இருமலை விரட்டியடிக்க இதோ ஒரு துண்டு இஞ்சி போதும்!! எந்தவித மருந்து மாத்திரையும் தேவையில்லை!!

இருமலை விரட்டியடிக்க இதோ ஒரு துண்டு இஞ்சி போதும்!! எந்தவித மருந்து மாத்திரையும் தேவையில்லை!!

இருமலை விரட்டியடிக்க இதோ ஒரு துண்டு இஞ்சி போதும்!! எந்தவித மருந்து மாத்திரையும் தேவையில்லை!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சளி காய்ச்சல் என தொடங்கிய இருமல் வரை அனைத்தையும் சந்தித்திருப்போம். குறிப்பாக பருவநிலை மாற்றம் பொழுது பெரும்பாலானோருக்கு சளி மற்றும் காய்ச்சல் ஏற்படுகிறது.

இவ்வாறு சளி மற்றும் காய்ச்சல் ஏற்படும் பட்சத்தில் ஏதேனும் மருந்து மாத்திரை உள்ளிட்டவற்றை சாப்பிட்டு குணப்படுத்திக் கொள்ளலாம்.

ஆனால் இருமல் ஏற்பட்டால் சற்று குணமாவது கடினம் தான். பலரும் பல வகையான மருந்துகளை குடித்தும் அதற்கு தீர்வு கிடைக்காமலே இருப்பர்.

இவ்வாறு இருமல் ஏற்படும் பொழுது மருந்து மாத்திரை போன்றவற்றை எடுத்துக் கொள்ளாமல் நம் வீட்டில் உள்ள எளிமையான பொருளை வைத்து ஒரே நாளில் குணப்படுத்தி விடலாம்.

தேவையான பொருட்கள்:
இஞ்சி
எலுமிச்சை சாறு
தேன்
செய்முறை:
பெரும்பாலும் சளி காய்ச்சல் இருமல் போன்ற அனைத்திற்கும் இஞ்சி ஓர் அரும் மருந்து. இந்த மூன்றை குணப்படுத்த இஞ்சி அழகு நல்ல ஒரு நிவாரணமாக காணப்படும்.

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும். பின்பு அந்த தண்ணீரில் சிறிதளவு இஞ்சி தட்டி போட்டு கொதிக்க விட வேண்டும். நன்றாக கொதித்ததும் அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இறுதியாக அதனுடன் சிறிதளவு எலுமிச்சைச்சாறு மற்றும் தேன் கலந்து கொள்ள வேண்டும். இதனை வாரத்தில் இரண்டு முறை குடித்து வர நெஞ்சில் உள்ள சளி மற்றும் இருமல் என அனைத்தும் விரைவிலேயே குணமாகும்.

கண்களை சுற்றி கருவளையம் உள்ளதா… அதை குணப்படுத்த இந்த இரண்டு பொருள்கள் மட்டும் போதும்…

கண்களை சுற்றி கருவளையம் உள்ளதா... அதை குணப்படுத்த இந்த இரண்டு பொருள்கள் மட்டும் போதும்...

  கண்களை சுற்றி கருவளையம் உள்ளதா… அதை குணப்படுத்த இந்த இரண்டு பொருள்கள் மட்டும் போதும்…   கண்களுக்கு கீழ் உள்ள கருவளையத்தை நீக்குவதற்கு எவ்வாறு மருந்து தயாரித்து அதை எப்படி பயன்படுத்துவது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.   பெண்களுக்கும் சரி ஆண்களுக்கும் சரி இரண்டு கண்களை சுற்றி கருவளையங்கள் இருக்கும். இந்த கருவளையங்கள் ஒரு சிலருக்கு ஊட்டச்சத்துக்கள் குறைபாடு காரணமாக ஏற்படும். ஒரு சிலர் இரவில் அதிக நேரம் கண் விழித்திருந்தாலும் கருவளையங்கள் … Read more

தீராத அரிப்பு சொரி சிரங்கு சொரியாசிஸ் பிரச்சனை தீர இந்த ஒரு மூலிகை போதும்!!

தீராத அரிப்பு சொரி சிரங்கு சொரியாசிஸ் பிரச்சனை தீர இந்த ஒரு மூலிகை போதும்!!

தீராத அரிப்பு சொரி சிரங்கு சொரியாசிஸ் பிரச்சனை தீர இந்த ஒரு மூலிகை போதும்!! இந்த பதிவில் சொரிசிறங்கு தீராத அரிப்பு சொரியாசிஸ் போன்ற சருமம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கக்கூடிய ஒரு மூலிகை பற்றி பார்ப்போம். சருமத்தில் அரிப்பு ஏற்படுவது எதனால் என்றால் உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்புகள் வெளியேறுவதனால் தான் நமக்கு அரிப்பு ஏற்படுகிறது. உடலில் இருக்கக்கூடிய ரத்தம் சுத்தமாக இல்லாவிட்டாலும் இது போன்ற சொறி சிரங்கு சரும அரிப்பு சொரியாசிஸ் போன்ற நோய்கள் ஏற்படலாம். … Read more

100 வயதானாலும் சர்க்கரை நோய் வராமல் இருக்க இதை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் போதும்!!

100 வயதானாலும் சர்க்கரை நோய் வராமல் இருக்க இதை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் போதும்!!

100 வயதானாலும் சர்க்கரை நோய் வராமல் இருக்க இதை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் போதும்!! தற்போது சர்க்கரை நோய் என்பது யாருக்குமே இல்லாமல் இருப்பதில்லை. ஒரு வீட்டில் ஒருவருக்காவது இந்த சர்க்கரை நோய் பிரச்சனை ஏற்படுகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பாரபட்சமே இல்லாமல் இந்த நோய் ஏற்படுகிறது. எனவே இந்த சர்க்கரை நோயை வரவிடாமல் தடுக்கவும் ஒருவேளை இந்த சர்க்கரை நோய் இருந்தால் அதை எவ்வாறு கட்டுக்குள் கொண்டு வருவது என்பது குறித்தும் … Read more

வாரத்திற்கு ஒருமுறை குடித்தால் போதும்!! அனைத்து நோய்களும் விட்டு விலகும்!!

வாரத்திற்கு ஒருமுறை குடித்தால் போதும்!! அனைத்து நோய்களும் விட்டு விலகும்!!

வாரத்திற்கு ஒருமுறை குடித்தால் போதும்!! அனைத்து நோய்களும் விட்டு விலகும்!! நம் உடம்பின் இரண்டாவது முக்கிய உறுப்பு கல்லீரல். இது நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களை புரோட்டீனாக வைட்டமின் ஆக குளுக்கோஸாக மாற்றி நம் உடலுக்கு ஆற்றலை தருகிறது. ஹீமோகுளோபின் உற்பத்திக்கு முக்கியமான பங்கினை வகிக்கிறது. ரத்தத்தில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்புகளை வெளியேற்றுகிறது. நம் உடம்பில் 50 சதவீதத்திற்கும் மேல் கொழுப்புகள் இருந்தால் fatty liver பிரச்சனை நமக்கு ஏற்படுகிறது. இந்த பிரச்சனை ஒரு கட்டத்திற்கு மேல் … Read more

இதயத்தில் இரத்த குழாய் அடைப்பு உள்ளதா… அதை சரி செய்ய சில வழிமுறைகள்… 

இதயத்தில் இரத்த குழாய் அடைப்பு உள்ளதா... அதை சரி செய்ய சில வழிமுறைகள்... 

இதயத்தில் இரத்த குழாய் அடைப்பு உள்ளதா… அதை சரி செய்ய சில வழிமுறைகள்…   இதயத்தில் உள்ள இரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பை சரி செய்ய அறுவை சிகிச்சை இல்லாமல் மருந்து மாத்திரைகள் இல்லாமல் சில வீட்டு வைத்திய முறைகளை பயன்படுத்தி எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.   நம்மில் சிலருக்கு இதயத்தில் உள்ள இரத்தக் குழாய்களில் அதாவது இதயத்திற்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்த குழாய்களில் அடைப்புகள் ஏற்படும். முன்பு … Read more

சருமத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள வேண்டுமா… இந்த மூன்று பொருள்கள் மட்டும் போதும்!!

சருமத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள வேண்டுமா... இந்த மூன்று பொருள்கள் மட்டும் போதும்!!

  சருமத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள வேண்டுமா… இந்த மூன்று பொருள்கள் மட்டும் போதும்…   டல்லாக இருக்கும் சருமத்தை பளபளப்பாக மாற்றுவதற்கு வெறும் மூன்று பொருள்களை மட்டும் பயன்படுத்தி எவ்வாறு பளபளப்பா வைத்துக் கொள்ள மருத்துவ முறைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.   நம்மில் சிலருக்கு குறிப்பாக பெண்கள் பலருக்கும் முகம் பளபளப்பாக இல்லாமல் இருக்கும். சருமம் வறண்டு டல்லாக காணப்படும். இதை சரி செய்வதற்கு நாம் பல கிரீம்களை பயன்படுத்தி இருப்போம். பலவித எண்ணெய் … Read more

கரடு முரடாக இருக்கும் பாதங்கள் மென்மையாக மாற வேண்டுமா… அப்போ இதை டிரை பண்ணுங்க…

கரடு முரடாக இருக்கும் பாதங்கள் மென்மையாக மாற வேண்டுமா... அப்போ இதை டிரை பண்ணுங்க...

  கரடு முரடாக இருக்கும் பாதங்கள் மென்மையாக மாற வேண்டுமா… அப்போ இதை டிரை பண்ணுங்க…   பெண்களில் பலருக்கும் கரடுமுரடான பாதங்கள் இருக்கும். அவ்வாறு கரடு முரடான பாதங்களை மென்மையாக மாற்றுவதற்கு என்ன வைத்தியம் செய்ய வேண்டும் என்று இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.   பெண்கள் பலருக்கு பாதங்களில் வெடிப்புகள் இருக்கும். பாதங்கள் இரண்டும் கரடு முரடாக இருக்கும். இந்த பாதங்களை மென்மையாக்க பலவிதமான ஆயில்மென்ட்களை பயன்படுத்தி இருப்பார்கள். மேலும் ஒரு சிலர் … Read more

முகத்தில் துளைகள் இருக்கின்றதா… அதை எவ்வாறு குணப்படுத்துவது என்று பாருங்கள்!!

முகத்தில் துளைகள் இருக்கின்றதா... அதை எவ்வாறு குணப்படுத்துவது என்று பாருங்கள்!!

  முகத்தில் துளைகள் இருக்கின்றதா… அதை எவ்வாறு குணப்படுத்துவது என்று பாருங்கள்…   நம்மில் பலர் முகங்களில் சிறிது சிறிதாக துளைகள் இருக்கும். இந்த துளைகளை எவ்வாறு சரி செய்வது அதற்கு என்ன மருந்து தயார் செய்வது எவ்வாறு பயன்படுத்துவது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.   நம்மில் பலருக்கு முகத்தில் மருக்கள் உருவாகும். இந்த மருக்கள் ஆறும் வரை அப்படியே விட்டால் எந்தவொரு பிரச்சனையும் இருக்காது. அவ்வாறு இல்லாமல் அதை நாமே எடுத்துவிட்டால் இந்த … Read more

பொடுகு பிரச்சனை நீங்கி அடர்த்தியாக வளர உடனடி தீர்வு!! 

பொடுகு பிரச்சனை நீங்கி அடர்த்தியாக வளர உடனடி தீர்வு!! 

பொடுகு பிரச்சனை நீங்கி அடர்த்தியாக வளர உடனடி தீர்வு!! பொடுகு என்பது தலையில் உள்ள இறந்த செல்களின் படிவுகள் பொடுகு என்று அழைக்கப்படுகிறது. சிறுவர் மற்றும் பெரியவர்களுக்கும் ஏற்படக்கூடிய பிரச்சனையாகும். எண்ணை சருமம் இருப்பவர்களுக்கு தலையில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் தலையை சுத்தமாக வைத்துக் கொள்கிறது. ஆனாலும் பயன்படுத்தும் ஷாம்பு அல்லது அழகு சாதனப் பொருட்களாலும் பொடுகுயை ஏற்படுகிறது. இதனை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே உடனடியாக சரி செய்து கொள்ள முடியும். போடுங்க நீங்குவதற்கு செய்ய … Read more