தக்காளி சட்னி சுவையாக செய்வது எப்படி? ஆஹா.. என்ன ஒரு ருசி!!

தக்காளி சட்னி சுவையாக செய்வது எப்படி? ஆஹா.. என்ன ஒரு ருசி!!

தக்காளி சட்னி சுவையாக செய்வது எப்படி? ஆஹா.. என்ன ஒரு ருசி!! நாம் உண்ணும் பெரும்பாலான உணவுகளில் தக்காளி சேர்க்கப்படுகிறது.இந்த தக்காளி புளிப்பு மற்றும் சிறிது இனிப்பு சுவை கொண்டிருப்பதால் உணவில் தனி ருசி கொண்டிருக்கிறது.இந்த தக்காளியில் சட்னி,சாதம்,பிரியாணி,குழம்பு,தொக்கு,ஊறுகாய் என்று பல வகைகளில் சமைத்து உண்ணப்பட்டு வருகிறது.இந்த தக்காளி பழத்தை வைத்து ருசியான தக்காளி சட்னி செய்ய கொடுக்கப்பட்டுள்ள செய்முறையை பாலோ செய்யுங்கள். தேவையான பொருட்கள்:- தக்காளி – 4 பெரிய வெங்காயம் – 1 பூண்டு … Read more

கையால் பிடிக்க முடியாத அளவுக்கு கூந்தல் வளர வேண்டுமா!!? அப்போ இந்த எண்ணெயை வாரம் ஒரு முறை பயன்படுத்துங்கள்!!!

கையால் பிடிக்க முடியாத அளவுக்கு கூந்தல் வளர வேண்டுமா!!? அப்போ இந்த எண்ணெயை வாரம் ஒரு முறை பயன்படுத்துங்கள்!!!

கையால் பிடிக்க முடியாத அளவுக்கு கூந்தல் வளர வேண்டுமா!!? அப்போ இந்த எண்ணெயை வாரம் ஒரு முறை பயன்படுத்துங்கள்!!! இந்த பதிவில் நீளமான மற்றும் அடர்த்தியான கூந்தல் வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம். பெண்களில் பலருக்கும் இருக்கும் ஆசை முடி வளர்ச்சி அதிகமாகவும் அடர்த்தியாகவும் இருக்க வேண்டும் என்பது தான். ஆனால் அதற்கு சரியான வழிமுறைகளை யாரும் பின்பற்றாமல் இருக்கிறார்கள். முடி வளர்ச்சி அதிகரிக்க வேண்டும் என்றால் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை … Read more

வீட்டில் எங்கு பார்த்தாலும் கடி எறும்பு தொல்லையா இருக்கா? அப்போ இத்தனை நாளா இதை ஏன் ட்ரை பண்ணாம விட்டீங்க?

வீட்டில் எங்கு பார்த்தாலும் கடி எறும்பு தொல்லையா இருக்கா? அப்போ இத்தனை நாளா இதை ஏன் ட்ரை பண்ணாம விட்டீங்க?

வீட்டில் எங்கு பார்த்தாலும் கடி எறும்பு தொல்லையா இருக்கா? அப்போ இத்தனை நாளா இதை ஏன் ட்ரை பண்ணாம விட்டீங்க? எறும்புகளின் சிவப்பு எறும்பு,சாமி எறும்பு என்று சொல்லப்படும் கருப்பு எறும்பு,கட்டெறும்பு என்று பல்வேறு வகைகள் இருக்கிறது.நம்மில் பலர் வீடுகளில் இந்த எறும்பு தொல்லைகள் அதிகம் இருக்கும்.இவை உண்ணும் உணவு,இனிப்பு பொருட்கள் என்று அனைத்து இடங்களிலும் வரிசை கட்டி செல்கிறது.நாம் உடுத்தும் துணிகளில் கூட இவை பரவலாக காணப்படுகிறது.நாம் உண்ணும் உணவு பண்டம் கடுகளவு விழுந்தால் கூட … Read more

உங்கள் காதுகளில் இருந்து சீழ் வடிகின்றதா!!? இதை சரிசெய்ய இந்த இரண்டு மூலிகைகள் போதும்!!!

உங்கள் காதுகளில் இருந்து சீழ் வடிகின்றதா!!? இதை சரிசெய்ய இந்த இரண்டு மூலிகைகள் போதும்!!!

உங்கள் காதுகளில் இருந்து சீழ் வடிகின்றதா!!? இதை சரிசெய்ய இந்த இரண்டு மூலிகைகள் போதும்!!! நம்மில் சிலருக்கு காதுகளில் இருந்து சீழ் வடியும். இந்த சீழ் வடிவதை நிறுத்துவதற்கு இரண்டு மூலிகைகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து பார்க்கலாம். நம்முடைய காதுகளில் இருந்து வடியும் சீழானது நமக்கு சில சமயங்களில் காது தொடர்பான தொற்றுகளை ஏற்படுத்த காரணமாக அமைகின்றது. நம் காதுகளில் ஏற்படுகின்ற வீக்கம் காரணமாக காதில் இருந்து சீழ் வடிகின்றது. மேலும் நடுக்காதில் தொற்று எதாவது … Read more

அடிபிடித்து கருகிய பாத்திரங்களை 2 நிமிடத்தில் பளபளப்பாக மாற்ற வேண்டுமா? அப்போ இந்த முறையை பாலோ பண்ணுங்க!

அடிபிடித்து கருகிய பாத்திரங்களை 2 நிமிடத்தில் பளபளப்பாக மாற்ற வேண்டுமா? அப்போ இந்த முறையை பாலோ பண்ணுங்க!

அடிபிடித்து கருகிய பாத்திரங்களை 2 நிமிடத்தில் பளபளப்பாக மாற்ற வேண்டுமா? அப்போ இந்த முறையை பாலோ பண்ணுங்க! நாம் சமைக்கும் பொழுது கணவகமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.நம் கவனம் சிறிதளவு சிதறினாலும் அவ்வளவு தான் அது நமக்கு இரட்டிப்பு வெளியாக மாறி விடும்.சமையல் பாத்திரங்களில் அடிபிடிக்காமல் சமைக்க அதிக கவனம் செலுத்த வேண்டும்.ஒரு வேலை அடிபிடித்து விட்டால் உணவும் சுவையை இழந்து விடும்.பாத்திரமும் வீணாகி விடும்.அதை விட கொடுமை என்னெவென்றால் அந்த பாத்திரத்தை தேய்க்கும் நம் … Read more

சர்க்கரை நோயாளிகள் “பழைய சோறு” சாப்பிடலாமா? சந்தேங்கங்களுக்கு தீர்வு!!

சர்க்கரை நோயாளிகள் "பழைய சோறு" சாப்பிடலாமா? சந்தேங்கங்களுக்கு தீர்வு!!

சர்க்கரை நோயாளிகள் “பழைய சோறு” சாப்பிடலாமா? சந்தேங்கங்களுக்கு தீர்வு!! 30 ஆண்டுகளுக்கு முன் சர்க்கரை நோய் என்றால் அது பணக்கார வியாதி என்று பார்க்கப்பட்டது.அது பணக்காரர்களை மட்டும் தாக்கும் நோய் என்ற எண்ணம் அனைவரிடத்திலும் நிலவி வந்தது.ஆனால் காலம் கடக்க கடக்க பணக்காரன் ஏழை என்ற பாகுபாடு இன்றி அனைவரையும் பாதிக்கும் நோயாக இது மாறிவிட்டதுஇதற்கு முக்கிய காரணம் இயற்கை முறை மாற்றம் மட்டுமே. நம் தாத்தா,பாட்டி காலத்தில் சத்தான உணவுகள் விளைவிக்கப்பட்டு உண்ணும் பழக்கம் இருந்தது.இதனால் … Read more

வாழைப்பழத்தை வைத்து டீ போடலாமா!!! அது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்!!!

வாழைப்பழத்தை வைத்து டீ போடலாமா!!! அது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்!!!

வாழைப்பழத்தை வைத்து டீ போடலாமா!!! அது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்!!! வாழைப்பழத்தை வைத்து டீ தயாரித்து குடிக்கலாம் என்பது எத்தனை பேருக்கு தெரியும் என்பது அறியாது. ஆனால் வாழைப் பழத்தையும் வைத்து தேநீர் தயாரித்து குடிக்கலாம் என்பது பற்றி இந்த பதிவின் மூலமாக தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.   நாம் பல வகையான டீ வகைகளை தற்பொழுது குடித்து வருகிறோம். இஞ்சி டீ, மாசாலா டீ, கிரீன் டீ, செம்பருத்தி டீ, எலுமிச்சை டீ, சுக்கு … Read more

இளநரையை கருமையாக்க இப்படி கூட ட்ரை பண்ணலாம்!! கருவேப்பிலை ஹேர் டை.. 100% தீர்வு!

இளநரையை கருமையாக்க இப்படி கூட ட்ரை பண்ணலாம்!! கருவேப்பிலை ஹேர் டை.. 100% தீர்வு!

இளநரையை கருமையாக்க இப்படி கூட ட்ரை பண்ணலாம்!! கருவேப்பிலை ஹேர் டை.. 100% தீர்வு! இன்றைய காலத்தில் அனைவருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனை இளநரை பாதிப்பு.இந்த இளநரை தோன்ற ஆரமித்து விட்டால் சிறு வயதிலேயே வயதான தோற்றத்தை பெற்று விடுகிறோம்.இதற்கு உணவு முறை,தலைக்கு ரசாயன ஷாம்பு உபயோகிப்பது போன்றவை முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது.இந்த இளநரை பிரச்சனையை இயற்கை முறையில் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு எளிய தீர்வு காண்பது மிகவும் நல்லது. தேவையான பொருட்கள்:- *கருவேப்பிலை – … Read more

உங்க கிட்ட பூண்டு இருக்கா? அப்போ பேன் தொல்லை ஒழிய இவ்வாறு செய்யுங்கள்!! நிரந்தர தீர்வு இது தான்!!

உங்க கிட்ட பூண்டு இருக்கா? அப்போ பேன் தொல்லை ஒழிய இவ்வாறு செய்யுங்கள்!! நிரந்தர தீர்வு இது தான்!!

உங்க கிட்ட பூண்டு இருக்கா? அப்போ பேன் தொல்லை ஒழிய இவ்வாறு செய்யுங்கள்!! நிரந்தர தீர்வு இது தான்!! தலை முடிகளை மிகவும் அக்கறையுடன் பராமரிக்க வேண்டும்.ஒருவேளை பராமரிக்க தவறினால் நிச்சயம் பேன்,பொடுகு,அரிப்பு உள்ளிட பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கின்ற முடியும் கொட்டும் சூழல் ஏற்பட்டு விடும்.வாழ்க்கையில் ஒரு முறையாவது பேன் பாதிப்பை சந்தித்து இருப்போம்.இந்த பேன்கள் மண்டையில் இருக்கும் அழுக்கு மற்றும் ரத்தத்தை உறிந்து உயிர் வாழும் தன்மையை கொண்டிருக்கிறது.இதை நம் தலைகளில் இருந்து வெளியேற்றுவது என்பது … Read more

இந்த எண்ணெயை மூக்கில் 3 சொட்டு விடுங்கள் போதும்! குறட்டை பாதிப்பு முற்றிலும் சரியாகி விடும்!! 100% அனுபவ உண்மை மக்களே!!

இந்த எண்ணெயை மூக்கில் 3 சொட்டு விடுங்கள் போதும்! குறட்டை பாதிப்பு முற்றிலும் சரியாகி விடும்!! 100% அனுபவ உண்மை மக்களே!!

இந்த எண்ணெயை மூக்கில் 3 சொட்டு விடுங்கள் போதும்! குறட்டை பாதிப்பு முற்றிலும் சரியாகி விடும்!! 100% அனுபவ உண்மை மக்களே!! குறட்டை விடுதல் என்பது இயல்பான ஒன்றாக பார்க்கப்பட்டாலும் அவை உடல் ரீதியாக பல்வேறு பாதிப்புகளை உண்டாக்கும் தன்மை கொண்டது.உடல் எடை அதிகம் கொண்டவர்கள்சைனஸ் பாதிப்பு இருப்பவர்கள் அதேபோல் மது மற்றும் புகைப்பழக்கம் இருப்பவர்கள் இந்த குறட்டை பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் கண்ணை மூடிய அடுத்த நிமிஷம் மோட்டர் ஆன் செய்தது போன்ற குறட்டை … Read more