தேமல், மங்கு, தோல் அலர்ஜி நீங்க.. இந்த சோப்பை பயன்படுத்துங்கள்..!

தேமல், மங்கு, தோல் அலர்ஜி நீங்க.. இந்த சோப்பை பயன்படுத்துங்கள்..!

தேமல், மங்கு, தோல் அலர்ஜி நீங்க.. இந்த சோப்பை பயன்படுத்துங்கள்..! நம்முடைய சருமத்தில் தேமல், மங்கு, தோல் அலர்ஜி, அரிப்பு, படர் தாமரை என்று பல பாதிப்புகள் ஏற்படுகிறது. இதற்கு காரணம் சுற்றுச்சூழல் மாசுபாடு, உணவு பழக்கம். இவ்வாறு ஏற்படும் சரும பாதிப்பை முழுமையாக குணப்படுத்த நீங்கள் கற்றாழை சோப் பயன்படுத்துங்கள். தேவைப்படும் பொருட்கள்:- 1)கற்றாழை மடல் 2)காஸ்ட்டிக் சோடா 3)தேங்காய் எண்ணெய் சோப் தயாரிக்கும் முறை…. *தேவையான அளவு கற்றாழை மடல் எடுத்து தோல் நீக்கி … Read more

கேரளா ஸ்டைலில் சுவையான உலர் மீன் குழம்பு – செய்வது எப்படி?

கேரளா ஸ்டைலில் சுவையான உலர் மீன் குழம்பு - செய்வது எப்படி?

கேரளா ஸ்டைலில் சுவையான உலர் மீன் குழம்பு – செய்வது எப்படி? உலர் மீன்(கருவாடு) வைத்து சுவையான கருவாட்டு குழம்பு செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது. தேவையான பொருட்கள்:- *கருவாடு *சின்ன வெங்காயம் *கொத்தமல்லி விதை *வர மிளகாய் *தேங்காய் துருவல் *மிளகு *வெள்ளை உளுந்து *தக்காளி *கறிவேப்பிலை *கடலை பருப்பு *வெந்தயம் *உப்பு *மஞ்சள் தூள் *புளி கரைசல் *பெருங்காயத் தூள் செய்முறை அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் 1 தேக்கரண்டி தேங்காய் … Read more

அபுதாபியில் திறக்கப்படும் முதல் இந்து கோவில்!

அபுதாபியில் திறக்கப்படும் முதல் இந்து கோவில்!

அபுதாபியில் திறக்கப்படும் முதல் இந்து கோவில்! ஐக்கிய அரபு எமிரேட்சில் முதல் இந்து கோவிலை வருகின்ற 14ம் தேதி திறந்து வைக்கிறார் பிரதமர் நரேந்திரமோடி. மேற்காசிய நாடான அரபு எமிரேட்க்கு கடந்த 2015 ஆம் ஆண்டு சென்ற பிரதமர் அங்கு வசிக்கும் இந்து மதத்தினரின் வழிபாடிற்காக ஒரு கோயில் கூட இல்லை எனவே கோயில் கட்ட அந்நாட்டு அரசிடம் வேண்டுகொள் விடுத்தார். அவரது வேண்டுகொளை ஏற்ற அபுதாபி அரசு லேக் ஜாயித் சாலையில் உள்ள அல் ரம்பா … Read more

கடன் தீர சொல்ல வேண்டிய மந்திரமும்.. ஏற்ற வேண்டிய தீபமும்..!

கடன் தீர சொல்ல வேண்டிய மந்திரமும்.. ஏற்ற வேண்டிய தீபமும்..!

கடன் தீர சொல்ல வேண்டிய மந்திரமும்.. ஏற்ற வேண்டிய தீபமும்..! கடன் இல்லாத வாழ்வு வாழ்பவர்கள் அதிர்ஷ்டக்காரர்கள். ஆனால் பெரும்பாலானோருக்கு இவ்வாறு ஒரு வாழ்க்கை அமைவதில்லை. காரணம் விலைவாசி உயர்வு, குறைவான சம்பளம் போன்ற பல காரணங்களால் பணம் சேமிக்க முடியாமல் போய்விடுகிறது. பல தடைகளை தாண்டி சிறுக சிறுக சேமித்தாலும் அவையும் ஏதேனும் ஒரு வழியில் செலவாகி விடுகிறது. இவ்வாறு பணம் சேமிக்க வழி இருந்தும் அதை சேமிக்க முடியாமல் செய்யும் தடைகள் நீங்க கீழே … Read more

முடி புதர் போன்று வளர இதை 30 தினங்களுக்கு மட்டும் தலைக்கு உபயோகியுங்கள்..!

முடி புதர் போன்று வளர இதை 30 தினங்களுக்கு மட்டும் தலைக்கு உபயோகியுங்கள்..!

முடி புதர் போன்று வளர இதை 30 தினங்களுக்கு மட்டும் தலைக்கு உபயோகியுங்கள்..! தலை முடியை இயற்கை முறையில் வளர வைக்க எளிய வழிகள்… பாசி பயறு தயிர் வெந்தயம் முட்டை மூன்று தேக்கரண்டி பாசிப்பயறு மற்றும் 2 தேக்கரண்டி வெந்தயத்தை வாணலியில் போட்டு அடுப்பில் வைத்து மிதமான தீயில் வறுக்கவும். இதை ஆறவிட்டு அரைத்து பவுடராக்கி கொள்ளவும். அடுத்து ஒரு கிண்ணம் எடுத்து அதில் அரைத்த பாசிப்பயறு மற்றும் வெந்தயப் பொடி 3 ஸ்பூன் அளவு … Read more

குலதெய்வத்தை வழிபட்டால் இத்தனை கிடைக்கும் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்..!

குலதெய்வத்தை வழிபட்டால் இத்தனை கிடைக்கும் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்..!

குலதெய்வத்தை வழிபட்டால் இத்தனை கிடைக்கும் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்..! பெரியாண்டிச்சி, ஐயனார், கருப்பசாமி, இருசாயி, ஒண்டி வீரன் என்று பல குலதெய்வங்கள் உள்ளன. இதில் அவரவர் குலத்தை காக்க குலதெய்வம் கட்டாயம் இருக்கும். குலதெய்வம் எப்பொழுதும் உக்கிரமாகத் தான் இருக்கும். இதனால் குலதெய்வத்தை பார்க்கும் பொழுது ஒரு தைரியம் பிறக்கும். இன்றைய உலகில் கடவுளை வணங்கக் கூட யாரும் நேரம் இல்லை. அதிலும் குலதெய்வ வழிபாடு மேற்கொள்பவர்கள் மிகவும் குறைவு தான். காலப்போக்கில் குலதெய்வ வழிபாட்டை பலரும் … Read more

உங்கள் கருத்த முகத்தை சிவக்க வைக்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்க!

உங்கள் கருத்த முகத்தை சிவக்க வைக்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்க!

உங்கள் கருத்த முகத்தை சிவக்க வைக்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்க! தீர்வு 01:- வைட்டமின் ஈ மாத்திரை தேன் ஒரு வைட்டமின் ஈ மாத்திரை மற்றும் 1 ஸ்பூன் தேன் சேர்த்து கலக்கி முகத்திற்கு தடவி வந்தால் முகக் கருமை நீங்கும். தீர்வு 02:- வெள்ளரிக்காய் கேரட் ஒரு மிக்ஸி ஜாரில் 1 துண்டு வெள்ளரிக்காய் மற்றும் 1 கேரட்டை பால் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். இதை முகத்திற்கு தடவி வந்தால் முகக் கருமை … Read more

நீங்கள் விளக்கேற்றும் பயன்படுத்தும் திரிகளும்.. அதன் பலன்களும்..!

நீங்கள் விளக்கேற்றும் பயன்படுத்தும் திரிகளும்.. அதன் பலன்களும்..!

நீங்கள் விளக்கேற்றும் பயன்படுத்தும் திரிகளும்.. அதன் பலன்களும்..! வீடு, கோயில்களில் விளக்கேற்றும் வழக்கம் நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து தொடர்ந்து வருகிறது. தீபம் ஏற்ற பயன்படுத்தும் விளக்குகளில் மண் அகல், காமாட்சி விளக்கு, குத்து விளக்கு என்று பல வகைகள் இருக்கின்றது. தீபம் ஏற்ற பயன்படுத்தும் எண்ணெயில் இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், நெய் என பல வகைகள் இருக்கின்றது. அதேபோல் தான் தீபம் ஏற்ற பயன்படுத்தும் விளக்குத் திரிகளிலும் பல வகைகள் இருக்கின்றது. … Read more

தலையில் உள்ள பொடுகை சட்டுனு போக்கும்.. வீட்டு வைத்தியம்..!

தலையில் உள்ள பொடுகை சட்டுனு போக்கும்.. வீட்டு வைத்தியம்..!

தலையில் உள்ள பொடுகை சட்டுனு போக்கும்.. வீட்டு வைத்தியம்..! சுற்று சூழல் மாசுபாடு, உணவுமுறை மாற்றம் உள்ளிட்ட பல காரணங்களால் ஏற்படக் கூடிய பொடுகை போக்க கெமிக்கல் பொருட்களை பயன்படுத்தாமல் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி தீர்வு காணலாம். தேவையான பொருட்கள்:- 1)தேங்காய் எண்ணெய் 2)வேப்பிலை 3)வெந்தயம் 4)எலுமிச்சை சாறு ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணையாக இருந்தால் இன்னும் நல்லது. இந்த தேங்காய் … Read more

இதை தொடர்ந்து 10 நாட்களுக்கு செய்தால்.. கண் கண்ணாடியை தூக்கி வீசிடலாம்..!

இதை தொடர்ந்து 10 நாட்களுக்கு செய்தால்.. கண் கண்ணாடியை தூக்கி வீசிடலாம்..!

இதை தொடர்ந்து 10 நாட்களுக்கு செய்தால்.. கண் கண்ணாடியை தூக்கி வீசிடலாம்..! இன்றைய உலகில் மொபைல் போன், கணினி பயன்பாடு அதிகரித்து விட்டது. இந்த மின்னனு சாதனங்களை அதிக நேரம் பார்ப்பதால் கண் பார்வை குறைபாடு ஏற்படும். கண் எரிச்சல், கண் வலி, பார்வை திறன் குறைதல் போன்ற காரணங்களால் விரைவில் கண் கண்ணாடி அணியும் நிலை ஏற்பட்டு விடும். எனவே கண் பார்வையை தெளிவாக்க பசும் பாலுடன் மேலும் சில பொருட்களை சேர்த்து குடித்து வருவது … Read more