விவசாயிகளுக்கான அடையாள அட்டை!! மார்ச் 31 தான் கடைசி தேதி!!

Identity cards for farmers!! The last date is March 31st!!

விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு கடன், சந்தை படுத்துதல் கொள்முதல் போன்றவற்றிற்கென பல நலத்திட்டங்களை மத்திய அரசு மற்றும் மாநில அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு திட்டங்களுக்கும் விண்ணப்பிக்க வேண்டும் என்றால் விவசாயி கால தங்களுடைய நிலங்களின் உடமை விவரங்கள் மற்றும் தங்களுடைய தனிப்பட்ட தகவல்கள் என அனைத்தையும் வழங்க வேண்டி இருக்கிறது. ஒவ்வொரு முறையும் இதனை செய்வதற்கு காலதாமதம் ஏற்படுவதால் விரைவாக விவசாயிகள் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்காக மத்திய அரசு தரப்பில் முக்கியமான முடிவு … Read more

பெண் தொழில் முனைவோருக்கான அரசு திட்டங்கள்!! அடடா இத்தனை இருக்கா!!

Government schemes for women entrepreneurs!! Wow, there are so many!!

மத்திய அரசு மற்றும் மாநில அரசு பெண்களுக்கான பல நலத்திட்டங்களை செய்து வருகின்றன. இதை நலத்திட்டங்களில் பல லட்சம் கணக்கான பெண்கள் பயன்பெற்று வருகின்றனர். எனினும் பெண்களுக்கான தொழில் முனைவோர் திட்டங்கள் குறித்த இங்கு பெரிதளவில் மக்கள் பயன்படுத்துவதாக தெரியவில்லை. அதிலும் எத்தனை வகையான தொழில் முனைவோர் திட்டங்கள் இருக்கிறது என்பது கூட அனைவருக்கும் முழுமையாக தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. மத்திய அரசு வழங்கக்கூடிய பெண் தொழில் முனைவோர் திட்டங்கள் பின்வருமாறு :- ✓ பிரதமரின் திறன் … Read more

மத்திய அரசு துறையில் வேலை!! 10 ஆம் வகுப்பு தேர்ச்சி.. ரூ.60,000 வரை சம்பளம்!!

Job in Central Government Department!! 10th Class Pass.. Salary up to Rs.60,000!!

மத்திய அரசுத்துறையான ராஷ்ட்ரிய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் நிறுவனத்தில் இருக்கக்கூடிய காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. இந்நிறுவனத்தில் உள்ள காலி பணியிடங்கள் அவற்றிற்கான கல்வி தகுதிகள் உள்ளிட்டவற்றை கீழே காணலாம். ✓ ஆபரேட்டர் டிரெய்னி (கெமிக்கல்) :- காலி பணியிடம் – 54 கல்வித் தகுதி – BSc diploma சம்பள விவரம் – 22,000 ரூபாய் முதல் 60,000 ரூபாய் வரை ✓ கொதிகலன் ஆபரேட்டர் தரம் III :- காலிப்பணியிடம் … Read more

’தமிழ்நாட்டில் எங்கள் கூட்டணி ஆட்சி அமைக்கும்’..!! ’அப்போது என்ன நடக்கிறது என்பதை பாருங்கள்’..!! எச்சரிக்கும் அமித்ஷா

’தமிழ்நாட்டில் எங்கள் கூட்டணி ஆட்சி அமைக்கும்’..!! ’அப்போது என்ன நடக்கிறது என்பதை பாருங்கள்’..!! எச்சரிக்கும் அமித்ஷா

”தமிழ்நாட்டில் ஒரு நாள் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வரும்”. ”அப்போது, ​​தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பைத் தமிழில் மொழிபெயர்ப்போம்” என்று அமித்ஷா கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு கடந்த 10ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாநிலங்களையில் இன்றைய தினம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “மொழியின் பெயரால் திமுக நாட்டை துண்டாடி வருவதாக குற்றம்சாட்டினார். மொழியை அடிப்படையாகக் கொண்டு நாடு முழுவதும் விஷத்தை … Read more

உடையை மட்டுமே பிரச்சனையாக கூறுகின்றனர்..சொல்வதை காது கொடுத்தும் கேட்கவில்லை!! கோபத்தின் உச்சியில் திமுக எம்பி கனிமொழி!!

They are saying that only the dress is the problem..but they don't listen to what they are saying!! DMK MP Kanimozhi is at the peak of her anger!!

நாடாளுமன்ற சபாநாயகர் பிரச்சனைகளை காது கொடுத்தும் கேட்காமல் உடைகளில் மட்டுமே குற்றம் சாட்டுவதாக திமுக எம்பி கனிமொழி அவர்கள் கொந்தளித்திருக்கிறார். திமுக அரசானது நீண்ட நாளாக தொகுதி மறுசீலனை குறித்து நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்து வருவதாகவும் ஆனால் சபாநாயகர் இதனை ஒருபொழுதும் கண்டு கொள்வதாகவே இல்லை என்றும் தெரிவித்த கனிமொழி அவர்கள், இதற்காகத்தான் தற்பொழுது போராட்டங்கள் நடத்தப்படுகிறது என்றும் ஆனால் இந்த போராட்டங்களை கூட சபாநாயகர் கண்டு கொள்வதாக இல்லை என தெரிவித்திருக்கிறார். ஒரு சார்பாக பேசக்கூடிய … Read more

ஷாக் நியூஸ்.. இனி Phone Pay G pay பயன்படுத்த அதிரடி கட்டணம்!!

Shock News.. Action fee to use Phone Pay G pay now!!

Phone Pay G pay: நாட்டில் உள்ள மக்கள் டிஜிட்டலை நோக்கி சென்று கொண்டிருக்கும் காலத்தில் தற்போது அதன் பயன்பாட்டைப் அறிந்து ஒவ்வொரு நிறுவனமும் அதற்கு ஏற்ற கட்டணத்தை வசூல் செய்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் கூட ரீசார்ஜ் செய்யும் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதேபோல இனி வரும் காலகட்டங்களில் நாம் பரிவர்த்தனை செய்யும் தொகைக்கும் கட்டணம் வசூல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர். இன்றைய காலகட்டத்தில் யுபிஐ உபயோகிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அப்படி போன் பே, … Read more

குறைந்த முதலீடு.. அதிக வருமானம்!!SBI வெளியிட்ட புதிய திட்டம்!!

Low investment.. High income!! New scheme launched by SBI!!

State Bank of India தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு குறைந்த முதலீட்டில் அதிக லாபத்தை ஈட்டக்கூடிய புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறது.ஹர் கர் லக்பதி திட்டம் இன்று திட்டத்தின் மூலம் மாதாந்திர சேமிப்பு திட்டத்தில் இணைந்து அதிக வட்டியை பெற முடியும். ஹர் கர் லக்பதி என்ற ரெக்கரிங் திட்டத்தினுடைய பயன்கள் :- ✓ சாதாரண ரெக்கரிங் திட்டத்தில் மாதம் 500 1000 ரூபாய் செலுத்தினால் குறிப்பிட்ட காலங்களுக்குப் பின்பு அதற்கான வட்டி தொகைகள் வர முடியும். … Read more

குறைவான வட்டியில் தனிநபர் கடன்!! அட்டகாசமான வழிமுறைகள்!!

Personal loan at low interest!! Amazing methods!!

பல நேரங்களில் தங்களுடைய முக்கிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தனி நபர் கடன்கள் அவசியமாக உள்ளது. ஆனால் வீடு வாகனம் போன்றவற்றிற்கு கடன் பெறும் பொழுது செலுத்துகிற வட்டியை விட தனிநபர் கடனுக்கு வட்டி விகிதம் அதிகமாகவே உள்ளது. தனிநபர் கடன்களை பெறுவதற்கு பெரும்பாலும் வங்கிகள் தனியார் நிறுவனங்கள் மற்றும் மூன்றாம் தரப்பான ஆப்புகள் மூலம் பெறக்கூடிய சூழல் இப்பொழுது இருக்கிறது. எனினும் மூன்றாம் தரப்பு ஆப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்களை அணுகும் பொழுது பல ஆபத்துக்களை … Read more

தவறான செயல்.. விதிமீறல் போன்றவற்றில் ஈடுபட்டால் நிறுத்தப்படும் ஓய்வூதியம்!! எச்சரிக்கும் மத்திய அரசு!!

Pension will be stopped if you engage in wrongdoing, violation of rules etc.!! Central government warns!!

மத்திய அரசினுடைய அரசு நிறுவனங்களில் பணிபுரியக்கூடியவர்கள் மற்றும் பணிபுரிந்து ஓய்வூதியம் பெற்றுக் கொண்டிருக்க கூடியவர்களுக்கு புதிய விதிகளை அறிவித்திருக்கிறது. இந்த புதிய விதிகளின்படி தவறான செயல்களில் ஈடுபடக் கூடியவர்கள் மற்றும் விதி மீறல்களில் ஈடுபடக் கூடியவர்களுக்கு ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்றும் அதனைத் தொடர்ந்து தவறுகளுக்கு ஏற்றபடி தண்டனைகள் வழங்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. அதாவது, ஓய்வூதியம் மற்றும் கிராஜுவேட்டி பெறும் உரிமை பணியில் ஒழுக்கம் மற்றும் செயல்திறன் மீது பொறுப்பாக இருக்கும் என மத்திய அரசு தரப்பில் … Read more

ஆதார் + அடையாள அட்டை இணைப்பு!! வழிமுறைகள் இதோ!!

Aadhaar + ID card link!! Here are the instructions!!

இந்திய தேர்தல் ஆணையம் ஆனது வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் மட்டுமல்லாது அதனை தொடர்ந்து வரக்கூடிய அனைத்து தேர்தல்களிலும் போலி வாக்காளர்களின் எண்ணிக்கையை குறைக்கவும் வெளிப்படை தன்மையை உறுதி செய்யவும் முக்கிய முடிவு ஒன்றினை எடுத்து இருக்கிறது. அந்த முடிவின்படி அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் இதன் மூலம் போலி வாக்காளர் அட்டைகள் மற்றும் இரட்டை வாக்காளர் அட்டைகள் வைத்திருப்பவர்களுக்கு தீர்வு காண முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த முக்கிய முடிவானது இந்திய … Read more