இப்படியும் ஒரு தடையா!! வினோதமான விதியை பின்பற்றும் சுவிட்சர்லாந்து மக்கள்!!
சுவிட்சர்லாந்து நாட்டில் இரவு பத்து மணிக்கு மேல் தடை விதிக்கப்பட்ட வினோதமான விதி ஒன்று உள்ளது. அதாவது, அந்த நாட்டில் இரவு 10 மணி முதல் காலை ஏ 7 மணி வரை டாய்லெட்டில் உள்ள ப்ளஷய் பயன்படுத்தக் கூடாது என்பதுதான் அந்த வினோதமான விதி. இந்த விதியினை அரசு போடவில்லை என்றாலும், நிலத்தின் உரிமையாளர்கள் இந்த இதனை போட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த விதி போடப்பட்டதற்கான காரணமாக கூறப்படுவது, ஃபிளஷை பயன்படுத்துவதனால் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு … Read more