இப்படியும் ஒரு தடையா!! வினோதமான விதியை பின்பற்றும் சுவிட்சர்லாந்து மக்கள்!!

Is this a barrier!! Swiss people follow a strange rule!!

சுவிட்சர்லாந்து நாட்டில் இரவு பத்து மணிக்கு மேல் தடை விதிக்கப்பட்ட வினோதமான விதி ஒன்று உள்ளது. அதாவது, அந்த நாட்டில் இரவு 10 மணி முதல் காலை ஏ 7 மணி வரை டாய்லெட்டில் உள்ள ப்ளஷய் பயன்படுத்தக் கூடாது என்பதுதான் அந்த வினோதமான விதி. இந்த விதியினை அரசு போடவில்லை என்றாலும், நிலத்தின் உரிமையாளர்கள் இந்த இதனை போட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த விதி போடப்பட்டதற்கான காரணமாக கூறப்படுவது, ஃபிளஷை பயன்படுத்துவதனால் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு … Read more

10 ரூபாய் நாணயம் வைத்திருக்கும் அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தி!!

Good news for all those who own 10 rupees coin!!

சமீப காலங்களில் 10 ரூபாய் நாணயம் பெறுவது மற்றும் கொடுப்பதில் பொதுமக்கள் தயக்கம் காட்டி வருவது அனைவருக்கும் தெரிந்ததே. இதனால் ஏற்படக்கூடிய சிக்கல்களை தவிர்க்க RBI முடிவெடுத்துள்ளது. இந்த நாணயம் சட்டபூர்வமாக செல்லும் என்று அறிவிப்பு வெளியானாலும், மளிகை கடைகள், பெட்ரோல் பங்க் உள்ளிட்ட இடங்களில் இந்த நாணயங்களை வாங்க தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும் பொதுமக்களும் கடைகளில் 10 ரூபாய் நாணயம் கொடுக்கப்பட்டால் அதனை வாங்க மறுக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தயக்கம் அவற்றின் சட்டபூர்வமான … Read more

SBI கணக்குகளில் திருடப்படும் பணம்!! SBI வாடிக்கையாளர்களுக்கு இந்திய அரசு கொடுத்த புதிய எச்சரிக்கை!!

Money stolen from SBI accounts!! New warning issued by Indian government to SBI customers!!

இந்தியாவில் உள்ள 50 கோடிக்கும் மேற்பட்ட எஸ்பிஐ பயனாளர்களுக்கு இந்திய அரசாங்கம் புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. உங்களிடம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் அக்கவுண்ட் இருக்கிறது என்றால் உடனே உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். மேலும் உங்களுடைய வங்கிக் கணக்கில் உள்ள பணம் திருடு போகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதனை இந்த பதிவில் காண்போம். இந்தியாவில் தற்போது புதிய வகை ஸ்கேம் மூலம் SBI வங்கி … Read more

கனடா கோயிலில் தாக்கப்பட்ட இந்தியர்கள்!! இந்தியா – கனடா இடையே முற்றும் பகை!!

Indians attacked in Canada temple!! Total enmity between India and Canada!!

பிராம்டன் பகுதியில் உள்ள கோயிலில் இந்துக்கள் சாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளனர். அப்பொழுது காலிஸ்தான் மூலம் சரமாரியாக தாக்கப்பட்டுள்ளனர். இதற்கு இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்து இருக்கிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதால், இந்திய மக்களிடையே இது கடும் கண்டனத்தை பெற்று வருகிறது. மேலும் அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ மற்றும் பல அரசியல் தலைவர்களும் இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே கனடா அரசு இந்தியாவை தங்களுடைய எதிரி நாடு … Read more

இந்தியா – சீனா போரினால் பறிபோன ரத்தன் டாடாவின் வாழ்க்கை!! ரத்தன் டாட்டாவின் காதலி வெளிப்படை!!

Ratan Tata's life lost due to India-China war!! Ratan Tata's Girlfriend Revealed!!

இந்தியாவின் வெற்றிபெருமான தொழிலதிபராக திகழ்ந்தவர் ரத்தன் டாட்டா. இவர் தொழில் துறை சார்ந்த வரையில் மிகப்பெரிய வெற்றியடைந்திருக்கிறார் எனினும் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் இறுதிவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது ஏன் என்று கேள்வி அனைவரிடத்திலும் எழுந்தது. அவரிடம் நடத்தப்பட்ட பல்வேறு நேர்காணல்களில் நீங்கள் ஏனெனினும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற கேள்விதான் அதிகம் கேட்கப்பட்டது. அமெரிக்காவில் படித்துக் கொண்டிருந்தபோது காதல் வயப்பட்டு திருமணத்திற்கு தயாராக இருந்த நேரத்தில் இந்தியா சீனா இடையில் ஏற்பட்ட ஒரு போர் … Read more

55 ஆண்டுகளுக்கு பின் ரோஹித் செய்த மோசமான சாதனை!! கேப்டன் பதவி இழந்த பின்னும் நிரூபித்த கோலி!!

Worst performance by Rohit

Cricket: 55 வருடங்களுக்கு பின்பு டைகர் பட்டோடி வரிசையில் மோசமான சாதனையை படைத்தார் ரோஹித் சர்மா? நடந்து முடிந்த இந்தியா- நியூசிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டியில் மூன்று போட்டிகளிலும் தோல்வியை தழுவியதன் மூலம் இதுவரை 55 ஆண்டுகளாக இல்லாத ஒரு மோசமான சாதனையை செய்துள்ளார் கேப்டன் ரோஹித் சர்மா.  இதற்கு முன் இந்திய அணி 1969 ல் டைகர் பட்டோடியின் தலைமையில் ஒரே ஆண்டில் நான்கு  டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவியது. அதற்கு பின் ரோஹித் சர்மா … Read more

சைபர் க்ரைம் கொடுத்த முக்கிய மெசேஜ்.. பழைய 5 ரூபாய் நோட்டு கொடுத்தால் ரூ 4 லட்சம்!!

The main message given by cybercrime.. If you give old 5 rupee note, you will get Rs 4 lakh!!

Pondicherry: சமூக வலைத்தள பக்கத்தில் வரும் விளம்பரங்களை நம்பி பணத்தை இழக்க வேண்டாமென சைபர் க்ரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். சமூக வலைத்தளத்தில் அதிகப்படியான குளறுபடிகள் நடந்த வண்ணமாகத்தான் உள்ளது. இதுகுறித்து போலீசார் உட்பட தற்போது வரை விழிப்புணர்வு அளித்து தான் வருகின்றனர்.இருப்பினும் ஓர் சில மக்கள் பல விளம்பரங்களை பார்த்து பணத்தை இழந்தும் வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் புதுச்சேரியை சேர்ந்தவர் பழைய இந்திய நாணயம் மற்றும் ரூபாய் நோட்டுகளுக்கு பணம் தருவதாக ஆன்லைனில் வந்த விளம்பரத்தை நம்பி … Read more

மூன்று மாநிலங்களின் இடைத்தேர்தல் தள்ளிவைப்பு!! தேர்தல் ஆணையம் தீடீர் அறிவிப்பு!!

Postponement of by-elections in three states!! Election Commission announcement!!

டெல்லியில் இன்று அவரசர ஆலோசனை கூட்டம் இந்திய தேர்தல் ஆணையம் கூட்டப்பட்டது. அதில் கேரளா, பஞ்சாப், மற்றும் உ.பி ஆகிய மாநிலங்களை சேர்ந்த்த 14  சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நவம்பர் 13 ஆம் தேதி அன்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நவம்பர் 20-ம் தேதிக்கு  தேர்தல் தேதியை மாற்றி உள்ளது. மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் வருகிற நவம்பர் மாதம் 20-ம் தேதி ஓரு கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. அதேபோல் வருகிற நவம்பர் மாதம் 23-ம் தேதி … Read more

இந்திய அணியின்  புதிய டெஸ்ட் கேப்டனாக ரிஷப் பண்ட்!! ரோஹித் சர்மா கடைசி கட்டத்தில் உள்ளார் முன்னாள் இந்திய வீரர் வெளியிட்ட தகவல்!!

Rishabh Pant is the new Test captain of the Indian team

cricket:  இந்திய அணயின் டெஸ்ட் போட்டிகளில் அடுத்த கேப்டனாக ரிஷப் பண்ட்டை நியமிக்க வேண்டும் முகமது கைஃப்  வலியுறித்தியுள்ளார். நடந்து முடிந்த இந்தியா-நியூசிலாந்து போட்டிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட்டை நியமிக்க வேண்டும் என்று முகமது கைஃப் வலியுறுத்தியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 0-3 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்துள்ளது. இந்திய அணி தனது சொந்த மண்ணில் இதுவரை அடையாத படுதோல்வி அடைந்துள்ளது. இந்த போட்டி முடிந்த பிறகு பலரும் இந்திய … Read more

ஜம்மு-காஷ்மீரில்  பயங்கரவாத தாக்குதல்!! பதிலடி கொடுக்கும் இந்திய ராணுவம்!!

Terrorists attack in Jammu and Kashmir 12 civilians, including a woman, were injured.

national:ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் பெண் உட்பட 12 பொது மக்கள் காயமடைந்தார்கள். ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபடுவது என்பது பல ஆண்டுகளாக நிலவி வரும் பிரச்சனை ஆகும். இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து  ஜம்மு-காஷ்மீர் சர்ச்சைக்குரிய பகுதியாக இருக்கிறது. காஷ்மீர் தனி நாடு கோரிக்கை கொன்ட தீவிரவாத அமைப்பு தற்போது வரை அப்பகுதியில் உள்ளது. இது மட்டுமல்லாமல் பாகிஸ்தான் தீவிரவாத ஊடுருவல், மேலும்  சீனா கிழக்கு ஜம்மு-காஷ்மீர் பகுதிகளை கைப்பற்றும் முயற்சியில் உள்ளது. இது போன்ற அசாதாரண சூழல் … Read more