Kerala Recipe: சுவையான வாழைக்காய் புட்டு கேரளா பாணியில் செய்வது எப்படி?

Kerala Recipe: சுவையான வாழைக்காய் புட்டு கேரளா பாணியில் செய்வது எப்படி?

Kerala Recipe: சுவையான வாழைக்காய் புட்டு கேரளா பாணியில் செய்வது எப்படி? நேந்திர வாழைக்காயில் சுவையான புட்டு செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- *பச்சை வாழைக்காய் – 2 *வர மிளகாய் – 4 *சின்ன வெங்காயம் – 1/4 கப்(நறுக்கியது) *பூண்டு – 5 பற்கள் *கறிவேப்பிலை – 1 கொத்து *தேங்காய் எண்ணெய் – 4 தேக்கரண்டி *தேங்காய் துருவல் – 1/4 கப் *கடுகு – 1/2 தேக்கரண்டி *உளுந்து பருப்பு … Read more

கொர் கொர் குறட்டை சத்தத்தை குறைத்து நிம்மதியாக உறங்க இதை ஒரு கிளாஸ் இரவு நேரத்தில் குடியுங்கள்!!

கொர் கொர் குறட்டை சத்தத்தை குறைத்து நிம்மதியாக உறங்க இதை ஒரு கிளாஸ் இரவு நேரத்தில் குடியுங்கள்!!

கொர் கொர் குறட்டை சத்தத்தை குறைத்து நிம்மதியாக உறங்க இதை ஒரு கிளாஸ் இரவு நேரத்தில் குடியுங்கள்!! உங்களில் பலருக்கு இரவு நேரத்தில் குறட்டை விட்டு தூங்கும் பழக்கம் இருக்கும்.குறட்டை விட்டு தூங்கினால் நிம்மதியான தூக்கம் என்று அர்த்தம் கிடையாது.அவை உடலில் பல வித நோய் பாதிப்புகள் இருப்பதை உணர்த்தும் அறிகுறி ஆகும். உடல் பருமன்,உடல் சோர்வு போன்ற பல காரணங்களால் குறட்டை வருகிறது.இதனால் குறட்டை விடுபவர்கள் மட்டும் அல்ல அருகில் இருப்பவர்களுக்கும் நிம்மதியான தூக்கம் கிடைக்காது. … Read more

இயற்கை விவசாயம்: செடிகளில் ஒரு பூச்சி தாக்குதல் கூட இருக்காது இந்த சக்தி வாய்ந்த கரைசலை தெளித்தால்!!

இயற்கை விவசாயம்: செடிகளில் ஒரு பூச்சி தாக்குதல் கூட இருக்காது இந்த சக்தி வாய்ந்த கரைசலை தெளித்தால்!!

இயற்கை விவசாயம்: செடிகளில் ஒரு பூச்சி தாக்குதல் கூட இருக்காது இந்த சக்தி வாய்ந்த கரைசலை தெளித்தால்!! உங்கள் வீட்டு தோட்டத்தில் உள்ள செடிகள் பூச்சி தாக்குதல் இன்றி ஆரோக்கியமாக வளர இயற்கை கரைசலை செடிகளுக்கு பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)வேப்ப எண்ணெய் 2)காதி சோப் செய்முறை:- ஒரு கட்டி காதி சோப்பை ஒரு காய்கறி சீவல் கொண்டு சீவிக் கொள்ளவும்.பிறகு இதை ஒரு பாத்திரத்தில் போட்டு ஓரு கப் தண்ணீர் ஊற்றி கலக்கவும். பிறகு அதில் … Read more

இதை செய்தால் கண் திருஷ்டி காணாமல் போய்விடும்!! 100% அனுபவ உண்மை!!

Remedy to increase wealth at home

இதை செய்தால் கண் திருஷ்டி காணாமல் போய்விடும்!! 100% அனுபவ உண்மை!! 1)குங்குமம் குங்குமம் கலந்த நீரை வீட்டில் அனைவரது கண்கள் படும்படியான இடத்தில் வைத்தால் கண் திருஷ்டி ஒழியும். 2)கண்ணாடி ஒரு பெரிய சைஸ் கண்ணாடியை வீட்டின் வெளியில் மாட்டி வைத்தால் கண் திருஷ்டி அடியோடு நீங்கும். 3)ஆகாச கருடன் கிழங்கு இந்த கிழங்கை சுற்றி 27 மஞ்சள் குங்கும பொட்டு வைத்து வீட்டின் முன் கட்டினால் கண் திருஷ்டி முழுமையாக நீங்கும். 4)சாம்பிராணி வீட்டில் … Read more

நெஞ்சு சளி வறட்டு இருமல் நுரையீரல் தொற்று குணமாக இதை ஒரு கிளாஸ் குடிங்க போதும்!!

நெஞ்சு சளி வறட்டு இருமல் நுரையீரல் தொற்று குணமாக இதை ஒரு கிளாஸ் குடிங்க போதும்!!

நெஞ்சு சளி வறட்டு இருமல் நுரையீரல் தொற்று குணமாக இதை ஒரு கிளாஸ் குடிங்க போதும்!! நெஞ்சில் தேங்கி இருக்கும் சளி,வறட்டு இருமலால் கடுமையாக பாதிப்புகளை சந்திக்க நேரிடும். தொடர்ந்து இரும்பி கொண்டே இருந்தால் தொண்டையில் வலி ஏற்படும்.நெஞ்சு பகுதியில் அதிகளவு சளி கோர்த்து இருந்தால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும்.இந்த பாதிப்புகளில் இருந்து தப்பித்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை கட்டாயம் பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- 1)கொய்யா இலை 2)கிராம்பு 3)இஞ்சி 4)தேன் செய்முறை:- முதலில் … Read more

உடலில் உள்ள 1000 வியாதிகளை விரட்டும் மந்திர பானம் இது!! இந்த 4 பொருட்கள் இருந்தால் போதும்!!

உடலில் உள்ள 1000 வியாதிகளை விரட்டும் மந்திர பானம் இது!! இந்த 4 பொருட்கள் இருந்தால் போதும்!!

உடலில் உள்ள 1000 வியாதிகளை விரட்டும் மந்திர பானம் இது!! இந்த 4 பொருட்கள் இருந்தால் போதும்!! இன்றைய உலகில் நோய் இன்றி வாழும் மனிதர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு.யாரும் மனிதர்களாக வாழவில்லை.உடலில் ஏதேனும் ஒரு நோயை வைத்துக் கொண்டு நோயாளிகளாக தான் வாழ்ந்து வருகிறோம்.இதனால் ஆயுட் காலம் குறையத் தொடங்கும். எனவே உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள மூலிகை பானம் செய்து அருந்தி வாருங்கள். தேவையான பொருட்கள்:- 1)கொத்தமல்லி விதை – 1 ஸ்பூன் … Read more

மூட்டு வலி இடுப்பு வலியை குணமாக்கும் உளுந்து பால்!! இதை எவ்வாறு தயார் செய்வது?

மூட்டு வலி இடுப்பு வலியை குணமாக்கும் உளுந்து பால்!! இதை எவ்வாறு தயார் செய்வது?

மூட்டு வலி இடுப்பு வலியை குணமாக்கும் உளுந்து பால்!! இதை எவ்வாறு தயார் செய்வது? உடல் எலும்பு வலிமை பெற ஆண்,பெண் அனைவரும் உளுந்து பால் அருந்துவது நல்லது.உளுந்தில் அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கிறது.இவை உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அள்ளிக் கொடுக்கிறது. தேவையான பொருட்கள்:- 1)உளுந்து – 5 தேக்கரண்டி 2)நாட்டு சர்க்கரை – 6 தேக்கரண்டி 3)பால் – 1/4 டம்ளர் 4)தேங்காய் பால் – 1/4 டம்ளர் செய்முறை:- ஒரு கிண்ணத்தில் 5 … Read more

இந்த ட்ரிங்க் குடித்தால் ஒரே நாளில் உடல் எடை கடகடன்னு குறையும்!! நம்புங்கள் அனுபவ உண்மை!

இந்த ட்ரிங்க் குடித்தால் ஒரே நாளில் உடல் எடை கடகடன்னு குறையும்!! நம்புங்கள் அனுபவ உண்மை!

இந்த ட்ரிங்க் குடித்தால் ஒரே நாளில் உடல் எடை கடகடன்னு குறையும்!! நம்புங்கள் அனுபவ உண்மை! தீர்வு 01:- ஒரு கப் அருகம்புல்லை அரைத்து சாறு எடுத்து அருந்தி வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து வெளியேறும். தீர்வு 02:- ஒரு கிளாஸ் வெந்நீரில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து வந்தால் வயிற்று பகுதியில் படிந்து கிடக்கும் கொழுப்பு முழுமையாக கரையும். தீர்வு 03:- கொள்ளு பருப்பை அரைத்து ஒரு கப் நீரில் … Read more

மருந்து மாத்திரை இன்றி நோயை குணமாக்கி கொள்ள உதவும் மருத்துவ குறிப்புகள்!! 1)தொண்டை வலி

மருந்து மாத்திரை இன்றி நோயை குணமாக்கி கொள்ள உதவும் மருத்துவ குறிப்புகள்!! 1)தொண்டை வலி

மருந்து மாத்திரை இன்றி நோயை குணமாக்கி கொள்ள உதவும் மருத்துவ குறிப்புகள்!! 1)தொண்டை வலி ஒரு துண்டு பட்டை,1/4 தேக்கரண்டி மிளகு மற்றும் 1/4 தேக்கரண்டி கொத்தமல்லியை ஒரு கப் நீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் தொண்டை வலி முழுமையாக குணமாகும். 2)வயிறு உபாதை வெந்தயத்தை வறுத்து பொடி செய்து மோரில் கலந்து குடித்து வந்தால் வயிறு தொடர்பான பாதிப்புகள் குணமாகும். 3)உடல் சூடு ஒரு ஸ்பூன் நல்லெண்ணெயை உச்சந்தலையில் ஊற்றி தேய்த்தால் உடல் … Read more

ஒரே மாதத்தில் சர்க்கரை நோய் குணமாக இந்த மூலிகை பால் அருந்தி வாருங்கள்!!

ஒரே மாதத்தில் சர்க்கரை நோய் குணமாக இந்த மூலிகை பால் அருந்தி வாருங்கள்!!

ஒரே மாதத்தில் சர்க்கரை நோய் குணமாக இந்த மூலிகை பால் அருந்தி வாருங்கள்!! உடலை உருக்கி எடுக்கும் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்துக் கொள்ள இந்த மூலிகை பொடியை பாலில் கலந்து குடித்து வாருங்கள். தேவையான பொருட்கள்:- 1)ஆவாரம் பூ 2)எள் 3)பருத்தி விதை 4)கோரைக் கிழங்கு 5)கருஞ்சீரகம் 6)வெந்தயம் 7)பால் பாலை தவிர்த்து இதர பொருட்கள் அனைத்தையும் 100 கிராம் அளவு எடுத்துக் கொள்ளவும். செய்முறை:- மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களில் பாலை தவிர்த்து இதர அனைத்தையும் … Read more