தைராய்டு: ஒரே நாளில் குணமாக மூலிகை கசாயம் குடிங்க!

தைராய்டு: ஒரே நாளில் குணமாக மூலிகை கசாயம் குடிங்க!

தைராய்டு: ஒரே நாளில் குணமாக மூலிகை கசாயம் குடிங்க! தைராய்டு பெண்களை பாதிக்கும் நோயாக உருவெடுத்து விட்டது. ஒரு பெண் கர்ப்பம் ஆனால் அவருக்கு முதலில் தைராய்டு டெஸ்ட் தான் எடுக்கப்படுகிறது. தைராய்டு உடலை மந்தமாக்கி விடும். தங்களது வேலைகளை செய்யவே முடியாத நிலை ஏற்படும். தைராய்டு பிரச்சனை இருந்தால் கருவுறுதல் நடைபெறுவது தாமதமாகி விடும். தைராய்டிற்கு அறிகுறி… உடல் எடை அதிகரிப்பு உடல் சோர்வு இதய துடிப்பில் மாறுபாடு பதற்றம் நிலை இவை அனைத்தும் தைராய்டிற்கான … Read more

உடல் தங்கம் போல் ஜொலிக்க இந்த மூலிகை பொடி.. யூஸ் பண்ணுங்க!

உடல் தங்கம் போல் ஜொலிக்க இந்த மூலிகை பொடி.. யூஸ் பண்ணுங்க!

உடல் தங்கம் போல் ஜொலிக்க இந்த மூலிகை பொடி.. யூஸ் பண்ணுங்க! சருமத்தை பொலிவாக வைக்க கெமிக்கல் சோப் பயன்படுத்துவதை விட மூலிகை பொருட்களை கொண்டு பொடி செய்து பயன்படுத்துவது நல்லது. தேவையான பொருட்கள்… *பன்னீர் ரோஸ் இதழ் *ஆவரம் பூ *சந்தனம் *கடலை மாவு செய்முறை… ஒரு கிண்ணம் பன்னீர் ரோஸ் இதழ் மற்றும் ஆவரம் பூ எடுத்து வெயிலில் உலர்த்திக் கொள்ளவும். பிறகு மிக்ஸி ஜாரில் இந்த இரண்டு பொருட்களை சேர்த்து நைஸ் பவுடர் … Read more

முன் நெற்றியில் அதிகமாக முடி உதிர்கிறதா? அப்போ இதை அங்கு தடவுங்கள் போதும்!

முன் நெற்றியில் அதிகமாக முடி உதிர்கிறதா? அப்போ இதை அங்கு தடவுங்கள் போதும்!

முன் நெற்றியில் அதிகமாக முடி உதிர்கிறதா? அப்போ இதை அங்கு தடவுங்கள் போதும்! முன் நெற்றியில் முடி இருந்தால் அது ஒரு அழகு.. ஆனால் மன அழுத்தம், தூக்கமின்மை, வேலைப்பளு, ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் முன் நெற்றி பகுதியில் உள்ள முடி கொஞ்சம் கொஞ்சமாக உதிர்ந்து விடும் நிலை ஏற்படுகிறது. இதனால் இளம் பருவத்தில் வயதான தோற்றத்திற்கு ஆளாகி விடுகின்றோம். இந்த முன் நெற்றி முடி உதிர்வை சரி செய்ய எளியத் தீர்வு… தேவையான பொருட்கள்:- *விளக்கெண்ணெய் … Read more

கண் திருஷ்டியை ஒழிக்கும் தூபம் இது..!

கண் திருஷ்டியை ஒழிக்கும் தூபம் இது..!

கண் திருஷ்டியை ஒழிக்கும் தூபம் இது..! நம் மீது பொறாமை குணம் உள்ளவர்கள், எதிரிகள் ஆகியோரால் ஏற்படக் கூடிய கண் திருஷ்டி… வீட்டில் கெட்ட நிகழ்வுகளை அதிகம் ஏற்படுத்தும். அடிக்கடி நோய்வாய்ப்படுத்தல், அடிபடுதல் போன்றவை ஏற்பட்டால் வீட்டில் கண் திருஷ்டி உள்ளது என்று அர்த்தம். இந்த கண் திருஷ்டியை காணாமல் போகச் செய்ய சில பொருட்களை கொண்டு தூபம் போட வேண்டும். தேவைப்படும் பொருட்கள்…. *பச்சை கற்பூரம் *சாம்பிராணி *காய்ந்த மருதாணி இலை *வெள்ளை குங்கிலியம் பரிகாரம் … Read more

சொத்தை நகத்தை வளர வைக்க.. இதை உடனே ட்ரை பண்ணுங்க!

சொத்தை நகத்தை வளர வைக்க.. இதை உடனே ட்ரை பண்ணுங்க!

சொத்தை நகத்தை வளர வைக்க.. இதை உடனே ட்ரை பண்ணுங்க! 1)நல்லெண்ணெய் தேவையான அளவு நல்லெண்ணெய் எடுத்து கால் நகங்களில் தடவி வந்தால் நக சொத்தை நீங்கும். 2)வேப்ப எண்ணெய் தேவையான அளவு வேப்ப எண்ணெய் எடுத்து கால் நகங்களில் தடவி வந்தால் சொத்தை நகம் நீங்கி மீண்டும் புது நகம் வளர்த் தொடங்கும். 3)உப்பு சிறிதளவு கல் உப்பை தண்ணீர் கலந்து பேஸ்ட் போல் கலக்கி கொள்ளவும். இந்த பேஸ்டை நக சொத்தையில் தடவி வந்தால் … Read more

செல்வம் மலைபோல் குவிய.. இந்த ஒரு பொருள் போதும்!

செல்வம் மலைபோல் குவிய.. இந்த ஒரு பொருள் போதும்!

செல்வம் மலைபோல் குவிய.. இந்த ஒரு பொருள் போதும்! நகை, பணம், சொத்துடன் செல்வந்தர்கள் போல் வாழ பலருக்கும் ஆசை இருக்கும். ஆனால் எல்லோருக்கும் அந்த கனவு நனவாகுமா என்றால்.. முயற்சி, அதிர்ஷ்டம் உள்ள நபர்களுக்கு நடைபெறும் என்று சொல்லலாம். சமூகத்தில் இவை எல்லாம் இருக்கும் நபர்களுக்கு மட்டுமே மதிப்பு கிடைக்கின்றது. ஆனால் இன்றைய விலைவாசி உயர்வை பார்க்கும் பொழுது இதையெல்லாம் சேர்க்க முடியுமா என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழத் தான் செய்கிறது. செல்வம் மழைபோல் குவிய … Read more

முகத்தில் உள்ள மங்கு சில தினங்களில் மறைந்து விடும்.. இவ்வாறு செய்தால்!

முகத்தில் உள்ள மங்கு சில தினங்களில் மறைந்து விடும்.. இவ்வாறு செய்தால்!

முகத்தில் உள்ள மங்கு சில தினங்களில் மறைந்து விடும்.. இவ்வாறு செய்தால்! முக அழகை கெடுத்து இளம் வயதில் முதுமை தோற்றத்தை கொடுக்கும் மங்கு ஒரு தோல் தொடர்பான நோய் பாதிப்பு ஆகும். தேமல், வண்டு கடி போல் மங்கு அனைவருக்கும் ஏற்படக் கூடிய பாதிப்பு… இந்த மங்கு ஹார்மோன் மாற்றம், உடல் சூடு இருப்பவர்களுக்கு ஏற்படக் கூடிய ஒன்று. அதுமட்டும் இன்றி தைராய்டு பிரச்சனை இருப்பவர்களுக்கு ஏற்படக் கூடிய ஒரு தோல் நோய் பாதிப்பாக இது … Read more

கேரளா ஸ்பெஷல் தேங்காய் பணியாரம் – செய்வது எப்படி?

கேரளா ஸ்பெஷல் தேங்காய் பணியாரம் - செய்வது எப்படி?

கேரளா ஸ்பெஷல் தேங்காய் பணியாரம் – செய்வது எப்படி? பஞ்சு போன்ற தேங்காய் பணியாரம் செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது. தேவையான பொருட்கள்… *தேங்காய் துருவல் – 1/2 கப் *இட்லி அரிசி – 300 கிராம் *வெள்ளை உளுந்து – 1 ஸ்பூன் *அவல் – 1/2 கப் *உப்பு – தேவையான அளவு *தேங்காய் துண்டு(நறுக்கியது) – 1 கப் *தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு செய்முறை… ஒரு பாத்திரத்தில் 300 … Read more

கண் திருஷ்டியை கண் இமைக்கும் நேரத்தில் காணாமல் போகச் செய்யும் சக்தி வாய்ந்த பரிகாரம்!

கண் திருஷ்டியை கண் இமைக்கும் நேரத்தில் காணாமல் போகச் செய்யும் சக்தி வாய்ந்த பரிகாரம்!

கண் திருஷ்டியை கண் இமைக்கும் நேரத்தில் காணாமல் போகச் செய்யும் சக்தி வாய்ந்த பரிகாரம்! கெட்ட எண்ணங்கள் கொண்ட மனிதர்களால் ஏற்படக் கூடிய கண் திருஷ்டி நன்றாக இருக்கும் குடும்பத்தில் நிம்மதியை நீக்கி விடும். நம் முன்னேற்றத்தை தாங்கி கொள்ள முடியாதவர்களால் ஏற்படக் கூடிய கண் திருஷ்டி.. ஒழிய சக்தி வாய்ந்த பரிகாரம் செய்வது குறித்து தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. பரிகாரம் செய்யத் தேவைப்படும் பொருட்கள்:- *பச்சரிசி *மஞ்சள் *மஞ்சள் காட்டன் துணி *குண்டு மஞ்சள் *படிகாரக் கல் … Read more

மார்பில் தேங்கி இருக்கும் நாள்பட்ட சளி கரைய இதை சாப்பிடுங்கள் போதும்..!

மார்பில் தேங்கி இருக்கும் நாள்பட்ட சளி கரைய இதை சாப்பிடுங்கள் போதும்..!

மார்பில் தேங்கி இருக்கும் நாள்பட்ட சளி கரைய இதை சாப்பிடுங்கள் போதும்..! உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால் சளி, இருமல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். சளி பாதிப்பு அனைவருக்கும் ஏற்படும் சாதாரண ஒன்றாக இருந்தாலும் அதை ஆரம்ப கட்டத்தில் குணப்படுத்தாமல் விட்டால் நாளைடைவில் மார்பு பகுதியில் தேங்கி பல தொந்தரவுகளை கொடுக்கும். இதை குணமாக்கி கொள்ள மருத்துவம் குணம் நிறைந்த சித்தரத்தையை பயன்படுத்தவும். இவை சளிக்கு சிறந்த நிவாரணம் ஆகும். சித்தரத்தையை பொடியாக்கி நீரில் சேர்த்து … Read more