தமிழக அரசே விஜய் மாநாட்டிற்கு பாதுகாப்பை உறுதி செய்!! தவெக மாநாட்டிற்கு ஆதரவு அளித்த பாஜக!!

Tamil Nadu Govt to ensure security for Vijay Conference!! BJP supported Daveka Conference!!

தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு வாழ்த்து தெரிவித்த பாஜக . நாளை விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி “வி சாலையில்” தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டிற்கான கடைசி கட்ட பணிகள் நிறைவு பெற்று உள்ளதாக  தமிழக வெற்றிக் கழக உயர் மட்ட நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர் . நடிகர் விஜய் சினிமாவில்  இருந்து தன்னை விளக்கி கொண்டு முழுநேர அரசியலில் இறங்க உள்ளார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே . கடந்த பிப்ரவரி  மாதம் … Read more

பொதுமக்கள் தினசரி சாப்பிட்ட இந்த மாத்திரைகள் போலியானவை!! மத்திய தரக்கட்டுப்பாடு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!

These pills which are taken daily by the public are fake!! Shocking information released by Central Quality Control!!

CDSCO: மக்கள் தினசரி எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளில் 40 க்கும் மேற்பட்டவை போலியானவை என தெரியவந்துள்ளது. சீடிஎஸ்சிஓ என்ற மத்திய மருந்து தர கட்டுப்பாடு அமைப்பானது எந்தெந்த மருந்துகள் போலியாக தயாரிக்கப்படுகிறது என்பது குறித்து ஆய்வு செய்தது. இந்த ஆய்வில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் கிட்டத்தட்ட 3000 திற்கும் மேற்பட்டவைகளை சோதனை செய்ததில்  தினசரி மக்கள் எடுத்துக்கொள்ளும் 49 மருந்துகள் தர கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. இவை அனைத்தும் போலி நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டுள்ளது … Read more

நீங்கள் சொந்த தொழில் செய்பவராகயிருந்தால் ரூ.20 லட்சம் மத்திய அரசிடம் இருந்து கடன்!!

If you are a self-employed person, get a loan of Rs. 20 lakhs from the central government!!

நாட்டின் தொழில்முனைவோர் மேம்படுத்துவதற்காக P.M.M.Y எனப்படும் பிரதம மந்திரி முத்ரா யோஜனா எனும் திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் மூன்று பிரிவுகளின் கடன் வழங்கப்படுகிறது. 1)சிசூ 2)கிஷோர் 3)தருண் இந்த பிரிவுக்கு இதுவரை ரூ.10 லட்சம் வழங்கப்பட்டு வந்தது. மேலும் அரசு தற்போது புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் ‘தருண் பிளஸ்” எனும் இன்னொரு பிரிவின் மூலமாக, தருண் பிரிவின் கீழ் கடனை பெற்று முறையாக திருப்பிச் செலுத்திய தொழில்முனைவோருக்கு கூடுதலாக ரூ.10 … Read more

அரசு மருத்துவமனையில் பணி நேரத்தில் கிரிக்கெட் விளையாடிய டாக்டர்கள்: அவசர சிகிச்சைக்கு வந்த 5 வயது சிறுமி உயிரிழப்பு!!

Doctors who played cricket during working hours in government hospital: 5-year-old girl who came to emergency treatment died!!

உத்தரபிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டத்தில் உள்ளது தலியா நஹலா  கிராமத்தை சேர்ந்தவர் நசீம். அவரது மகள் சோபியா (வயது 5) கடந்த புதன்கிழமை கடும் காய்ச்சலால் உடல்நலம் பாதிக்கப்பட்டார். நசீம் அன்று மதியம் மகளை அழைத்துக் கொண்டு அருகிலுள்ள பதாவுன் அரசு மருத்துவமனைக்கு சென்றார். ஆனால் அங்கு மருத்துவர்கள் யாரும் இல்லை. இதற்கிடையே கடும் காய்ச்சலால் துடுதுடித்து சிறுமி பரிதாபமாக  மருத்துவ வளாகத்தில் இறந்தார். அதன் பின்னர்தான் தெரிந்தது பணியில் இருந்த மருத்துவர்கள், மருத்துவமனை வளாகத்தில் கிரிகெட் … Read more

முகமது ஷமிக்கு அணியில் இடமில்லை!! வெளியானது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணி பட்டியல்!!

Mohammed Shami has no place in the team

Cricket:  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணி பட்டியல் வெளியிட்ட பிசிசிஐ ஷமி அணியில் இல்லை.  தற்போது இந்தியாவில் நியூசிலாந்து அணி சுற்றுப்பயணம் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதனை தொடர்ந்து ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா உடன் விளையாட உள்ளது. ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கான 18 வீரர்கள் கொண்ட அணியை அறிவித்தது பிசிசிஐ. இந்த அணியில் அபிமன்யு ஈஸ்வரன், … Read more

தீபாவளியை முன்னிட்டு இவர்களுக்கு மட்டும் ரூ.1000!! மாநில அரசு அசத்தல் நடவடிக்கை!!

1000 only for them on the occasion of Diwali!! State Govt's Crazy Action!!

Government of Puducherry: பட்டியலின மற்றும் பழங்குடி மக்களுக்கு வேஷ்டி சேலைக்கு பதிலாக ரூ 1000 வழங்குவதாக புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. புதுச்சேரி அரசாங்கமானது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது. மேலும் தீபாவளிக்கு அரசு ஊழியர்களுக்கு ஒரு 7000 வரை போனஸ் வழங்குவதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கட்டிட தொழிலாளர்களுக்கு ஐயாயிரம் ரூபாயும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஒரு 1500 ரூபாயும் போனசாக வழங்க உள்ளதாக கூறியுள்ளனர்.மேற்கொண்டு அங்குள்ள நியாய … Read more

இல்லத்தரசிகளுக்கு ஹாப்பி நியூஸ்!! தீபாவளியை முன்னிட்டு இலவச கேஸ் சிலிண்டர்!!

governments-sweet-news-on-the-occasion-of-diwali-free-cylinders-for-public-as-diwali-gift-chief-ministers-order

முதல்வர் அவர்கள் அமைச்சரவை கூட்டத்தின் போது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வண்ணம் தீபாவளி பண்டிகை முதல் அனைவருக்கும் இலவச கேஸ் சிலிண்டர் வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமர் மோடி கிராமப்புற மக்களுக்கு இலவச கேஸ் இணைப்பினை வழங்கினார். அதற்கு முன்னதாக கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழக மக்களுக்கு இலவச கேஸ் அடுப்பினை வழங்கினார். இதன் மூலம் கேஸ் சிலிண்டர்களின் தேவை அதிகரித்தது. இந்நிலையில், கேஸ் சிலிண்டரின் விலை அதிகம் என்ற … Read more

LSG அணியில் மேலும் நீடிக்க வாய்ப்பில்லை!! 2025 ஏலத்திற்க்கு செல்லும் கே எல் ராகுல்!!

KL Rahul to go to auction in 2025

IPL: LSG அணியில் கேப்டனாக நீடிக்க வாய்ப்பில்லை வருகிற 2025 ஏலத்தில் பங்கேற்கும் கே எல் ராகுல். LSG அணி இதுவரை 3 சீசன்களில் விளையாடியுள்ளது இந்த மூன்று சீசன்களிலும் அதிக ரன் அடித்தவர் அந்த அணியின் கேப்டன் கே எல் ராகுல். இவர் ஐ பி எல் 2022 ல் 616 ரன்களுடன் இரண்டாவது அதிக ரன் எடுத்தவர். 2023 ம் ஆண்டு காயம் காரணமாக பாதி போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை. ஆனால் 2024 ம் … Read more

டெஸ்ட் கிரிக்கெட் போட்டி!! ஆஸ்திரேலிய வீரரை பின்னுக்கு தள்ளி முன்னேறிய அஸ்வின்!!

Test Cricket Match!! Ashwin pushed the Australian player back!!

தற்போது பூனேயில் நடைபெற்று வரும் இந்தியா, நியூசிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டியில் அஸ்வின் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற முதலாவது போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது.  தற்போது 2-வது டெஸ்ட் போட்டி பூனேயில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இந்திய அணியில் … Read more

மத்திய அரசு வழங்கும் ரூ.5 லட்சத்திற்கான இலவச காப்பீட்டு அட்டை!! எப்படி விண்ணப்பம் செய்வது?

Free Insurance Card for Rs.5 Lakhs by the Central Government!! How to apply?

நாட்டு மக்களுக்கு ரூ.5 லட்சத்திற்கான காப்பீட்டு அட்டையை மத்திய அரசு வழங்கி வருகிறது.சாமானிய மக்களும் உயர் தர சிகிச்சை பெற வேண்டுமென்ற நோக்கில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆயுஷ்மான் பாரத் யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. இத்திட்டத்தின் வாயிலாக காப்பீட்டு அட்டை வைத்திருப்பவர்கள் ரூ.5,00,000 வரை இலவச மருத்துவம் பார்த்துக் கொள்ள முடியும்.அரசு மருத்துவமனை மட்டுமல்ல தனியார் மருத்துவமனையிலும் இலவச சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியும் என்பதே இத்திட்டத்தின் சிறப்பு. இந்த காப்பீட்டு … Read more