பிரபல நடிகை வித்யா பாலன் இந்த வயதிலும் அழகாக இருப்பதன் சீக்ரெட் என்ன தெரியுமா?

பிரபல நடிகை வித்யா பாலன் இந்த வயதிலும் அழகாக இருப்பதன் சீக்ரெட் என்ன தெரியுமா?

சிறந்த சருமத்தோடு இருப்பதற்கும், இளமையாக இருப்பதற்கும் நல்ல நிம்மதியான உறக்கம் மற்றும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது தான் முக்கியமான காரணம் என்று நடிகை வித்யாபாலன் நம்புகிறார். இந்திய நடிகைகளில் உண்மையான அழகிக்கு எடுத்துக்காட்டு என்றால் அது நமது வித்யா பாலன் தான், மும்பையில் பிறந்த இவருக்கு தற்போது வயது 43 ஆகிறது ஆனால் இவரை பார்த்தால் உண்மையான வயதைவிட கிட்டத்தட்ட 10 வயது குறைவாக காட்சியளிக்கிறார். இந்த வயதிலும் இவர் எப்படி இவ்வளவு இளமையாக இருக்கிறார் … Read more

கர்ப்பிணி பெண்களின் கவனத்திற்கு! குழந்தை வளர்ச்சிக்கு இந்த காயை தவறாமல் சாப்பிட வேண்டும்!

கர்ப்பிணி பெண்களின் கவனத்திற்கு! குழந்தை வளர்ச்சிக்கு இந்த காயை தவறாமல் சாப்பிட வேண்டும்!

கர்ப்பிணி பெண்களின் கவனத்திற்கு! குழந்தை வளர்ச்சிக்கு இந்த காயை தவறாமல் சாப்பிட வேண்டும்! அதிக அளவு ஞாபக சக்தி இருக்க வேண்டும் என்றால் நம் உணவில்வெண்டைக்காய் சேர்த்து கொள்ள வேண்டும். மேலும் இரத்த சோகை, மூச்சிரைப்பு, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், நீரிழவு வயிற்றுப்புண், பார்வைக் குறைபாடு என அனைத்து நோய்களுக்கும் சிறந்த மருந்தாக அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி வெண்டைக்காயில் அடங்கியுள்ள நீர்ச்சத்து, திரவ இழப்பை தடுத்து உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது. இதிலுள்ள கரையும் நார்ச்சத்தானது கொல்ஸ்ட்ராலின் அளவைக் … Read more

பசியின்மை நீங்க வேண்டுமா? இந்த காயை தினமும் எடுத்துக் கொள்ளுங்கள்!

பசியின்மை நீங்க வேண்டுமா? இந்த காயை தினமும் எடுத்துக் கொள்ளுங்கள்!

பசியின்மை நீங்க வேண்டுமா? இந்த காயை தினமும் எடுத்துக் கொள்ளுங்கள்! வெள்ளரிக்காய் என்பது நீர்ச்சத்து நிறைந்த பழங்களில் ஒன்றாக உள்ளது. மேலும் இவை பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் அமைந்துள்ளது அவற்றை பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம். பொதுவாக கோடை காலங்களில் அனைவரும் தேடி அலையும் பழங்களில் முதன்மையான ஒன்று வெள்ளரிக்காய். மேலும்வெள்ளரிக்காய் குறைவான கலோரி இருக்கும் வெள்ளரிக்காய் மிக குளிர்ச்சி தன்மை கொண்டது. மேலும் இதை செரிமான பிரச்சனை உள்ளவர்கள் வெள்ளரிக்காயை சாப்பிட்டு வந்தால் நன்கு … Read more

கருப்பை நீர்கட்டிகள் ஆபத்தானதா? காரணங்களும், அறிகுறிகளும் !

கருப்பை நீர்கட்டிகள் ஆபத்தானதா? காரணங்களும், அறிகுறிகளும் !

சில கருப்பை நீர்கட்டிகள் 2 முதல் 3 மாதங்களுக்குள் மறைந்துவிடும் ஆனால் சில கட்டிகள் அரிதாக மறையாமல் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். பிரபல அமெரிக்க மாடலான ஹெய்லி பைபர் சமீபத்தில் கருப்பை நீர்கட்டியால் பாதிக்கப்பட்டு இருக்கிறார், இந்த செய்தி திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உண்மையிலேயே கருப்பை நீர்கட்டிகள் அவ்வளவு ஆபத்தானது தானா? இது எதனால் ஏற்படுகிறது? இந்நோயின் அறிகுறிகள் என்ன? என்று இந்த பகுதியில் பார்க்கலாம். பொதுவாக கருப்பை நீர்க்கட்டிகள் என்பது திரவம் … Read more

தானம் கொடுக்கும் பொழுது தவிர்க்கக்கூடிய பொருட்கள்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

தானம் கொடுக்கும் பொழுது தவிர்க்கக்கூடிய பொருட்கள்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

தானம் கொடுக்கும் பொழுது தவிர்க்கக்கூடிய பொருட்கள்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்! தானம் என்பது பொதுவாக அனைவருமே செய்யக்கூடியதாக உள்ளது நம்முடைய திருமண, நாள் பிறந்தநாள் போன்ற முக்கியமான தினங்களில் மற்றவர்களுக்கு தானம் கொடுத்தல் புண்ணியம் சேரும் என்ற நம்பிக்கையும் உண்டு. அவ்வாறு தானம் செய்யும் பொழுது என்ன பொருட்களை தந்தால் மகாலட்சுமி உங்களை விட்டு நிரந்தரமாக சென்றுவிடுவாள் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். தானம் செய்வதில் மிகுந்த கவனம் தேவை. எந்த பொருட்களை தானம் கொடுத்தால் … Read more

கொழுப்பு கட்டி ஒரே வாரத்தில் குணமாக வேண்டுமா? இந்த பேஸ்டை வைத்து மாசாஜ் செய்தால் போதும்!

கொழுப்பு கட்டி ஒரே வாரத்தில் குணமாக வேண்டுமா? இந்த பேஸ்டை வைத்து மாசாஜ் செய்தால் போதும்!

கொழுப்பு கட்டி ஒரே வாரத்தில் குணமாக வேண்டுமா? இந்த பேஸ்டை வைத்து மாசாஜ் செய்தால் போதும்! தற்போதுள்ள காலகட்டத்தில் பொதுவாக ஆண், பெண் இருவருக்குமே எந்த வயதில் வேண்டுமானாலும் கொழுப்பு கட்டிகள் உருவாகின்றது அதனை எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். இந்த கொழுப்பு கட்டிகள் பெரும்பாலும் முழங்கை, தோள்பட்டை, இடுப்பு, நெற்றி, கால் பகுதி போன்ற இடங்களில் தான் அதிக அளவு ஏற்படுகிறது. கொழுப்பு கட்டி என்பது இறந்த செல்கள் ஒன்று … Read more

வாத நோயா? இந்த ஒரு பொருளை தண்ணீரில் கலந்து இப்படி குடியுங்கள்!!

வாத நோயா? இந்த ஒரு பொருளை தண்ணீரில் கலந்து இப்படி குடியுங்கள்!!

வாத நோயா? இந்த ஒரு பொருளை தண்ணீரில் கலந்து இப்படி குடியுங்கள்!! நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு இந்த குரூப்பில் வரும் ஒரு பொருளை தண்ணீரில் கலந்து பருகினால் போதும், நிரந்தரமான தீர்வு கிடைக்கும். பலருக்கும் நரம்பு சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகள் இருக்கும். அந்த வகையில் ரத்தநாளங்களில் அடைப்பு கெட்ட கொலஸ்ட்ரால் மூட்டு வலி இடுப்பு வலி என அடுத்தடுத்து உபாதைகள் காணப்படும். அவ்வாறு இருப்பவர்கள் இதனை தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் நிரந்தர தீர்வு காணலாம்.   … Read more

1ஸ்பூன் போதும்! எலும்பு தேய்மானத்திற்கு நிரந்தர தீர்வு!

1ஸ்பூன் போதும்! எலும்பு தேய்மானத்திற்கு நிரந்தர தீர்வு!

1ஸ்பூன் போதும்! எலும்பு தேய்மானத்திற்கு நிரந்தர தீர்வு! கால்சியம் குறைபாட்டால் பலரும் பலவீனமாக இருப்பர். அவ்வாறு இருப்பவர்கள் பால் மற்றும் கால்சியம் சம்பந்தப்பட்ட பொருட்களை தினம் தோறும் அதிக அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் பலரால் இதனை தொடர்ந்து சாப்பிட்டு வர முடியாததால் இந்த பதிவில் வருவதை செய்து வைத்துக் கொண்டால் போதும், தினமும் ஒரு ஸ்பூன் தான் எலும்பு தேய்மானம் என அனைத்திற்கும் உங்கள் உடலுக்கு கால்சியம் சத்தை அதிகரித்து கொடுக்கும். தேவையான பொருட்கள்: … Read more

இந்த நோய்கள் அனைத்தும் குணமாக வேண்டுமா? தினமும் சுரக்காய் எடுத்துக் கொள்ளுங்கள்!

இந்த நோய்கள் அனைத்தும் குணமாக வேண்டுமா? தினமும் சுரக்காய் எடுத்துக் கொள்ளுங்கள்!

இந்த நோய்கள் அனைத்தும் குணமாக வேண்டுமா? தினமும் சுரக்காய் எடுத்துக் கொள்ளுங்கள்! நீர் சத்து குறைவதால் பெரும்பாலானோருக்கு உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. அவ்வாறான பிரச்சனைகளை சரி செய்வதில் சுரைக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. சுரைக்காய் உண்பதன் மூலம் என்ன பலன் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். சுரைக்காய் பொதுவாக நீர் தன்மை கொண்டது.சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு குறையும், வெப்ப நோய்கள் ஏதுவும் வாராது. மேலும் சிறுநீர் நன்கு … Read more

புதினா இலையில் இத்தனை சீக்ரெட் இருக்கின்றதா? நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

புதினா இலையில் இத்தனை சீக்ரெட் இருக்கின்றதா? நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

புதினா இலையில் இத்தனை சீக்ரெட் இருக்கின்றதா? நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்! ஒரு சில ஆண்கள் சிகரெட் குடிபதனால் அவர்களின் உதடுகள் கருமையாக இருக்கும் அதனை போக்க, பீட்ரூட் சாறு அல்லது புதினா இலை சாறு அல்லது மாதுளை சாறு எடுத்து உதடுகளில் பூசி வர உதடுகள் சிவப்பாக மாறும். எலுமிச்சை சாறு மற்றும் உப்பு கலந்து அல்லது புதினா இலையை காய வைத்து அதனை தூளாக்கி அதில் பல் தேய்த்தால் பற்கள் பளிச்சென்று இருக்கும். முகம் வறட்சியினை … Read more