உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் பரிசுத் தொகை இவ்வளவு கோடியா!?

The prize money of the World Cup cricket series

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் பரிசுத் தொகை இவ்வளவு கோடியா!? உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் முதல் நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் பாகிஸ்தான்,இங்கிலாந்து, நியூசிலாந்து,ஆஸ்திரேலியா, இந்தியா உட்பட 10 அணிகள் பங்கேற்கின்றன. இத்தொடரின் தொடக்க ஆட்டத்தில், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோதவுள்ளன. இத்தொடர் போட்டிகள் வரும் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி தொடங்கவுள்ளன.இந்நிலையில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை அக்டோபர் 8ஆம் தேதி ஆஸ்திரேலியாவுடன் சென்னையில் மோதுகிறது. இதனைத் … Read more

சீதையாக சாய்பல்லவி! ஹீரோ யார் தெரியுமா?

sai-pallavi-as-sita-do-you-know-who-the-hero-is

சீதையாக சாய்பல்லவி! ஹீரோ யார் தெரியுமா? நடிகை சாய் பல்லவி தமிழ், மலையாளம்,தெலுங்கு,ஹிந்தி,போன்ற பல்வேறு மொழிகளில் நடித்து பெயர் பெற்றவர். அதிலும் குறிப்பாக தென்னிந்திய சினிமாவில் இவருக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்.கார்கி திரைப்படம் தான் இவர் தமிழில் கடைசியாக நடித்து வெளியான திரைப்படமாகும். இவர் தமிழில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகவுள்ள எஸ்கே 21 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து சாய்பல்லவிக்கு ஹிந்தியிலும் பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துவிட்டது அமீர்கான் மகனுக்கு ஜோடியாக தற்பொழுது ஒரு ஹிந்தி … Read more

அம்பேத்கரின் 19 அடி உயர சிலை அமெரிக்காவின் மேரிலாந்து நகரில் அக்டோபர் 14ஆம் தேதி திறக்கப்படவுள்ளது!!

அம்பேத்கரின் 19 அடி உயர சிலை அமெரிக்காவின் மேரிலாந்து நகரில் அக்டோபர் 14ஆம் தேதி திறக்கப்படவுள்ளது!!

அம்பேத்கரின் 19 அடி உயர சிலை அமெரிக்காவின் மேரிலாந்து நகரில் அக்டோபர் 14ஆம் தேதி திறக்கப்படவுள்ளது!! இந்திய அரசியலமைப்பின் முதன்மை சிற்பி என்றழைக்கப்படும் பி.ஆர்.அம்பேத்கார் அவர்களுக்கு இந்தியாவைத் தாண்டி அமெரிக்காவின் மேரிலாந்து நகரில் அக்டோபர் 14ஆம் தேதி 19 அடி சிலை திறக்கப்படவுள்ளது.இச்சிலைக்கு சமத்துவத்தின் சிலை(statue of equality)  என பெயரிடப்பட்டுள்ளது. இச்சிலையானது  அம்பேத்கர் சர்வதேச மையத்தின் சார்பில்(ஏஐசி) நிறுவப்படவுள்ளது. இந்த அம்பேத்கார் சிலையானது மேரிலாந்து   அக்கோவிக் நகரில் வாஷிங்டனுக்கு தெற்கே சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் … Read more

மீண்டும் சமையல் கேஸ் சிலிண்டருக்கு விலை குறைப்பு!!! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!!!

மீண்டும் சமையல் கேஸ் சிலிண்டருக்கு விலை குறைப்பு!!! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!!!

மீண்டும் சமையல் கேஸ் சிலிண்டருக்கு விலை குறைப்பு!!! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!!! இந்தியாவில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர் விலையை சென்ற மாதம் 200 ரூபாய் குறைத்த மத்திய அரசு மீண்டும் கேஸ் சிலிண்டருக்கான விலையை குறைத்து அதிரடி அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றது. சமையலுக்கு பயன்படுத்தும் கேஸ் சிலிண்டர் 1150 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த நிலையில் மத்திய அரசு கடந்த மாதம் சிலிண்டருக்காக விலையில் 200 ரூபாயை குறைத்தது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு … Read more

மீண்டும் வந்த மஞ்சப்பை நடைமுறை!!! சுப்ரியா சாகு அவர்கள் டுவீட்!!! 

மீண்டும் வந்த மஞ்சப்பை நடைமுறை!!! சுப்ரியா சாகு அவர்கள் டுவீட்!!! 

மீண்டும் வந்த மஞ்சப்பை நடைமுறை!!! சுப்ரியா சாகு அவர்கள் டுவீட்!!! சென்னை மாநாட்டுக்கு வரும் காவல்துறையினர் அனைவரும் மஞ்சப்பையில் கோப்புகள் வைத்து எடுத்துக் கொண்டு வரும் புகைப்படங்களை சுற்றுச்சூழல் துறை செயலர் சுப்ரியா சாகு அவர்கள் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சென்னையில் இரண்டாவது நாளாக இன்று(அக்டோபர்4) மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட வன அலுவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொள்ளும் மாநாடு நடைபெற்று வருகின்றது. இதில் தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்களும் கலந்து கொண்டு பேசினார். … Read more

இரண்டு பேரால் காப்பாற்றப்பட்ட இந்திய அணி!! 202 ரன்கள் குவித்தது எப்படி?

Indian team saved by two!! How did you score 202?

இரண்டு பேரால் காப்பாற்றப்பட்ட இந்திய அணி!! 202 ரன்கள் குவித்தது எப்படி? T20 ipl போட்டிகளில் சி.எஸ்.கே அணியின் தொடக்க ஆட்டக்காரராக பங்கேற்பவர்தான் ருதுராஜ் கெயிக்வாட். இவரது தலைமையில் தற்போது ஆசிய ஒலிம்பிக் t20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டு வருகின்றது. இந்த நிலையில் நேற்று இந்தியா மற்றும் நேபாளம் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ்க் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டிகளிலும் தொடக்க ஆட்டக்காரராக கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட் … Read more

உலக கோப்பையை வெல்லப்போவது இந்தியா தான்! முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பரபரப்பு பேட்டி!!

cricketer Muttiah Muralitharan sensational interview

உலக கோப்பையை வெல்லப்போவது இந்தியா தான்! முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பரபரப்பு பேட்டி!! உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கிறது. இந்த தொடரில் 10 அணிகள் மோத உள்ளன.இந்திய அணி வீரர்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்காக பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நீண்ட வருடங்களுக்குப் பிறகு உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது இந்தியா மண்ணில் நடைபெற உள்ளதால், இது ஏராளமான எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளது. இலங்கை அணியின் … Read more

வாக்காளர்களின் ஷூவிற்கு பாலிஸ் போட்டு ஐஸ் வைத்த எம்.எல்.யே!!! தேர்தலில் வெற்றி பெறுவதற்கு இதுவும் ஒரு யுக்தி!!!

வாக்காளர்களின் ஷூவிற்கு பாலிஸ் போட்டு ஐஸ் வைத்த எம்.எல்.யே!!! தேர்தலில் வெற்றி பெறுவதற்கு இதுவும் ஒரு யுக்தி!!!

வாக்காளர்களின் ஷூவிற்கு பாலிஸ் போட்டு ஐஸ் வைத்த எம்.எல்.யே!!! தேர்தலில் வெற்றி பெறுவதற்கு இதுவும் ஒரு யுக்தி!!! ராஜஸ்தானில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அங்கு சுயேட்சை எம்.எல்.ஏ ஒருவர் வாக்காளர்களின் ஷூக்கலுக்கு பாலிஸ் போட்டு ஓட்டு கேட்ட சம்பவம் நடந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரச்சாரம் காலகட்டத்தில் தொடங்கிய இருக்கின்றது. பாஜக கட்சி சார்பாக பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சி சார்பாக ராகுல் காந்தி என்று தேர்தலில் நிற்கும் கட்சிகள் … Read more

காவிரி தொடர்பாக கேட்கப்பட்ட கேள்வி!!! எதுவும் சொல்லாமல் எஸ்கேப் ஆன சூப்ர்ஸ்டார்!!! 

காவிரி தொடர்பாக கேட்கப்பட்ட கேள்வி!!! எதுவும் சொல்லாமல் எஸ்கேப் ஆன சூப்ர்ஸ்டார்!!! 

காவிரி தொடர்பாக கேட்கப்பட்ட கேள்வி!!! எதுவும் சொல்லாமல் எஸ்கேப் ஆன சூப்ர்ஸ்டார்!!! படப்பிடிப்புக்கு செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்த் அவர்களிடம் காவிரி தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாமல் அந்த இடத்தை விட்டு நழுவி சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழகதிற்கும் கர்நாடகத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக காவிரி நதிநீர் தொடர்பான பிரச்சனைகள் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்த பிரச்சனை தற்பொழுது மீண்டும் வெடித்துள்ளது. தமிழகத்தில் காவிரி நதி நீர் … Read more

கேரளாவில் 7 மாதக் குழந்தையின் நுரையீரலில் சிக்கிய எல்.இ.டி பல்ப்!!! சிறப்பாக செயல்பட்டு குழுந்தையின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்!!!

கேரளாவில் 7 மாதக் குழந்தையின் நுரையீரலில் சிக்கிய எல்.இ.டி பல்ப்!!! சிறப்பாக செயல்பட்டு குழுந்தையின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்!!!

கேரளாவில் 7 மாதக் குழந்தையின் நுரையீரலில் சிக்கிய எல்.இ.டி பல்ப்!!! சிறப்பாக செயல்பட்டு குழுந்தையின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்!!! கேரளா மாநிலத்தில் ஏழு மாதம் நிரம்பிய குழந்தையின் நுரையீரலில் சிக்கிய எல்.இ.டி பல்ப்பை மருத்துவர்கள் சிறப்பாக செயல்பட்டு அறுவை சிகிச்சை செய்து குழந்தையின் உயிரை காப்பாற்றியுள்ளனர். கேரள மாநிலத்தின் கோட்டயம் பகுதியை சேர்ந்த 7 மாதம் ஆன குழந்தைக்கு திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டது. தொடர்ச்சியான இருமல் மற்றும் மூச்சுத் திணறலால் அந்த குழந்தை அவதிப்பட்ட நிலையில் குழந்தையின் … Read more