உடல் உஷ்ணத்தை குறைக்க எளிய வழி இதோ..!!

உடல் உஷ்ணத்தை குறைக்க எளிய வழி இதோ..!!

உடல் உஷ்ணத்தை குறைக்க எளிய வழி இதோ..!! நம்மில் பெரும்பாலானோர் அதிகப்படியான உடல் உஷ்ணத்தால் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி வருகிறோம். இந்த உடல் சூடு பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் அபாயத்தை கொண்டிருக்கிறது. உடல் உஷ்ணத்தால் ஏற்படும் பாதிப்பு:- *பித்தம் *தலைமுடி உதிர்தல் *வாய்ப்புண் *தோல் தொடர்பான பாதிப்பு உடல் உஷ்ணத்தை தணிக்க எளியத் தீர்வு:- தேவையான பொருட்கள்:- *கொத்தமல்லி *தண்ணீர் *சோம்பு *சீரகம் *கற்கண்டு செய்முறை… ஒரு கிண்ணத்தில் தண்ணீர் நிரப்பி அதில் 1 தேக்கரண்டி கொத்தமல்லி … Read more

நுரையீரலில் படிந்து கிடக்கும் சளி கரைந்து வெளியேற இதை மட்டும் குடிங்க போதும்!!

நுரையீரலில் படிந்து கிடக்கும் சளி கரைந்து வெளியேற இதை மட்டும் குடிங்க போதும்!!

நுரையீரலில் படிந்து கிடக்கும் சளி கரைந்து வெளியேற இதை மட்டும் குடிங்க போதும்!! சாதாரண சளி பாதிப்பு ஏற்பட்டாலே அவை குணமாக ஒரு வராம் ஆகும். நெஞ்சி சளி என்றால் சொல்ல தேவையில்லை. வற்றை குணப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் இயற்கை முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி இந்த தீராத நெஞ்சு சளியை எளிமையாக குணப்படுத்திவிட முடியும். நெஞ்சு சளிக்கான அறிகுறிகள்:- *அதிக சளி *வறட்டு இருமல் *தலைபாரம் *நெஞ்சு எரிச்சல், தொண்டை எரிச்சல் *அடர் … Read more

வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை..!!

வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை..!!

வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை..!! *வீட்டில் அரிசியும், கல் உப்பும் குறையாதிருந்தால் தரித்திரம் வராது. செல்வம் குறையாது. *காலையில் எழுந்த உடன் முதல் வேலையாக புளியை தொட்டால் ஐஸ்வர்யம் நீங்கி விடும். கல் உப்பை தொட்டால் செல்வம் பெருகும். *அரிசியையும், அன்னத்தையும் சிந்தவோ, வீணாக்கவோ கூடாது. செல்வ குறைவு வரும். *ரசம் போன கண்ணாடி அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தாது. அதை வீட்டில் வைத்துக் கொள்ளாதீர்கள். *பூஜை அறையில் உடைந்த சாமி படங்கள், காய்ந்த … Read more

நாள்பட்ட மலச்சிக்கல் பாதிப்பு 1/2 மணி நேரத்தில் சரியாக இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்!!

நாள்பட்ட மலச்சிக்கல் பாதிப்பு 1/2 மணி நேரத்தில் சரியாக இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்!!

நாள்பட்ட மலச்சிக்கல் பாதிப்பு 1/2 மணி நேரத்தில் சரியாக இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்!! காலையில் எழுந்ததும் முதல் வேலையாக மலத்தை முறையாக வெளியற்றி விட வேண்டும். இல்லையென்றால் அவை நாளடைவில் மலச்சிக்கலாக மாற அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்த மலச்சிக்கல் பாதிப்பு ஏற்பட்டால் உடல் ஆரோக்கியம் கெட்டுவிடும். மலச்சிக்கல் ஏற்பட காரணம்… *தண்ணீர் அருந்தாமை *மலத்தை முறையாக கழிக்காமை *உடலில் நார்ச்சத்து குறைபாடு *முறையற்ற தூக்கம் தேவையான பொருட்கள்:- *நெல்லிக்காய் *இஞ்சி *உப்பு *எலுமிச்சை சாறு … Read more

கொடுத்த பணம் 3 வாரத்தில் திரும்ப கைக்கு வர வேண்டுமா..? எளிய பரிகாரம்..!!

கொடுத்த பணம் 3 வாரத்தில் திரும்ப கைக்கு வர வேண்டுமா..? எளிய பரிகாரம்..!!

கொடுத்த பணம் 3 வாரத்தில் திரும்ப கைக்கு வர வேண்டுமா..? எளிய பரிகாரம்..!! கொடுத்த பணம் திரும்ப கைக்கு வர வேண்டும் என்று நினைப்பவர்கள் கல் உப்பு, வெந்தயம், கருப்பு எள் மூன்றையும் நன்றாக மிக்ஸி ஜாரில் அரைத்து பொடி செய்து அதை தூய்மையான வெள்ளைத் துணியில் கட்டி அதை கன்னி மூலை எனப்படும் தென்மேற்கு மூலையில் வைத்து விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கொடுத்த பணம் 3 வாரத்தில் திரும்ப கிடைக்கும். அதேபோல் வாராக் … Read more

இதை 1 கிளாஸ் பருகினால் இந்த ஜென்மத்தில் மூட்டு வலி என்ற பேச்சுக்கே இடம் இருக்காது..!!

இதை 1 கிளாஸ் பருகினால் இந்த ஜென்மத்தில் மூட்டு வலி என்ற பேச்சுக்கே இடம் இருக்காது..!!

இதை 1 கிளாஸ் பருகினால் இந்த ஜென்மத்தில் மூட்டு வலி என்ற பேச்சுக்கே இடம் இருக்காது..!! இன்றைய நவீன உலகில் பெரியவர்கள் முதல் இளம் வயது ஆட்கள் வரை அனைவரும் சந்தித்து வரும் ஒரு பாதிப்பு மூட்டு வலி. இந்த பாதிப்பு ஒருவருக்கு ஏற்பட்ட ஆரமித்து விட்டால் சுலபமான வேலைகளை கூட செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விடும். பிறர் உதவியை நாடும் நிலை ஏற்பட்டு விடும். மூட்டு வலி ஏற்படக் காரணங்கள்:- *ஆரோக்கியமற்ற உணவு *ஜவ்வு … Read more

அக்குளில் வீசும் கடுமையான துர்நாற்றம் நீங்க இப்படி செய்யுங்கள்!!

அக்குளில் வீசும் கடுமையான துர்நாற்றம் நீங்க இப்படி செய்யுங்கள்!!

அக்குளில் வீசும் கடுமையான துர்நாற்றம் நீங்க இப்படி செய்யுங்கள்!! நாம் அனைவரும் அக்குள் வியர்வை துர்நாற்ற பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறோம். இந்த அக்குள் வியர்வை துர்நாற்றத்தால் நமக்கு நெருக்கமானவர்கள் நம்மை விட்டு தூர விலகி செல்லும் நிலையானது உருவாக்கி விடுகின்றது. இதனால் நாம் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறோம். இந்த துர்நற்றத்தில் இருந்து விடுபட குளித்தாலும் அந்த வாடை நம்மை விட்டு நீங்காமல் இருக்கின்றது. அக்குளில் துர்நற்றம் வீசக் காரணம்:- *அதிகப்படியான கெட்ட … Read more

முகத்தை பளபளப்பாக மாற்றும் நான்கு பொருள்கள் கொண்ட ஜூஸ்! எவ்வாறு தயார் செய்வது?

முகத்தை பளபளப்பாக மாற்றும் நான்கு பொருள்கள் கொண்ட ஜூஸ்! எவ்வாறு தயார் செய்வது?

முகத்தை பளபளப்பாக மாற்றும் நான்கு பொருள்கள் கொண்ட ஜூஸ்! எவ்வாறு தயார் செய்வது நம்முடைய முகத்தை பளபளப்பாக மாற்றக் கூடிய நான்கு பேருக்கும் கொண்ட ஒரு ஜூலை எவ்வாறு தயார் செய்வது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். பொதுவாக ஒருவர் சாதாரண நேரங்களில் முகம் பளபளப்பாக இருக்க வேண்டும் அழகாகக் தெரிய வேண்டும் என்று நினைப்பார்கள். அதற்காக பணத்தை தண்ணீர் போல செலவு செய்வார்கள். மேலும் இணையத்தில் வரும் பல அழகுக் குறிப்புகளை பின்பற்றுவார்கள். … Read more

கேரளா ஸ்பெஷல் சக்க அவியல் – சுவையாக செய்வது எப்படி?

கேரளா ஸ்பெஷல் சக்க அவியல் - சுவையாக செய்வது எப்படி?

கேரளா ஸ்பெஷல் சக்க அவியல் – சுவையாக செய்வது எப்படி? நம் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் உணவு வகை, சமையல் முறை வெவ்வேறாக இருக்கிறது. அதில் கேரள மக்கள் தங்களது சமையலில் தேங்காய்’எண்ணெய் உபயோகித்து சமைக்கின்றனர். இதனால் அவர்களின் உணவின் சுவை, வாசனை அனைத்தும் சிறப்பாக இருக்கிறது. புட்டு, இடியப்பம், கடலை கறி உள்ளிட்ட பிரபல கேரள உணவு வரிசையில் இருப்பது அவியல். பலாக்காயை போட்டு சமைக்கப்படும் இந்த அவியலை உண்டால் மிகவும் சுவையாக இருக்கும் தேவையான … Read more

நெஞ்சு வலி? இதை அங்கு தடவினால் வலி காணாமல் போகும்..!! 100% இயற்கை மருத்துவம்!

நெஞ்சு வலி? இதை அங்கு தடவினால் வலி காணாமல் போகும்..!! 100% இயற்கை மருத்துவம்!

நெஞ்சு வலி? இதை அங்கு தடவினால் வலி காணாமல் போகும்..!! 100% இயற்கை மருத்துவம்! உங்களில் பலருக்கு ஒரு சில சமையங்களில் இடது மார்பு பகுதியில் வலி உணர்வு ஏற்பட்டிருக்கும். இது மாரடைப்பு என்று நினைத்து பலரும் அஞ்சி வருகிறார்கள். நெஞ்சில் வலி உணர்வு ஏற்படக் காரணம்:- *அதிகப்படியான பதற்றம் *பெருங்குடலின் இடது பகுதியில் கெட்ட வாயுக்கள் தேங்கி இருத்தல் *மனதில் அதிகப்படியான வலி இருத்தல் *செரிமானக் கோளாறு *முறையற்ற தூக்கம் தேவையான பொருட்கள்:- *பெரிய நெல்லிக்காய் … Read more