சபரிமலை ஐய்யப்பன் நடைத்திறப்பு!! பக்தர்களே முந்துங்கள் முன்பதிவு ஆரம்பம்!! 

Opening of Sabarimala Ayyappan!! Devotees, early booking has started!!

சபரிமலை ஐய்யப்பன் நடைத்திறப்பு!! பக்தர்களே முந்துங்கள் முன்பதிவு ஆரம்பம்!!  தமிழ் ஆடிமாத பிறப்பு மற்றும் மலையாள கருக்கிடக பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட உள்ளது. கேரளாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற கோவில் ஐயப்பன் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் தமிழ் ஆடி மாதம், மலையாள கருகிடக மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் … Read more

டெல்லியில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு பாஜக கட்சிதான் காரணம்! முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி!!

டெல்லியில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு பாஜக கட்சிதான் காரணம்! முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி!!

டெல்லியில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு பாஜக கட்சிதான் காரணம்! முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி!!   டெல்லியில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளத்துக்கு பாஜக கட்சியின் தலைமையிலான மத்திய அரசும் ஹரியானா அரசும் தான் காரணம் என்று ஆம் ஆத்மி கட்சி சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.   டெல்லியில் கடந்த சில நாட்களாக மழை இல்லாத நிலையிலும் டெல்லியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் பாஜக கட்சியும் ஹரியானா அரசும்தான் காரணம். பாஜக கட்சியி ன் தலைமையிலான மத்திய … Read more

முதன் முதலில் ஆசிய ஒலிம்பிக் போட்டிகளில் இடம் பெறும் கிரிக்கெட் அணி!! உற்சாகத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்!! 

The first cricket team to participate in the Asian Olympics!! Cricket fans in excitement!!

முதன் முதலில் ஆசிய ஒலிம்பிக் போட்டிகளில் இடம் பெறும் கிரிக்கெட் அணி!! உற்சாகத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்!! ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் செப்டம்பர்  23 ஆம் தேதி முதல் அக்டோம்பர் 8 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இது சீனாவில் ஹாங்சோ நகரில் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.  மேலும் நடைபெற உள்ள 19 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்திய ஆடவர், மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக இந்திய அணி ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு கிரிக்கெட் … Read more

மணிப்பூர் வன்முறை 150 பேர் பலி!!பிரதமரின் சுற்றுப்பயணம் சாடியுள்ள ராகுல் காந்தி!!

மணிப்பூர் வன்முறை 150 பேர் பலி!!பிரதமரின் சுற்றுப்பயணம் சாடியுள்ள ராகுல் காந்தி!!

மணிப்பூர் வன்முறை 150 பேர் பலி!!பிரதமரின் சுற்றுப்பயணம் சாடியுள்ள ராகுல் காந்தி!! மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறையால் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படும் காயம் அடைந்துள்ளனர். மேலும் 60 ஆயிரம் பேர் அங்குள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏராளமானோர் வீடுகள் மற்றும் கடைகள் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மணிப்பூரில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு கடந்த இரண்டு மாதங்களாக பழங்குடியின மக்களுக்கிடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்துள்ளது. மணிப்பூரில் பழங்குடியின அந்தஸ்து … Read more

சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி மாத சிறப்பு பூஜை!! பக்தர்கள் சாமி தரிசனம்!!

Aadi month special puja at Chamundeshwari Amman Temple!! Devotees Sami Darshan!!

சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி மாத சிறப்பு பூஜை!! பக்தர்கள் சாமி தரிசனம்!! பிரபலமான கோவில்களில் ஒன்றான சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோவில் மைசூரில் உள்ள சாமுண்டி மலையில் எழுந்தருளி உள்ளது. இந்த கோவிலுக்கு தினம்தோறும் மைசூரு மாவட்டத்தில் மட்டும் இல்லாமல், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் இந்த சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் ஏராளமாக காணப்படும். இங்கு வீற்றிருக்கும் அம்மனுக்கு ஒவ்வொரு ஆண்டும், தசரா மற்றும் … Read more

சன்னி லியோன் வேதம் ஓதியது போல விமர்சித்த ரோஜா!! அதிரடி பதில் கொடுத்த நடிகை!! 

Sunny Leone criticized Roja as if she recited the scriptures!! The actress gave an action response!!

சன்னி லியோன் வேதம் ஓதியது போல விமர்சித்த ரோஜா!! அதிரடி பதில் கொடுத்த நடிகை!!  ஆந்திர மாநிலத்தில் மந்திரி ரோஜா பவன் கல்யான் மற்றும் சன்னி லியோன் குறித்து விமர்சனம் செய்து சர்ச்சையில் சிக்கி உள்ளார். பாலிவுட் நடிகை சன்னி லியோன் முன்னால் ஆபாச நட்சத்திரமாக இருந்தாலும் தற்போது பாலிவுட் கதாநாயகியாக தனது பயணத்தை தொடர்ந்து கொண்டுள்ளார். முன்னாடி கேலி செய்தவர்கள் எல்லாம் தற்போது அவருடன் நடித்து வாய்ப்பு கொடுத்து ஊக்கபடுத்தி உள்ளனர். குழந்தைகளை தத்து எடுப்பது,போன்ற … Read more

ஹோட்டலில் இரவு என்னை தங்கச் சொன்னார்! ஷாருக்கான படத்தின் நடிகை இயக்குநர் மீது புகார்!!

ஹோட்டலில் இரவு என்னை தங்கச் சொன்னார்! ஷாருக்கான படத்தின் நடிகை இயக்குநர் மீது புகார்!!

ஹோட்டலில் இரவு என்னை தங்கச் சொன்னார்! ஷாருக்கான படத்தின் நடிகை இயக்குநர் மீது புகார்!! படத்தின் வாய்ப்பு வேண்டும் என்றால் ஹோட்டலில் இரவு தங்க வேண்டும் என்று இயக்குநர் ஒருவர் கூறியதாக நடிகர் ஷாருக்கான் நடித்த படத்தில் நடித்த பிரபல நடிகை ஒருவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் சினிமா துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நடிகைகள் பலர் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை மீ டூவில் பதிவு செய்து வருகின்றனர். அந்த வரியில் பிரபல ஹிந்தி நடிகை … Read more

உச்சத்தில் உள்ள தக்காளி விலையால் உச்சம் பெற்ற விவசாயி!! அதுவும் ஒரே மாதத்தில் சாதனை!! 

The farmer who was hit by the peak tomato price!! That too in a single month!!

உச்சத்தில் உள்ள தக்காளி விலையால் உச்சம் பெற்ற விவசாயி!! அதுவும் ஒரே மாதத்தில் சாதனை!!  தொடர்ந்து தக்காளி விலை உச்சத்தில் இருந்து வருவதால் விவசாயி ஒருவர் கொள்ளை லாபம் அடைந்துள்ளார். தற்போது நாடு முழுவதிலும் கடும் அதிர்வலைகள் ஏற்படுத்திய பிரச்சனை என்றால் அது தக்காளி விலை உயர்வு தான். நாடு முழுவதிலுமே தக்காளி விலையானது உச்சத்தில் தான் உள்ளது. பல மக்கள் சமையலுக்கு தக்காளி பயன்படுத்துவதையே மறந்து விட்டனர். ஆட்சியை கவிழ்க்கும் அளவுக்கு தற்போது தக்காளி விற்பனை … Read more

பாவங்கள் விலகும் பனி லிங்கத்தை தரிசிக்க உதவும்  இந்திய ராணுவம்!! பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள்!! 

Indian Army will help you to visit the Bani Lingam to get rid of sins!! Devotees traveling safely!!

பாவங்கள் விலகும் பனி லிங்கத்தை தரிசிக்க உதவும்  இந்திய ராணுவம்!! பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள்!! அமர்நாத் யாத்திரை சென்றால் பாவங்கள் விலகும் என்றும் பலர் நம்பிகிறார்கள். அதன் காரணமாக ஆண்டுதோறும்  பனி லிங்கத்தை  தரிசிக்க  லச்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை வருவது வழக்கம். அமர்நாத்தில் உள்ள குகை கோவில் 5000 ஆண்டுகள் பழைமையானது என்று புராணங்களில் உள்ளது. இந்த குகை கோயில் கடல் மட்டத்திலிருந்து 3,888 மீட்டர் உயரத்தில் அமைத்துள்ளது. இந்த கோவிலை முதன் முதலில் கண்டுபிடித்தவர் … Read more

தொடர்ந்து 3வது முறையாக பெண் குழந்தை! மனைவியை பட்னி போட்டு கொடுமை செய்த கணவன் கைது!!

தொடர்ந்து 3வது முறையாக பெண் குழந்தை! மனைவியை பட்னி போட்டு கொடுமை செய்த கணவன் கைது!!

தொடர்ந்து 3வது முறையாக பெண் குழந்தை! மனைவியை பட்னி போட்டு கொடுமை செய்த கணவன் கைது!!   ஆண் குழந்தைக்கு ஆசைபட்டு 3வது முறையாக பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரம் அடைந்த கணவன் மனைவியை பட்னி போட்டு கொடுமை செய்துள்ள சம்பவம்  ஆந்திர மாநிலத்தில் நடந்துள்ளது.   ஆந்திர மாநிலத்தின் அரசு போக்குவரத்து பணிமனையில்  ஊர்காவல் படையில் வேலை செய்து வருபவர் சந்த் பாஷா. இவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாநிலத்தில் ஒரு கிராமத்தில் வசித்து வருகிறார். … Read more