ருசியைக் கூட்டும் சூப்பரான சமையல் குறிப்புகள்..!!

ருசியைக் கூட்டும் சூப்பரான சமையல் குறிப்புகள்..!!

*சாதம் வடிக்கும்போது சற்று குழைவது போல் தெரிந்தால், உடனே சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்தால், மேலும் குழையாமல் இருக்கும். *கீரை வகைகள் வேகும் போது அதிலிருந்து ஒரு விதமான நச்சுக் காற்று வெளியேறும். ஆகையால் கீரை வேகும் போது மூடி போட்டு மூடக் கூடாது. அவ்வாறு மூடினால் நச்சுக் காற்று கீரையிலேயே தங்கி உடலுக்கு தீங்கு விளைவிக்கும். *பாகற்காயை இரண்டாக நறுக்கி வைப்பதனால் சீக்கிரம் பழுக்காமல் இருக்கும். *பீட்ரூட்டை உலர வைத்து பொடி செய்து, அந்த பொடியை கலருக்காக … Read more

1 மணி நேரத்தில் முடியை வளரச்செய்யலாம்:! எப்படியென்று தெரிந்துக்கொள்ளுங்கள்!

1 மணி நேரத்தில் முடியை வளரச்செய்யலாம்:! எப்படியென்று தெரிந்துக்கொள்ளுங்கள்!

தலைமுடி வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் பெரிதும் பயன்படுகின்றது என்பதை நாம் அறிந்ததே.ஆனால் தேங்காய் பால் தேய்த்தால் முடி இரண்டு மடங்கு வேகமாக வளரும் என்பதனை எத்தனை பேருக்கு தெரியும்?வாங்க தெரிந்துகொள்ளலாம்! தேங்காய் பால் தேங்காய் பாலில் அதிக அளவிலான புரதங்கள்,இரும்புச்சத்து, கால்சியம்,பொட்டாசியம், பாஸ்பரஸ்,கொழுப்பு,சோடியம் ஆகிய சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன.இந்த தேங்காய் பாலானது முடி வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கும் மிகமிக பயன்படுகின்றது. தேங்காய் பால் தயாரிக்கும் முறை: கடைகளில் வாங்கும் தேங்காய் பாலை விட வீடுகளில் … Read more

குளிக்கும் போது இதை தேய்த்துக் குளியுங்க! உடல் முழுவதும் வெள்ளையாக பளிச்சுனு மாறுவதைப் பாருங்க!

குளிக்கும் போது இதை தேய்த்துக் குளியுங்க! உடல் முழுவதும் வெள்ளையாக பளிச்சுனு மாறுவதைப் பாருங்க!

குளிக்கும் போது இதை தேய்த்துக் குளியுங்க! உடல் முழுவதும் வெள்ளையாக பளிச்சுனு மாறுவதைப் பாருங்க! உடல் முழுவதும் அழகாக மிருதுவாக வெள்ளையாக மாற வேண்டும் என்பது அனைவருக்கும் ஒரு ஆசையாக இருக்கும்.ஆனால் நாம் இயற்கையான முறையை தேடி எப்பொழுதும் செல்லத் தயங்குகிறோம். அழகு சாதன பொருட்களை வாங்கி அதைப் பயன்படுத்தி மேலும் நம்முடைய முக அழகை நாமே கெடுத்துக் கொள்கிறோம்.அவை அனைத்திலும் வேதிப் பொருட்கள் கலந்துள்ளதால் நம் முகத்தில் மேலும் பலவித பிரச்சினையை ஏற்படுத்திவிடும். இப்பொழுது வீட்டில் … Read more

சிறுநீர் கடுகடுப்பு சிறுநீர்த்தாரை எரிச்சல் சிறுநீர் சொட்டுச் சொட்டாக போதல் சரியாக!

சிறுநீர் கடுகடுப்பு சிறுநீர்த்தாரை எரிச்சல் சிறுநீர் சொட்டுச் சொட்டாக போதல் சரியாக!

சிறுநீர் கடுகடுப்பு சிறுநீர்த்தாரை எரிச்சல் சிறுநீர் சொட்டுச் சொட்டாக போதல் சரியாக! ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல், குழந்தை, முதியோர் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவரையும் பாதிக்கிற பிரச்சினை இது. எல்லாப் பருவத்திலும் இது வரலாம் என்றாலும், கோடையில் இதன் தாக்கம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். ஒரே நிமிடத்தில் இதனை சரி செய்யக்கூடிய வீட்டு குறிப்பு ஒன்றைப் பார்க்கலாம். சுடு தண்ணீர்: 1.கை பொறுக்கும் அளவிற்கு சுடு தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதிகமாக சூடு இருக்கக்கூடாது … Read more

ஒரே பொருள் போதும் 5 நிமிடத்தில் கருத்துப்போன கவரிங் நகைகளை புதிதுபோல் மாற்றலாம் 

ஒரே பொருள் போதும் 5 நிமிடத்தில் கருத்துப்போன கவரிங் நகைகளை புதிதுபோல் மாற்றலாம் 

பெண்களே உங்கள் கவரிங் நகைகள் கருத்து போய்விட்டதா? கவலை வேண்டாம் ஐந்தே நிமிடத்தில் இது போன்று செய்து பாருங்கள்.அனைத்து கவரிங் நகைகளும் புதுசு போல பளபளக்கும். இது மிகவும் இயற்கை முறையாகும் இதனால் உங்கள் கவரிங் நகைகளுக்கு எந்தவிதமான சேதாரமும் வராது.வாங்க அந்த எளிய டிப்ஸை என்னன்னு தெரிஞ்சாகளாம்! ஒரே ஒரு எலுமிச்சை பழம் போதும் உங்கள் கவரிங் நகைகளை புதுசு போல மின்னச் செய்ய. ஒரு அகலமான பாத்திரத்தில் பெரிய அளவு எலுமிச்சை பழம் ஒன்றை … Read more

சருமம் அழகு பெற சில இயற்கையான அழகு குறிப்புகள்!!

சருமம் அழகு பெற சில இயற்கையான அழகு குறிப்புகள்!!

*முகப்பருக்களால் ஏற்படும் தழும்பு மறைய எலுமிச்சம்பழச் சாற்றில் சம அளவு தேங்காய் எண்ணெயும் சந்தனமும் கலந்து இரவில் பூசி வந்தால் சீக்கிரமே தழும்புகள் மறையும். *துளசியையும் மஞ்சளையும் நன்கு அரைத்து முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வர முகப்பருக்கள் தோன்றாது. *தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை நன்கு குழைத்து கண்களைச் சுற்றிலும் பூசி 10 நிமிடங்களுக்குப் பிறகு முகம் கழுவினால், கண்களை சுற்றி இருக்கும் கருவளையம் விரைவில் மறையும். *சந்தனத்தை பன்னீரில் … Read more

எந்த பூ எந்த நேரத்தில் வைத்தால் பலன் கிடைக்கும்!! தெரிந்து கொள்ளுங்கள்!!

Any flower placed at any time will get results!! Find out!!

பூக்களைக் காதின் மேல் மற்றும் கீழ் நுனியின் இடைவெளியில் சூடவேண்டும். உச்சந்தலையிலோ, கழுத்துப் பகுதியிலோ பூக்கள் தொங்கும்படி சூடக் கூடாது. மணமுள்ள பூக்களை வாசனையில்லாதப் பூக்களுடன் சேர்த்துச் சூடக்கூடாது. அது கூந்தல் வளர்ச்சியைக் குறைக்கும். ஜாதி மல்லிகைப்பூ, செவ்வந்திப்பூ, குடசப்பாலைப்பூ, பாதிரிப்பூ, மகிழம்பூ, செண்பகப்பூ, சந்தனப்பூ, ரோஜாப்பூ போன்றவற்றைக் கனகாம்பரத்துடன் சேர்த்துச் சூடினால் மிகவும் நல்லது. மந்தாரை, தாமரை, செவ்வரளி, கருங்குவளைப்பூ போன்றவற்றுடன் கற்பூரத்துடன் சேர்த்துச் சூடினால் மனம் அமைதி பெற உதவும். மல்லிகைப்பூவை குளிப்பதற்கு முன் … Read more

15 நாட்களில் முழுமையாக தைராய்டு சரியாகி விடும்! முற்றிலும் உண்மை!

15 நாட்களில் முழுமையாக தைராய்டு சரியாகி விடும்! முற்றிலும் உண்மை!

15 நாட்களில் முழுமையாக தைராய்டு குணப்படுத்தக் கூடிய இயற்கை முறை ஒன்றைப் பார்க்கப் போகிறோம்.இனிமேல் மாத்திரைகளை சாப்பிடுவதை விட்டுவிட்டு 15 நாட்கள் தொடர்ந்து இந்த முறையை பயன்படுத்தி வரும் போது தைராய்டு பிரச்சினையே இல்லாமல் ஆகிவிடும். தேவையான பொருட்கள்: 1. கொத்தமல்லி விதை- 4 ஸ்பூன் 2. மிளகு- 1 ஸ்பூன் 3. நாட்டு சர்க்கரை தேவைக்கேற்ப செய்முறை: 1. முதலில் ஒரு இரும்பு கடாய் எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் வைத்து சூடானவுடன் நான்கு ஸ்பூன் கொத்தமல்லி … Read more

நாம் தலையில் வைக்கும் பூவால் இத்தனை நோய் குணமாகும்!! மிஸ் பண்ணிடாதீங்க!!

The flower we put on our head cures so many diseases!! Don't miss it!!

பூக்களின் பயன்கள்: ரோஜாப்பூ – தலைச்சுற்றல், கண் நோய் போன்றவற்றைக் குணப்படுத்தும். மல்லிகைப்பூ – மனஅமைதிக்கு உதவும். கண்களுக்குக் குளிர்ச்சி தரும். செண்பகப்பூ – வாதத்தைக் குணப்படுத்தும். பார்வைத் திறனை மேம்படுத்தும். பாதிரிப்பூ – காது கோளாறுகளைக் குணப்படுத்தும். செரிமானச் சக்தியை மேம்படுத்தும். காய்ச்சல், கண் எரிச்சல் போன்றவற்றைச் சரிசெய்யும். செம்பருத்திப் பூ – தலைமுடி தொடர்பான பிரச்னைகளை சரிசெய்யும். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். மகிழம்பூ – தலை சம்பந்தப்பட்ட பிரச்னைகளைத் தீர்க்கும். பல் வலி, பல் … Read more

அதிர்ச்சி தகவல்.. செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால் இத்தனை கெடுதல் ஏற்படுமா?

அதிர்ச்சி தகவல்.. செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால் இத்தனை கெடுதல் ஏற்படுமா?

செம்பு(காப்பர்) பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்பது அறிந்த ஒன்று தான்.நம் முன்னோர்கள் காலத்தில் செம்பு பாத்திரத்தின் பயன்பாடு அதிகளவு இருந்தது.குறிப்பாக தண்ணீர் குடிக்க காப்பர் உலகோத்தல் ஆன குடம் மற்றும் குவளைகளே அதிகம் பயன்படுத்தப்பட்டது.ஆனால் இன்று செம்பு பாத்திரங்களின் பயன்பாடு குறைந்துவிட்டது. செம்பு பாத்திரத்தில் தண்ணீர் அருந்தினால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு பண்புகள் கிடைக்கும்.மலச்சிக்கல்,செரிமானக் கோளாறு,அசிடிட்டி போன்ற பாதிப்புகள் குணமாக செம்பு பாத்திரத்தில் நீர் அருந்தி வரலாம்.செம்பு பாத்திரத்தில் தண்ணீர் … Read more