சர்க்கரை நோயை விரட்டியடிக்கும் வேப்பம்பூ வடகம் – செய்வது எப்படி?

சர்க்கரை நோயை விரட்டியடிக்கும் வேப்பம்பூ வடகம் - செய்வது எப்படி?

சர்க்கரை நோயை விரட்டியடிக்கும் வேப்பம்பூ வடகம் – செய்வது எப்படி? வேப்பம் பூ நம் உடலில் உள்ள கெட்ட கிருமிகளை அழிக்கும் சக்தி கொண்டது. வேப்பம் பூவை சாப்பிட்டால், ஜீரணத்தை அதிகரிக்கும். வேப்பம் பூவில், குல்கந்து தயாரித்து சாப்பிடலாம். குல்கந்து செய்து சாப்பிட்டால் ஆண்மை சக்தி அதிகரிக்கும். கொதிக்க வைத்த நீரில் வேப்பம் பூவை போட்டு ஆவி பிடித்தால் தலைவலி, காது வலி குணமாகும். சரி… வாங்க… வேப்பம்பூவை வைத்து எப்படி வடகம் செய்யலாம் என்று பார்ப்போம் … Read more

மலச்சிக்கல்? வயிற்றில் தேங்கி கிடக்கும் மலங்கள் அனைத்தையும் நிமிடத்தில் வெளியேற்றும் அதிசய பானம்!!

மலச்சிக்கல்? வயிற்றில் தேங்கி கிடக்கும் மலங்கள் அனைத்தையும் நிமிடத்தில் வெளியேற்றும் அதிசய பானம்!!

மலச்சிக்கல்? வயிற்றில் தேங்கி கிடக்கும் மலங்கள் அனைத்தையும் நிமிடத்தில் வெளியேற்றும் அதிசய பானம்!! நம்மில் பலர் காலைக்கடனை சரியாக முடிக்காமல் அதை அடக்கி வைத்து வருவதனால் மலச்சிக்கல் பாதிப்பால் அவதிப்படுகிறோம்.இதனால் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு உடல் ஆரோக்கியம் கெட்டு விடுகிறது. இதை சரி செய்ய முறையான இயற்கை வழிகளை தேர்ந்தெடுத்து அதை பாலோ செய்வதன் மூலம் விரைவில் அந்த பாதிப்பில் இருந்து தப்ப முடியும். தேவையான பொருட்கள்:- *விளக்கு எண்ணெய் – 1 தேக்கரண்டி *பெருஞ்சீரகம் … Read more

உங்களுக்கு வழுக்கை இருக்கா? இதை மட்டும் தலைக்கு தடவுங்கள்.. இழந்த முடியை ஒரே மாதத்தில் மீட்டு விடலாம்!!

உங்களுக்கு வழுக்கை இருக்கா? இதை மட்டும் தலைக்கு தடவுங்கள்.. இழந்த முடியை ஒரே மாதத்தில் மீட்டு விடலாம்!!

உங்களுக்கு வழுக்கை இருக்கா? இதை மட்டும் தலைக்கு தடவுங்கள்.. இழந்த முடியை ஒரே மாதத்தில் மீட்டு விடலாம்!! தற்காலத்தில் வழுக்கை பிரச்சனையை பெரியவர்கள் முதல் இளம் வயதினர் வரை அனைவரும் சந்தித்து வருகிறார்கள். இதற்கு காரணம் வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை மாற்றம் ஆகும். நம் தலை முடிகளுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்காவிட்டால் முடி உதிர்தல், வழுக்கை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். அதேபோல் முறையற்ற தூக்கம், மன அழுத்தம், இரசாயனம் கலந்த ஷாம்புவை தலைக்கு உபயோகிப்பது … Read more

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த “நித்திய கல்யாணி தேநீர்”!!

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த "நித்திய கல்யாணி தேநீர்"!!

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த “நித்திய கல்யாணி தேநீர்”!! இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் சர்க்கரை நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வருகின்றனர். பிறந்த குழந்தைகளுக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது என்பது தான் வேதனையின் உச்சம். ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, பரம்பரை வியாதி என்று சர்க்கரை நோய் உருவாகிறது. சர்க்கரை நோய் இருப்பவர்கள் உணவு கட்டுப்பாட்டை தீவிரமாக கடைபிடிப்பது அவசியம். இனிப்பு பண்டங்கள் பழக்கம் தலை வைத்து கூட படுத்து விடக்கூடாது. அதோடு ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை … Read more

நிகழப்போகும் அதிர்ஷ்ட கிரக சேர்க்கை – அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள்!

நிகழப்போகும் அதிர்ஷ்ட கிரக சேர்க்கை - அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள்!

நிகழப்போகும் அதிர்ஷ்ட கிரக சேர்க்கை – அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள்! வரும் நவம்பவர் 4ம் தேதி சனி பகவான் கும்ப ராசியில் வக்ர நிவர்த்தி அடைய உள்ளார். அதேபோல், நவம்பர் 6ம் தேதி செவ்வாய் பகவான் விருச்சிக ராசியில் அமர உள்ளார். இதனால், தீபவாளி முன் எந்தெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் அதிர்ஷ்ட யோகம் பெறப்போகிறார்கள் என்று பார்ப்போம் – மேஷம்: வரும் நவம்பவர் 4ம் தேதி சனி பகவான் கும்ப ராசியில் வக்ர நிவர்த்தி அடைய உள்ளதால் மேஷ … Read more

மூட்டு வலி மற்றும் வீக்கம் குறைய மஞ்சள் ஒன்று போதும்!! 100% தீர்வு தரும் பாட்டி வைத்தியம்!!

மூட்டு வலி மற்றும் வீக்கம் குறைய மஞ்சள் ஒன்று போதும்!! 100% தீர்வு தரும் பாட்டி வைத்தியம்!!

மூட்டு வலி மற்றும் வீக்கம் குறைய மஞ்சள் ஒன்று போதும்!! 100% தீர்வு தரும் பாட்டி வைத்தியம்!! இன்றைய காலத்தில் பெரியவர்கள் முதல் இளம் வயது ஆட்கள் வரை அனைவரும் சந்தித்து வரும் ஒரு பெரும் பாதிப்பு மூட்டு வலி. இந்த வலி மூட்டு எலும்பை சுற்றி இருக்கும் பகுதியில் உள்ள ஜவ்வு தேய்மானம் மற்றும் எலும்பு தேய்மானம் உள்ளிட்டவைகளால் ஏற்படுகிறது. உடலில் உள்ள எலும்புகள் வலுப்பெற ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது அவசியம். ஆனால் நாம் சத்துக்கள் … Read more

தாங்க முடியாத பொடுகு தொல்லையா? அப்போ வெந்தயம் + இஞ்சியை இப்படி பயன்படுத்துங்கள்!!

தாங்க முடியாத பொடுகு தொல்லையா? அப்போ வெந்தயம் + இஞ்சியை இப்படி பயன்படுத்துங்கள்!!

தாங்க முடியாத பொடுகு தொல்லையா? அப்போ வெந்தயம் + இஞ்சியை இப்படி பயன்படுத்துங்கள்!! நம்மில் பெரும்பாலானோர் தலை முடி உதிர்வு பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறோம். மன அழுத்தம், ஆரோக்கியமற்ற உணவு முறை, அதிக இரசாயனம் கலந்த ஷாம்பு உபயோகித்தல் உள்ளிட்ட காரணங்களால் பொடுகு பாதிப்பு ஏற்ப்பட்டு முடி உதிர்வு அதிகளவில் ஏற்படுகிறது. அதேபோல் பொடுகு பாதிப்பால் தலையில் அரிப்பு ஏற்படுகிறது. இதனாலும் முடி உதிர்வு பாதிப்பு ஏற்படுகிறது. இதனை இயற்கை வழியில் சரி செய்வது மிகவும் அவசியம். … Read more

உடல் எடை கடகடன்னு குறைய “கருஞ்சீரகம் + சுக்கு” போதும்!! ட்ரை பண்ணி பாருங்கள்!!

உடல் எடை கடகடன்னு குறைய "கருஞ்சீரகம் + சுக்கு" போதும்!! ட்ரை பண்ணி பாருங்கள்!!

உடல் எடை கடகடன்னு குறைய “கருஞ்சீரகம் + சுக்கு” போதும்!! ட்ரை பண்ணி பாருங்கள்!! இன்றைய வாழ்க்கை சூழல் முற்றிலும் மாற்றம் கண்டு விட்டது. ஆரோக்கியம் இல்லாத உணவுகளை ருசிக்க தொடங்கி விட்டதால் உடலில் பல்வேறு நோய்கள் உருவாகத் தொடங்கி விட்டது. நமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் சத்தான உணவுகளை நாம் எடுத்து கொள்ள வேண்டும். ஆனால் நாம் உண்ணும் துரித உணவுகள் நம் உடல் எடையை கூட்டி விரைவில் நோய் பாதிப்புக்கு வித்திடுகிறது. இந்த … Read more

தினமும் வெந்தயத் தேநீர் அருந்துவதால் இத்தனை நன்மைகளை பெற முடியும்!! இதில் இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கிறதா?

தினமும் வெந்தயத் தேநீர் அருந்துவதால் இத்தனை நன்மைகளை பெற முடியும்!! இதில் இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கிறதா?

தினமும் வெந்தயத் தேநீர் அருந்துவதால் இத்தனை நன்மைகளை பெற முடியும்!! இதில் இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கிறதா? நமது அன்றாட உணவில் வெந்தயத்தின் பங்கு முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இந்த வெந்தயம் குளிர்ச்சி நிறைந்த பொருள் பொருள் என்பதினால் உடல் சூடு, வயிறு எரிச்சல், வயிற்று வலி உள்ளிட்டவைகளை குணப்படுத்தும் தன்மையை கொண்டிருக்கிறது. இந்த வெந்தயத்தில் நார்ச்சத்து, வைட்டமின் சி, புரதம், மாங்கனீசு, மெக்னீசியம், இரும்புச்சத்து உள்ளிட்டவை அதிகளவில் அடங்கி இருக்கிறது. இந்த வெந்தயத்தை ஊறவைத்து சாப்பிட்டால் … Read more

வீட்டில் பணக் கஷ்டம் நீங்க எளிய பரிகாரம்!! 100% தீர்வு கிடைக்கும்!!

வீட்டில் பணக் கஷ்டம் நீங்க எளிய பரிகாரம்!! 100% தீர்வு கிடைக்கும்!!

வீட்டில் பணக் கஷ்டம் நீங்க எளிய பரிகாரம்!! 100% தீர்வு கிடைக்கும்!! உங்களிடம் பணம் இருந்தால் மட்டுமே நீங்கள் சமுதாயத்தில் மதிக்கப்படுவீர். சம்பாதிக்கும் பணத்தில் சிறு தொகையை சேமிப்பாக எடுத்து வைப்பது என்பது மிகவும் முக்கியம். ஒருவேளை அவ்வாறு செய்யத் தவறினால் அவரச காலங்களில் கடன் வாங்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விடுவோம். நம்மில் சிலர் சிறுக சிறுக பணத்தை சேமித்தும் ஏதேனும் ஒரு வழியில் அதற்கு செலவு வந்து விடுகிறது. இந்த பணக் கஷ்டம் நீங்கி … Read more