அரசியலில் என்ட்ரி கொடுத்த பிரபல தமிழ் இயக்குநர்!!! ஆந்திர மாநிலத்தில் ஏற்பட்ட பெரும் பரபரப்பு!!!

அரசியலில் என்ட்ரி கொடுத்த பிரபல தமிழ் இயக்குநர்!!! ஆந்திர மாநிலத்தில் ஏற்பட்ட பெரும் பரபரப்பு!!!

அரசியலில் என்ட்ரி கொடுத்த பிரபல தமிழ் இயக்குநர்!!! ஆந்திர மாநிலத்தில் ஏற்பட்ட பெரும் பரபரப்பு!!! ஆந்திர மாநிலத்தில் அமைச்சராக இருக்கும் நடிகை ரோஜா அவர்களுக்கும் ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மகன் ரெட்டி அவர்களுக்கும் ஆதரவாக நடிகை ரோஜா அவர்களின் கணவரும் இயக்குநருமான ஆர்.கே செல்வமணி அவர்கள் அரசியலில் இறங்கியுள்ளது ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. தற்பொழுது ஆந்திர மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாதுறை … Read more

பவன் கல்யாண் 1400 கோடி ரூபாய் வாங்கிக் கொண்டு செயல்படுகிறார்!!! ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏ குற்றச்சாட்டு!!!

பவன் கல்யாண் 1400 கோடி ரூபாய் வாங்கிக் கொண்டு செயல்படுகிறார்!!! ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏ குற்றச்சாட்டு!!!

பவன் கல்யாண் 1400 கோடி ரூபாய் வாங்கிக் கொண்டு செயல்படுகிறார்!!! ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏ குற்றச்சாட்டு!!! பவன் கல்யாண் அவர்கள் தெலுங்கு தேசம் கட்சியிடம் இருந்து 1400 கோடி ரூபாய் பெற்றுக் கொண்டு செயல்படுகிறார் என்று ஒய்.ஒஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ துவரம்புடி சந்திரசேகர ரெட்டி அவர்கள் பவன் கல்யாணம் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார். ஒய்.எஸ்.ஆர் கட்சியை சேர்ந்த துவரம்புடி சந்திர சேகர ரெட்டி அவர்கள் ஆந்திர மாநிலம் காக்கிநாடாவின் எம்.எல்.ஏவாக இருக்கிறார். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி … Read more

பானையை திருமணம் செய்ய வற்புறுத்திய பெற்றோர்கள்!!! பெண் பரபரப்பு பேட்டி!!!

பானையை திருமணம் செய்ய வற்புறுத்திய பெற்றோர்கள்!!! பெண் பரபரப்பு பேட்டி!!!

பானையை திருமணம் செய்ய வற்புறுத்திய பெற்றோர்கள்!!! பெண் பரபரப்பு பேட்டி!!! மும்பையில் இளம்பெண் ஒருவரை ஒருவர் அவருடைய பெற்றோர்கள் பானை ஒன்றை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்தியாவில் பல வகையான வித்தியாசமான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது. அதாவது தோஷம் நீங்க வாழை மரத்துடன் திருமணம், மழை பெய்வதற்காக கழுதையுடன் திருமணம், நாயுடன் திருமணம் என்று பல வித்தியாசமான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் மும்பையில் தற்பொழுது வித்தியாசமான … Read more

தமிழ் மகனார் கடல்சார் ஆய்வாளர் ஒரிசா பாலு மறைவு! தமிழ் ஆர்வலர்கள் இரங்கல்

Orissa Balu

திருச்சி உறையூரில் பிறந்தவர் இவரின் இயற்பெயர் பாலசுப்ரமணியம் என்பதாகும்.இவர் உறையூரில் பிறந்திருந்தாலும்  விழுப்புரம்,நெய்வேலி,அம்பத்தூர்,சென்னை பகுதிகளில் இவரது பள்ளி கல்லூரி படிப்புகள் பெரும்பாலும் அமைந்திருந்தது.தொழில் நிமித்தமாக ஒரிசா சென்ற இவர் அங்கு தமிழ் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து பின்பு  செயலாளராகவும் பணியாற்றினார்.இந்நிலையில் தான் ஒரிசாவிற்கும் தமிழகத்திற்கும் உள்ள தொடர்புகளை ஆராய்ந்து உலகத்திற்கு எடுத்துரைத்தார். தமிழக மக்கள் இவரை கலிங்கா பாலு அல்லது ஒரிசா பாலு எனவும் ஒரிசா வாழ் தமிழ் மக்கள் இவரை தமிழ் பாலு எனவும் அழைத்தனர்,கடல்சார் … Read more

சென்னையில் நடக்கும் பராமரிப்பு பணி!!! நாளை 44 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக இரயில்வே அறிவிப்பு!!! 

சென்னையில் நடக்கும் பராமரிப்பு பணி!!! நாளை 44 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக இரயில்வே அறிவிப்பு!!! 

சென்னையில் நடக்கும் பராமரிப்பு பணி!!! நாளை 44 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக இரயில்வே அறிவிப்பு!!! சென்னையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை அதாவது அக்டோபர் 8ம் தேதி 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக இரயில்வே நிர்வாகம் தற்பொழுது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் வரையிலான வழித்தடத்தில் பேசின்பிரிட்ஜ் முதல் வியாசர்பாடி ஜீவா இரயில் நிலையம் வரையில் இடையில் தண்டவாள பராமரிப்பு பணி தலை நடைபெறவுள்ளது. அதனால் இன்று(அக்டோபர்7) இரவு 11.30 … Read more

விடாமுயற்சி படத்தில் ஏற்பட்ட திடீர் சிக்கல்!

vidamuyarchi

விடாமுயற்சி படத்தில் ஏற்பட்ட திடீர் சிக்கல்! நடிகர் அஜித் நடிப்பில்,இந்த வருடத்தின் (முதல் வாரத்தில்) வெளியான திரைப்படம் தான் துணிவு. இந்த திரைப்படமானது இவருக்கு நல்ல வரவேற்பு பெற்று தந்தது.இந்த துணிவு திரைப்படத்தினை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் மகிழ் திருமினி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடிக்கயுள்ளார் என்ற செய்தி பல மாதங்களுக்கு முன்பே வெளியானது. இந்தச் தகவல்கள் வெளியாகினாலும் அஜித் குமாரின் இந்த விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்படாமல் அப்படியே இருந்தன.இதனால் இந்த திரைப்படமானது எப்போது … Read more

அக்டோபர் 7ம் தேதிக்கு பிறகும் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லும்!!! ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

அக்டோபர் 7ம் தேதிக்கு பிறகும் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லும்!!! ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

அக்டோபர் 7ம் தேதிக்கு பிறகும் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லும்!!! ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!! நாளையுடன்(அக்டோபர்7) 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கு ரிசர்வ் வங்கி கொடுத்த காலக்கெடு முடிவடையும் நிலையில் அதற்கு பிறகும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள முடியுமா என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்த நிலையில் ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பை வெளியிட்டு பதில் அளித்துள்ளது. புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் செறுவதாகவும் இனி 2000 ரூபாய் … Read more

ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய பவன் கல்யாண்!!! பாஜக கட்சியின் நிலைமை என்னவாகும்!!?

ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய பவன் கல்யாண்!!! பாஜக கட்சியின் நிலைமை என்னவாகும்!!?

ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய பவன் கல்யாண்!!! பாஜக கட்சியின் நிலைமை என்னவாகும்!!? ஆந்திர மாநிலத்தில் பிரபல நடிகரான பவன் கல்யாண் அவர்கள் எடுத்துள்ள திடீர் முடிவு பாஜக கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மேலும் பவன் கல்யாண் அவர்களின் இந்த முடிவு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல தெலுங்கு நடிகரான பவன் கல்யாண் அவர்கள் ஜனசேனா என்ற கட்சியை தொடங்கினார். பின்னர் பவன் கல்யாண் அவர்கள் கடந்த தேர்தலில் பாஜக கட்சியின் கூட்டணியில் இணைந்து … Read more

கிரிக்கெட் ரசிகர்களே தயாரா? இன்று முதல் தொடங்கவிருக்கிறது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்!

2023 world cup start

கிரிக்கெட் ரசிகர்களே தயாரா? இன்று முதல் தொடங்கவிருக்கிறது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்! உலகக்  கோப்பை கிரிக்கெட் தொடரானது இன்று முதல் தொடங்கவிருக்கும் நிலையில் இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கிட்டத்தட்ட 10 அணிகள் மோதவுள்ளன.அதன்படி முதல் போட்டியை, 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப் போட்டிகள் நுழைந்த நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று முதல் போட்டியை விளையாடுகின்றனர். கடந்த போட்டிகளில் நியூசிலாந்து அணியே உலக கோப்பையை வென்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நீண்ட வருடங்களுக்கு … Read more

நகை கடைக்காரருக்கு கோடி கணக்கில் வந்த மின் கட்டணம்!!! அதிர்ச்சி அடைந்த உரிமையாளர்!!!

நகை கடைக்காரருக்கு கோடி கணக்கில் வந்த மின் கட்டணம்!!! அதிர்ச்சி அடைந்த உரிமையாளர்!!!

நகை கடைக்காரருக்கு கோடி கணக்கில் வந்த மின் கட்டணம்!!! அதிர்ச்சி அடைந்த உரிமையாளர்!!! ஆந்திர மாநிலத்தில் நகைக்கடை நடத்தி வரும் ஒருவருக்கு கோடி கணக்கில் மின் கட்டணம் வந்தது அந்த நகைக்கடை உரிமையாளரை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் தற்பொழுது முதல்வர் ஜெகன் மகன் ரெட்டி தலைமையிலான ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகின்றது. முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சியில் ஆந்திர மாநிலத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 60 சதவீதம் வரை … Read more