ருசியைக் கூட்டும் சூப்பரான சமையல் குறிப்புகள்..!!
*சாதம் வடிக்கும்போது சற்று குழைவது போல் தெரிந்தால், உடனே சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்தால், மேலும் குழையாமல் இருக்கும். *கீரை வகைகள் வேகும் போது அதிலிருந்து ஒரு விதமான நச்சுக் காற்று வெளியேறும். ஆகையால் கீரை வேகும் போது மூடி போட்டு மூடக் கூடாது. அவ்வாறு மூடினால் நச்சுக் காற்று கீரையிலேயே தங்கி உடலுக்கு தீங்கு விளைவிக்கும். *பாகற்காயை இரண்டாக நறுக்கி வைப்பதனால் சீக்கிரம் பழுக்காமல் இருக்கும். *பீட்ரூட்டை உலர வைத்து பொடி செய்து, அந்த பொடியை கலருக்காக … Read more