2000 ஆண்டுகளுக்கு முன்பு மேக்கப் சாதனங்கள் பயன்படுத்திய நகரம்!!! ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட ஆச்சரியமான தகவல்!!!

2000 ஆண்டுகளுக்கு முன்பு மேக்கப் சாதனங்கள் பயன்படுத்திய நகரம்!!! ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட ஆச்சரியமான தகவல்!!!

2000 ஆண்டுகளுக்கு முன்பு மேக்கப் சாதனங்கள் பயன்படுத்திய நகரம்!!! ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட ஆச்சரியமான தகவல்!!! சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பாக மேக்கப் சாதனங்களை பயன்படுத்திய நகரம் பற்றிய ஆச்சரியமான தொல்லியல் ஆராய்ச்சி முடிவுகளை தற்பொழுது தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். 2000 ஆண்டுகளுக்கு முன்னர் மேக்கப் சாதனங்கள் பயன்படுத்தப்பட்ட நகரமானது மேற்கு துருக்கியில் அஜினோயில் உள்ளது. ஆம் அஜினோயில் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே மேக்கப் சாதனங்களை மக்கள் பயன்படுத்தியுள்ளார். இது தொடர்பான தகவல்களை தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்கள் … Read more

புதிய ஸ்மார்ட் கார்டுக்கு விண்ணப்பித்து காத்திருப்பவர்களா நீங்கள்? அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்!!

புதிய ஸ்மார்ட் கார்டுக்கு விண்ணப்பித்து காத்திருப்பவர்களா நீங்கள்? அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்!!

புதிய ஸ்மார்ட் கார்டுக்கு விண்ணப்பித்து காத்திருப்பவர்களா நீங்கள்? அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்!! மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து செயல்படுத்தி வரும் திட்டமான பொது விநியோக திட்டத்தின் மூலம் வறுமையில் வாடி வரும் ஏழை,எளிய மக்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். தமிழகத்தில் இந்த திட்டத்தின் மூலம் சுமார் 2 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்து வருகின்றனர்.ரேஷன் கடைகளில் கிடைக்க கூடிய பொருட்கள் மிகவும் மலிவான விலையில் இருப்பதால் மக்களிடையே எப்பொழுதும் இந்த திட்டத்திற்கு வரவேற்பு … Read more

96 வயதில் 4ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மூதாட்டி கார்த்திகாயிணி அம்மா!!! உடல்நல குறைவு காரணமாக காலமானார்!!!

96 வயதில் 4ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மூதாட்டி கார்த்திகாயிணி அம்மா!!! உடல்நல குறைவு காரணமாக காலமானார்!!!

96 வயதில் 4ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மூதாட்டி கார்த்திகாயிணி அம்மா!!! உடல்நல குறைவு காரணமாக காலமானார்!!! 96 வயதில் 4ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மூதாட்டி கார்த்திகாயிணி அம்மா அவர்கள் தனது 101 வயதில் உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். இவருடைய மறைவிற்கு கேரளா மாநில கவர்னர் ஆரிப் முகம்மது, முதல்வர் பினராயி விஜயன் உள்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கேரளா மாநிலம் ஆலப்புழா அருகே ஹரிப்பாடு என்ற பகுதியில் … Read more

ஒடிசா இரயில் விபத்தில் அடையாளம் காணப்படாத 28 உடல்கள்!!! இறுதிச் சடங்கு செய்த பெண் தன்னார்வலர்கள்!!!

ஒடிசா இரயில் விபத்தில் அடையாளம் காணப்படாத 28 உடல்கள்!!! இறுதிச் சடங்கு செய்த பெண் தன்னார்வலர்கள்!!!

ஒடிசா இரயில் விபத்தில் அடையாளம் காணப்படாத 28 உடல்கள்!!! இறுதிச் சடங்கு செய்த பெண் தன்னார்வலர்கள்!!! ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் உயிரிழந்த அடையாளம் காணப்படாத 28 பேரின் சட்டங்களுக்கு பெண் தன்னார்வலர்கள் இறுதிச் சடங்கு செய்து தகனம் செய்துள்ளனர். ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் கடந்த ஜூன் 2ம் தேதி நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது சென்னை முதல் ஷாலிமர் வரை செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் இரயில் மோதியது. மேலும் எதிர்திசையில் வந்த … Read more

வருமான வரி ரீபண்ட் விவகாரம்!! இத்தனை லட்சம் பேரின் கோரிக்கைகள் நிறுத்தி வைப்பு!!

வருமான வரி ரீபண்ட் விவகாரம்!! இத்தனை லட்சம் பேரின் கோரிக்கைகள் நிறுத்தி வைப்பு!!

வருமான வரி ரீபண்ட் விவகாரம்!! இத்தனை லட்சம் பேரின் கோரிக்கைகள் நிறுத்தி வைப்பு!! நம் இந்திய நாட்டில் வருமான வரி செலுத்துவது அவசியமான ஒன்றாகும்.இந்த வருமான வரியை ஆண்டுக்கு ஒரு முறை கட்டாயம் செலுத்த வேண்டும்.அந்த வகையில் 2022 – 2023 ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்ய கடந்த ஜூலை 31 ஆம் தேதி இறுதி நாளாக இருந்தது. வருமான வரி தாக்கல் செய்ய 2 படிவங்கள் இருக்கிறது.அதாவது படிவம் 1 என்பது மாத … Read more

காதலனுக்காக சொந்த தங்கைகளை கொலை செய்த அக்கா!!! உத்திரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!!!

காதலனுக்காக சொந்த தங்கைகளை கொலை செய்த அக்கா!!! உத்திரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!!!

காதலனுக்காக சொந்த தங்கைகளை கொலை செய்த அக்கா!!! உத்திரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!!! உத்திரபிரதேசத்தில் தன்னை காதலித்த காதலனுக்காக தன் சொந்த தங்கைகள் இரண்டு பேரை கொலை செய்த சம்பவம் உத்திரபிரதேசம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. உத்திரபிரதேச மாநிலம் பல்ராய்ப்பூரில் உள்ள பகதூர்கிராமத்தில் ஒரு வீட்டில் இரண்டு சிறுமிகள் கொலை செய்யப்பட்டு உடல்கள் சிதைந்த நிலையில் இருப்பதாக அப்பகுதி காவல் துறையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்றனர். இது … Read more

ரேஷன் அரிசியை பயன்படுத்துபவர்கள் கவனிக்கவும்.. ஆபத்து காத்து கொண்டிருக்கிறது!!

ரேஷன் அரிசியை பயன்படுத்துபவர்கள் கவனிக்கவும்.. ஆபத்து காத்து கொண்டிருக்கிறது!!

ரேஷன் அரிசியை பயன்படுத்துபவர்கள் கவனிக்கவும்.. ஆபத்து காத்து கொண்டிருக்கிறது!! நாடு முழுவதும் நியாயவிலை கடைகள் மூலம் புழுங்கல் அரசி,பச்சரிசி,சர்க்கரை,துவரம் பருப்பு,கோதுமை,பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.இந்த பொருட்கள் விலை மலிவாக கிடைப்பதால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இன்றைய நவீன காலத்தில் உணவு முறையில் அதிகளவு மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது.உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காததால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து பல்வறு நோய் பாதிப்புகளுக்கு ஆளாகும் நிலைக்கு மனிதர்கள் தள்ளப்பட்டு விடுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு மத்திய … Read more

ஜெகன் மோகன் ரெட்டியாக  நடிக்கும் நடிகர் ஜீவா!!! இணையத்தில் வரைலாகும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!!! 

ஜெகன் மோகன் ரெட்டியாக  நடிக்கும் நடிகர் ஜீவா!!! இணையத்தில் வரைலாகும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!!! 

ஜெகன் மோகன் ரெட்டியாக  நடிக்கும் நடிகர் ஜீவா!!! இணையத்தில் வரைலாகும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!!! நடிகர் ஜீவா அடுத்ததாக நடிக்கும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்பொழுது வெளியாகி உள்ளது. இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்பொழுது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. மறைந்த முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி அவர்களின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் யாத்ரா என்ற பெயரில் கடந்த 2019ம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ஆர் ராஜசேகர ரெட்டி அவர்களின் கதாப்பாத்திரத்தில் … Read more

5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம்!!! பரபரப்பாகும் தேர்தல் களம்!!!

5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம்!!! பரபரப்பாகும் தேர்தல் களம்!!!

5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம்!!! பரபரப்பாகும் தேர்தல் களம்!!! ராஜஸ்தான், தெலங்கானா உள்பட 5 மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் தேர்தல் முடிவுகள் வெளியாகும் தேதியையும் தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிகவும் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்றங்களின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ளது. இதையடுத்து இந்த 5 மாநிலங்களிலும் சட்டமன்ற தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் … Read more

2 பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த நடிகர் ஷாரூக்கான் அவர்களின் உயிருக்கு ஆபத்து !!! ஒய்+ பாதுகாப்பு வழங்கிய மகாராஷ்டிரா அரசு!!!

2 பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த நடிகர் ஷாரூக்கான் அவர்களின் உயிருக்கு ஆபத்து !!! ஒய்+ பாதுகாப்பு வழங்கிய மகாராஷ்டிரா அரசு!!!

2 பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த நடிகர் ஷாரூக்கான் அவர்களின் உயிருக்கு ஆபத்து !!! ஒய்+ பாதுகாப்பு வழங்கிய மகாராஷ்டிரா அரசு!!! பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அவர்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து மகாராஷ்டிரா மாநில அரசு நடிகர் ஷாரூக்கான் அவர்களுக்கு ஒய்+ பாதுகாப்பு அளித்துள்ளது. இந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் ஷாரூக்கான் அவர்கள் நடித்து இந்த ஆண்டு பதான், ஜவான் என இரண்டு திரைப்படங்கள் வெளியானது. இரண்டு திரைப்படங்களுமே … Read more