தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினர் போராட்டம்!! பரபரப்பு சூழலில் கர்நாடகா!!

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினர் போராட்டம்!! பரபரப்பு சூழலில் கர்நாடகா!!

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினர் போராட்டம்!! பரபரப்பு சூழலில் கர்நாடகா!! காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக பல வருடங்களாக தமிழகம் – கர்நாடகா இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் தேவைக்காக கர்நாடகாவை தமிழகம் நம்பி இருக்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.ஆனால் தமிழகத்திற்கு முறையான தண்ணீர் திறந்து விடாமல் கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்து வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறது. இதனால் ஒவ்வொரு முறையும் காவிரி மேலாண்மை வாரியத்திடம் தமிழக … Read more

கூகுளில் தற்கொலை செய்வது எப்படி என்று தேடிய இளைஞர்!!! இண்டர்போல் அளித்த தகவலின் படி விரைந்து சென்று மீட்ட காவல் துறையினர்!!!

கூகுளில் தற்கொலை செய்வது எப்படி என்று தேடிய இளைஞர்!!! இண்டர்போல் அளித்த தகவலின் படி விரைந்து சென்று மீட்ட காவல் துறையினர்!!!

கூகுளில் தற்கொலை செய்வது எப்படி என்று தேடிய இளைஞர்!!! இண்டர்போல் அளித்த தகவலின் படி விரைந்து சென்று மீட்ட காவல் துறையினர்!!! கூகுளில் தற்கொலை எப்படி செய்வது என்று தேடிய இளைஞரை இண்டர்போல் அளித்த தகவலின் படி காவல் துறையினர் விரைந்து சென்று வந்துள்ளார். மும்பையில் மாலட் என்ற பகுதியில் வசிக்கும் 28 வயதான இளைஞர் ஒருவர் 6 மாதங்களுக்கு முன்பாக தனது வேலையை இழந்துள்ளார். இதையடுத்து வேறு வேலைக்கு அந்த இளைஞர் முயற்சி செய்து வந்தார். … Read more

கேன்சல் ஆன லியோ ஆடியோ லாஞ்ச்!!! கொந்தளித்த விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க!!!

கேன்சல் ஆன லியோ ஆடியோ லாஞ்ச்!!! கொந்தளித்த விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க!!!

கேன்சல் ஆன லியோ ஆடியோ லாஞ்ச்!!! கொந்தளித்த விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க!!! நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தின் ஆடியோ லாஞ்ச் அதாவது இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து கொந்தளித்த விஜய் ரசிகர்கள் அடித்து ஒட்டிய போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகின்றது. நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் மகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அக்டோபர் மாதம் 19ம் தேதி லியோ திரைப்படம் வெளியாகவுள்ளது. இதையடுத்து லியோ திரைப்படத்தின் ஆடியோ லாஞ்ச் செப்டம்பர் 30ம் … Read more

27 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போன லட்டு!!! திருப்பதி அல்ல வேறு எங்கு என்று தெரியுமா!!!

27 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போன லட்டு!!! திருப்பதி அல்ல வேறு எங்கு என்று தெரியுமா!!!

27 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போன லட்டு!!! திருப்பதி அல்ல வேறு எங்கு என்று தெரியுமா!!! ஹைதராபாத்தில் நடந்த கோயில் ஏலம் ஒன்றில் லட்டு ஒன்று 1000 ரூபாயில் தொடங்கி 27 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாலபூர் பகுதியில் விநாயகர் கோயில் ஒன்று இருக்கின்றது. இங்கு ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தி விழா மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அதே போல இந்த வருடமும் மிக பிரம்மாண்டமாக விநாயகர் … Read more

ஜார்கண்ட்டில் உறைவிடப்பள்ளியில் விஷமாக மாறிய உணவு!!! 150 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி!!!

ஜார்கண்ட்டில் உறைவிடப்பள்ளியில் விஷமாக மாறிய உணவு!!! 150 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி!!!

ஜார்கண்ட்டில் உறைவிடப்பள்ளியில் விஷமாக மாறிய உணவு!!! 150 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி!!! ஜார்கண்டில் செயல்பட்டு வரும் உறைவிடப்பள்ளி ஒன்றில் இரவு உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். ஜார்கண்ட் மாநிலம் காவிரியில் உறைவிடப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இங்கு நேற்று(செப்டம்பர்27) இரவு மாணவர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது. அந்த இரவு உணவை சாப்பிட்ட 150 மாணவர்களுக்கு சிறிது நேரத்தில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. … Read more

டெங்கு காய்ச்சல் அதிகம் பரவுவதை கட்டுப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!!

டெங்கு காய்ச்சல் அதிகம் பரவுவதை கட்டுப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!!

டெங்கு காய்ச்சல் அதிகம் பரவுவதை கட்டுப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!! தமிழ்நாட்டில் ஏராளமான மாவட்டங்களிலும்,மாநிலங்களிலும் டெங்கு காய்ச்சலானது பரவி வருகிறது. இந்த டெங்கு காய்ச்சல் உயிரிழப்பை கூட ஏற்படுத்தக்கூடிய ஒன்று. டெங்கு காய்ச்சலை தடுக்கும் விதமாக மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தார். இந்த ஆலோசனையில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், அதிகாரிகள் கவனக்குறைவாக செயல்பட கூடாது எனவும் உத்தரவிட்டார். … Read more

பச்சோந்தி போல நிறத்தை மாற்றும் சேலை!!! இது கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் எல்லாம் இல்லப்பா ஒரிஜினல்!!! 

பச்சோந்தி போல நிறத்தை மாற்றும் சேலை!!! இது கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் எல்லாம் இல்லப்பா ஒரிஜினல்!!! 

பச்சோந்தி போல நிறத்தை மாற்றும் சேலை!!! இது கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் எல்லாம் இல்லப்பா ஒரிஜினல்!!! தெலுங்கானா மாநிலத்தில் சேலை வியாபாரி ஒருவர் வண்ணங்கள் மாறும் சேலையை தயாரித்து சாதனை படைத்துள்ளார். இதன் விலை மட்டும் லட்சங்களில் என்று கூறுகின்றனர். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வசித்து வரும் நல்ல விஜய் என்பவர் விதவிதமான சேலைகளை தயாரித்து வருகிறார். இவர் சேலையில் நறுமணம் வீசக் கூடிய வகையில் தயாரித்தார். சேலையில் நறுமணத்திற்காக பல மூலிகை பொருட்களை அவர் பயன்படுத்தினார். மேலும் … Read more

கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெறுமா ? டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு

கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெறுமா ? டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு

கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெறுமா ? டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு!! இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ராஜ்கோட், கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இதில் மொகாலியில் நடந்த முதலாவது ஆட்டத்தில், 5 விக்கெட் வித்தியாசத்திலும், இந்தூரில் நடந்த 2-வது ஆட்டத்தில், … Read more

நடனப் பயிற்சி மேற்கொண்டிருந்த பொழுது மாரடைப்பு!!! 19 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு!!!

நடனப் பயிற்சி மேற்கொண்டிருந்த பொழுது மாரடைப்பு!!! 19 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு!!!

நடனப் பயிற்சி மேற்கொண்டிருந்த பொழுது மாரடைப்பு!!! 19 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு!!! நடனப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 19 வயது உள்ள இளைஞர் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கின்றது. வினித் குன்வாரியா என்ற 19 வயது நிரம்பிய இளைஞர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். வினித் குன்வாரியா குஜராத் மாநிலத்தில் உள்ள படேல் பூங்கா பகுதியில் கர்பா என்னும் நடனப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். இளைஞர் வினித் குன்வாரியா அவர்கள் நவராத்திரி விழாவில் … Read more

நித்யா மேனனை துன்புறுத்தியது.. தமிழ் நடிகரா!! யார் அது ?

நித்யா மேனனை துன்புறுத்தியது.. தமிழ் நடிகரா!! யார் அது ?

நித்யா மேனனை துன்புறுத்தியது.. தமிழ் நடிகரா!! யார் அது ? நடிகை நித்யா மேனன், நானி நடிப்பில் வெளியான “வெப்பம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். மேலும் ஓகே கண்மணி, காஞ்சனா2, மெர்சல், போன்ற திரைப்படங்களில் பிரம்மாதமாக நடித்து அசத்தியவர். இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படமானது இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.மேலும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். நித்யா … Read more