அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்!! மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு!!

0
26
Jackpot hit for government employees!! Central government's action announcement!!
Jackpot hit for government employees!! Central government's action announcement!!

அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்!! மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு!!

மத்திய அரசானது அரசு ஊழியர்களுக்கு ஊதியம் தொடர்பான பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றது.இவை அனைத்தும் ஊழியர்களின் சம்பள பதிப்பை உயர்த்தும் என்று கூறப்படுகின்றது.

ஏற்னவே மத்திய அரசானது அகலவிலைப்படி உயர்ந்தால் அரசு ஊழியர்களின் சம்பள மதிப்பு உயரும் என்று தெரிவித்துள்ளது.இவை உயரும் பட்சத்தில் ஊழியர்களின் வருமானம் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனால் மத்திய அரசானது தற்பொழுது எட்டாவது மானிய குழுவை அமைக்க வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.

அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு 2024 ம் ஆண்டு எட்டாவது ஊதிய குழுவை அமைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

கொடுவரப்படும் ஊதிய குழுவானது 2026 ம் ஆண்டு முதல் செயல்பாட்டிற்கு வரும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.இதனை அமைக்க வேண்டும்  என்பது அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கை.

இந்த எட்டாவது ஊதிய குழுவானது செயல்பாட்டிற்கு வந்தால் அரசு ஊழியர்களின் சம்பளம் இரண்டு மடங்காக அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் இந்த நடப்பு ஆண்டில் அகலவிலைப்படி உயர்ந்தால் அரசு ஊழியர்களின் வருமானம் 4 சதவீதமாக உயர்த்தப்படும். இந்த வகையில் எட்டாவது ஊதிய குழு நடைமுறைக்கு வந்தால் அரசு ஊழியர்களுக்கு தற்பொழுது வாங்கும் சம்பள மதிப்பை விட  26 ஆயிரம் ரூபாய் கூடுதலாக வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

author avatar
Parthipan K