக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. ஒரு சிலருக்கு குறட்டை எப்படி வருகிறது என்று சந்தேகமாக இருக்கும். உடல் பருமனாக உள்ளவர்கள், தைராய்டு உள்ளவர்கள், மூச்சுப்பாதை பிரச்சினை … Read more

தக்காளியில் இத்தனை பயன்களா! நீங்களும் பயன்படுத்துங்கள்! 

தக்காளியில் இத்தனை பயன்களா! நீங்களும் பயன்படுத்துங்கள்! 

தக்காளியில் இத்தனை பயன்களா! நீங்களும் பயன்படுத்துங்கள்! தக்காளி கண்கள் ஒளியுடன் திகழ உதவுகிறது. சிறுநீர் எரிச்சலைப் போக்குகிறது. தொண்டைப் புண்ணை ஆற்ற உதவுகிறது. மேலும் இரத்தத்தை சுத்தமாக்க, எலும்பை பலமாக்க ,நரம்புத் தளர்ச்சியைப் போக்க, தோலை பளபளப்பாக்க, இரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது.  பற்களும், சிரங்கு, சரும நோய்களைப் போக்கும் தன்மை கொண்டது. தொற்று நோய்களைத் தவிர்க்கவும் வாய், வயிற்றுப் புண்ணை ஆற்றவும் பயன்படுகிறது. பெண்களுக்கு கர்ப்பத்தில் வளரும் குழந்தைகளுக்கு எலும்பு பலத்தைக் கொடுக்கும். உடலின் கனத்தைக் … Read more

முட்டை பஜ்ஜி! அஹா என்ன ருசி வாங்க டரை செய்யலாம்!

முட்டை பஜ்ஜி! அஹா என்ன ருசி வாங்க டரை செய்யலாம்!

முட்டை பஜ்ஜி! அஹா என்ன ருசி வாங்க டரை செய்யலாம்! தேவையான பொருட்கள் :முட்டை இரண்டு, கடலை மாவு கால் கப் ,அரிசி மாவு நான்கு டீஸ்பூன், மைதா மாவு மூன்று டீஸ்பூன், சமையல் சோடா ஒரு சிட்டிகை ,மிளகாய்தூள் கால் டேபிள் ஸ்பூன், பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை, உப்பு தேவையான அளவு, சீரகம் கால் டீஸ்பூன், எண்ணெய் தேவையான அளவு. செய்முறை :முதலில்  முட்டையை சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து, விருப்பமான வடிவத்தில் வெட்டிக் கொள்ளவும். … Read more

ஆண்களின் நரம்பு தளர்ச்சி பிரச்சனை நீங்க எளிய இயற்கை வைத்தியம்

ஆண்களின் நரம்பு தளர்ச்சி பிரச்சனை நீங்க எளிய இயற்கை வைத்தியம்

ஆண்களின் நரம்பு தளர்ச்சி பிரச்சனை நீங்க எளிய இயற்கை வைத்தியம்   சமீப காலமாக ஆண்களுக்கு நரம்பு தளர்ச்சி சம்பந்தமான பிரச்சனைகள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதை இயற்கை வைத்தியம் கொண்டு சரி செய்யும் முறையை பார்ப்போம்.   தேவையான மூலப்பொருட்கள்:   1.ஜாதிக்காய் பொடி 50 கிராம் 2.பூனைக்காலி விதை பொடி 50 கிராம் 3.பால் 150 மி.லி   செய்முறை:   முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை குறிப்பிட்டதை போல சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். … Read more

குழந்தைகளின் சளியை போக்கும் அருமையான மூலிகை கற்பூரவல்லி

குழந்தைகளின் சளியை போக்கும் அருமையான மூலிகை கற்பூரவல்லி

குழந்தைகளின் சளியை போக்கும் அருமையான மூலிகை கற்பூரவல்லி கற்பூரவல்லி மூலிகை இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்கு முக்கிய மருந்தாக பயன்படுகிறது. இது வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றிக் காய்ச்சல் தணிக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. இந்த இலைச் சாற்றை சர்க்கரை கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க சீதள இருமல் தீரும். இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை இவற்றை நன்றாக கலக்கி நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி நீங்கும். உடல் சூட்டையும் இது தணிக்கும். இதன் இலை மற்றும் காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுக்க … Read more

குடலிறக்கம் மற்றும் கர்ப்பப்பை இறக்கத்தை சரி செய்யும் அற்புத மருந்து

குடலிறக்கம் மற்றும் கர்ப்பப்பை இறக்கத்தை சரி செய்யும் அற்புத மருந்து

குடலிறக்கம் மற்றும் கர்ப்பப்பை இறக்கத்தை சரி செய்யும் அற்புத மருந்து குடலிறக்கம் என்பது நமது உடலில் உள்ள ஒரு உறுப்பில் உள்ள துவாரத்தின் வழியே அதன் தசைச்சுவரில் ஏற்படும் புடைப்பாகும். இந்த குடலிறக்கம் தொப்புள், அடிவயிறு உள்ளிட்ட இடங்களில் உள்ள தசைப்பகுதிகளில் ஏற்படும். இந்த குடலிறக்கம் பிரச்சினை சிறியவர் முதல் பெரியவர் வரை என யாருக்கு வேண்டுமானாலும் வர வாய்ப்புண்டு. இந்த ஹெர்னியா என்னும் குடலிறக்கம் ஏற்பட பல காரணங்கள் கூறப்படுகிறது. இந்த குடலிறக்கம் வந்தால் வயிற்றில் … Read more

தினமும் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டால் இவ்வளவு பயன்கள் கிடைக்குமா!

தினமும் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டால் இவ்வளவு பயன்கள் கிடைக்குமா! அனைத்து தரப்பு மக்களும் அதிகம் விரும்பி சாப்பிடப்படும் ஓர் பழம் தான் வாழைப்பழம்.நாம் பெரும்பாலும் அறிந்தது வாழைப்பழம் சாப்பிடுவது உணவு செரிமானத்தை சுலபமாக்கும் என்பதே. ஆனால் வாழைப்பழத்தில் இது மட்டுமல்லாமல் ஏராளமான பயன்கள் உள்ளன.பல்வேறு வகையான வாழைப்பழம் இருந்தாலும் குறிப்பாக செவ்வாழையில் தான் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. குறிப்பாக இதில் பீட்டா-கரோட்டீன் மற்றும் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. பீட்டா-கரோட்டீன் தமனிகள் தடிமனாவதைத் தடுக்கும் மற்றும் நமது … Read more

இயற்கை முறையில் ஆண்மையை அதிகரிக்க எளிய வழிகள் 

இயற்கை முறையில் ஆண்மையை அதிகரிக்க எளிய வழிகள் 

இயற்கை முறையில் ஆண்மையை அதிகரிக்க எளிய வழிகள் திருமணமான மற்றும் திருமணம் செய்து கொள்ள போகும் ஆண்களில் பலரும் தேடுவது இந்த ஆண்மை சம்பந்தமானதாக தான் இருக்கும்.எவ்வளவு தான் ஆங்கில மருந்துகள் வந்தாலும் பக்கவிளைவு இல்லாத இயற்கை உணவு மற்றும் மருந்துகள் போல எதுவும் அமையாது. அந்த வகையில் இயற்கை முறையில் ஆண்களின் ஆண்மையை அதிகரிக்க உதவும் சில வழிகளை பார்ப்போம். தினசரி மாலை ஒரு ஐந்து முந்திரி பருப்பு எடுத்து நெய்யில் வறுத்து சாப்பிடலாம். தினசரி … Read more