இல்லத்தரசிகளே.. உங்களுக்கான 10 பயனுள்ள சமையல் குறிப்பு இதோ!

இல்லத்தரசிகளே.. உங்களுக்கான 10 பயனுள்ள சமையல் குறிப்பு இதோ!

இல்லத்தரசிகளே.. உங்களுக்கான 10 பயனுள்ள சமையல் குறிப்பு இதோ! 1)குழம்பில் உப்பு அதிகமாகி விட்டால் சிறிது உருளைக்கிழங்கை வேக வைத்து சேர்த்துக் கொள்ளவும். 2)ரேசன் பாமாயிலில் உள்ள பித்தத்தை முறிக்க எலுமிச்சம் பழம் அளவு புளியை சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி பயன்படுத்தவும். 3)மீதமான சாதம் இருந்தால் அதை தூக்கி எரியாமல் அதை அரைத்து சீரகம், மிளகு, மிளகாய் தூள் சேர்த்து வடகம் தயார் செய்து பயன்படுத்தலாம். 4)போண்டா, பஜ்ஜி செய்யும் பொழுது கடலை மாவில் சிறிது … Read more

பனி காலத்தில் சருமத்தை மிருதுவாத வைத்துக் கொள்ள உதவும் இயற்கை வாசலின் – தயார் செய்வது எப்படி?

பனி காலத்தில் சருமத்தை மிருதுவாத வைத்துக் கொள்ள உதவும் இயற்கை வாசலின் - தயார் செய்வது எப்படி?

பனி காலத்தில் சருமத்தை மிருதுவாத வைத்துக் கொள்ள உதவும் இயற்கை வாசலின் – தயார் செய்வது எப்படி? குளிர்காலம் தொடங்கி விட்டால் சருமத்தில் அதிக வறட்சி ஏற்படும். இதனால் உடலில் எரிச்சல், வெடிப்பு உண்டாகும். இந்த பாதிப்புகளை சரி செய்து குளிர்காலத்திலும் சருமத்தை அதிக மிருதுவாக வைத்துக் கொள்ள இந்த இயற்கை வாசிலினை தயாரித்து பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- *தேன் மெழுகு – 30 கிராம் *ஆலிவ் எண்ணெய் – 250 மில்லி செய்முறை விளக்கம்… முதலில் … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. 12 ராசிக்கான குபேர மந்திரம்..!!

தெரிந்து கொள்ளுங்கள்.. 12 ராசிக்கான குபேர மந்திரம்..!!

தெரிந்து கொள்ளுங்கள்.. 12 ராசிக்கான குபேர மந்திரம்..!! 1)மேஷ ராசி – ஓம் ஸ்ரீம் யக்ஷ ராஜாய நம 2)ரிஷப ராசி – ஓம் ஸ்ரீம் குபேர ராஜாய நம 3)மிதுன ராசி – ஓம் ஸ்ரீம் வைஸ்ரவணாய நம 4)கடக ராசி – ஓம் ஸ்ரீம் தன தான்யாதிபதியே நம 5)சிம்ம ராசி – ஓம் ஸ்ரீம் சித்ர லேக ப்ரியாய நம 6)கன்னி ராசி – ஓம் ஸ்ரீம் ராவணாக்ரஜாய நம 7)துலாம் ராசி … Read more

தோஷங்களை நீக்கும் இறைக்கவசம் பற்றி தெரியுமா?

தோஷங்களை நீக்கும் இறைக்கவசம் பற்றி தெரியுமா?

தோஷங்களை நீக்கும் இறைக்கவசம் பற்றி தெரியுமா? தினமும் பக்தியுடன் இறைக்கவசம் படித்து பிரார்த்தனை செய்யுங்கள். நிச்சயம் உங்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். 1)பணக் கஷ்டம் – கனகதாரஸ்தோத்திரம் 2)செய்வினை – சுதர்சன கவசம் 3)கர்ம வியாதி தீர – சுதர்சன கவசம் 4)தொழில் வியாபர விருத்தி – அதிர்ஷ்ட லட்சுமி கவசம் 5)நீதிமன்ற வழக்கு வெற்றிக்கு – ஹனுமந்த கவசம் 6)புத்திர பாக்கியம் பெற, திருமணம் நடைபெற – சந்தான கோபால கவசம் 7)உத்யோகம் கிடைக்க … Read more

எப்பேர்ப்பட்ட நோய்களையும் குணாக்கும் இந்த ஒரு கிழங்கு நியாபகம் இருக்கா?

எப்பேர்ப்பட்ட நோய்களையும் குணாக்கும் இந்த ஒரு கிழங்கு நியாபகம் இருக்கா?

எப்பேர்ப்பட்ட நோய்களையும் குணாக்கும் இந்த ஒரு கிழங்கு நியாபகம் இருக்கா? நம் சிறு வயதில் பள்ளிக் அருகில் விற்ற பனங்கிழகை வாங்கி ருசி பார்க்காதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். அதன் சுவை, வாசனை அனைவரையும் தன் பக்கம் இழுக்கும். இந்த பனங்கிழக்கு தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் தினங்களில் அதிகளவு அறுவடையாகும். இந்த கிழங்கை நீரில் போட்டு வேக வைத்து சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும். சிலர் மஞ்சள், உப்பு சேர்த்து அவிழ்த்து உண்பார்கள். சிலர் … Read more

பொடுகு பாதிப்பை குணமாக்க உதவும் வீட்டு வைத்திய குறிப்புகள்!

பொடுகு பாதிப்பை குணமாக்க உதவும் வீட்டு வைத்திய குறிப்புகள்!

பொடுகு பாதிப்பை குணமாக்க உதவும் வீட்டு வைத்திய குறிப்புகள்! குறிப்பு 01:- 1/4 லிட்டர் தேங்காய் எண்ணெயை சூடாக்கி 25 கிராம் ஓமம் சேர்த்து பொரிய விடவும். பின்னர் இந்த எண்ணையை ஆறவிட்டு தலைக்கு பயன்படுத்தி வந்தால் பொடுகு பாதிப்பு நீங்கும். குறிப்பு 02:- தேங்காய் எண்ணெய் மற்றும் வேப்ப எண்ணெயை சம அளவு எடுத்து காய்ச்சி ஆறவைத்து தலைக்கு பயன்படுத்தி வந்தால் பொடுகு பாதிப்பு நீங்கும். குறிப்பு 03:- தேவையான அளவு கடுக்காயை அரைத்து புளித்த … Read more

இந்த இலை போதும்! ‌ 7 நாட்களில் சர்க்கரை முழுமையாக குணமாகி விடும்!

இந்த இலை போதும்! ‌ 7 நாட்களில் சர்க்கரை முழுமையாக குணமாகி விடும்!

சர்க்கரை நோய் என்பதை பற்றி எல்லோருக்கும் தெரியும் அது வந்தால் என்னென்ன பாடுபடுகிறார்கள் என்பது தெரியும்! கண்முன்னே அனைத்தும் இருந்தும் சாப்பிட முடியாமல் தவிக்கும் நிலையை விவரிக்க முடியாது!   ஆங்கில மருந்துகளால் சர்க்கரை நோயை முழுமையாக குணப்படுத்த முடியாது. ஆனால் நம் இயற்கை முறையை பயன்படுத்தி வரும் பொழுது சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த முடியும்.   அதற்கு தேவையான ஒரே ஒரு பொருள் கொய்யா இலை!   கொய்யா இலை நம் வீட்டின் பக்கத்தில் எளிதாக … Read more

தெய்வங்களுக்கு வாழைப்பழம், தேங்காய் வைத்து படைக்க என்ன காரணம் தெரியும்?

தெய்வங்களுக்கு வாழைப்பழம், தேங்காய் வைத்து படைக்க என்ன காரணம் தெரியும்?

தெய்வங்களுக்கு வாழைப்பழம், தேங்காய் வைத்து படைக்க என்ன காரணம் தெரியும்? எந்த பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும். ஆனால் தேங்காய் உடைத்து சாப்பிட்டுவிட்டு ஓட்டைப் போட்டால் அது முளைக்காது. வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை. இது பிறவியற்ற நிலையாகிய முக்தியை காட்டுகிறது. இது போல மீண்டும் பிறவாத நிலையைக் கொடு! என இறைவனிடம் வேண்டவே நாம் கடவுளுக்கு தேங்காய், பழம் படைக்கின்றோம். அதுமட்டும் இல்லாமல் தேங்காய், வாழைப்பழம் இரண்டும் … Read more

காயகல்ப மருந்து! என்றும் இளமை!

  காயகல்பம் என்பது நோயற்ற வாழ்வு வாழ சித்தர்கள் நமக்கு அளித்த மருந்துகள் ஆகும். சாதாரணமாக காயகல்பம் தயார் செய்ய மிகுந்த‌ செலவாகும்.ஆனால் வள்ளலார் மிகக்குறைந்த செலவில் மனித குலம் வாழ காயகல்பம் அருளியுள்ளார்.   தினமும் சாப்பிட சர்வரோக நிவாரணியாக செயல்படுகிறது. இந்த மருந்து சர்வரோக நிவாரணியாகும்.இதனைத் தொடர்ந்து வருடக் கணக்கில் சாப்பிட்டு வர மனிதவுடலை வாட்டும் அனைத்து நோய்களும் குணமாகும். அது என்னவென்று நாம் பார்ப்போம்.   1. ஜாதிக்காய் பவுடர் 100 கிராம் … Read more

தேள் கடியா? இந்த விசயத்தை பண்ணுங்க! விஷம் இறங்கிடும்!

தேள் கடியா? இந்த விசயத்தை பண்ணுங்க! விஷம் இறங்கிடும்!

தேள் கடி எவ்வளவு வலியை தரும் என்பது நமக்கு தெரியும், வைத்தியரை தேடி போய் சரி செய்வது முன், எந்த மாதிரியான முதலுதவி செய்து கொள்ளலாம் என்பதை பற்றி பார்க்கலாம்,   முறை:1   ஒரு சிறிய வெங்காயத்தை அல்லது பெரிய வெங்காயம் எடுத்து கொள்ளவும். அதை இரண்டாக வெட்டி கொள்ளவும் ஒரு பகுதியை தேள் கடித்த இடத்தில் நன்றாக தேய்க்கவும். வலி கொஞ்சம் குறைய ஆரம்பிக்கும். வலி குறையவில்லை எனில் ,மற்றொரு பகுதியையும் வைத்து தேய்க்கவும் … Read more