தங்கத்தின் விலை குறைய வாய்ப்பு!! ஆனா எப்போன்னு தெரியுமா.. வல்லுனர்கள் தரும் விளக்கம்!!

The price of gold is likely to fall!! But who knows when.. Experts explain!!

தற்பொழுது தங்கத்தின் விலை ஆனது உயர்ந்து கொண்டே இருப்பதற்கு சில முக்கிய காரணங்களாக வல்லுனர்களால் தெரிவிக்கப்படுபவை அமெரிக்க அதிபர் ட்ரம்பினுடைய வர்த்தகப் போர், மற்றொருபுறம் உக்ரைன் ரஷ்யா போர் இவை முடிவுக்கு வரும் பட்சத்தில் கட்டாயமாக தங்கத்தின் விலை ஆனது அதிக அளவு குறைய வாய்ப்பிருப்பதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். தங்கம் விலை குறித்து பொருளாதார நிபுணர் ஜி. சந்திரசேகர் தெரிவித்திருப்பதாவது :- பொதுவாக தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்றாலோ அல்லது தங்கத்தை வாங்க வேண்டும் என்றாலோ … Read more

OTT தளங்களில் ஆபாசமான படங்களுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க நாடாளுமன்றக் குழு கோரிக்கை 

Parliamentary committee requests government to take action against obscene movies on OTT platforms

OTT தளங்களில் ஆபாசமான படங்களுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க நாடாளுமன்றக் குழு கோரிக்கை OTT தளங்களில் வெளியாகும் ஆபாசமான படங்கள் மற்றும் ஆபாசமான படைப்புகளுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க நாடாளுமன்றக் குழு கோரிக்கை விடுத்துள்ளது. OTT பிளாட்ஃபார்ம்களில் IP அட்ரஸ் மாற்றி அல்லது நிகழ்ச்சியின் பெயரை மாற்றி ஆபாசமான படங்கள் மற்றும் ஆபாசமான காட்சிகளை பகிர்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்றக் குழுவானது அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது. பிஜேபி எம்பி நிஷிகாந்த் துபே தலைமையிலான தகவல் … Read more

விவசாயிகளே..!! உங்களுக்கு ரூ.6,000 வேண்டுமா..? அப்படினா மார்ச் 31ஆம் தேதியே கடைசி..!! உடனே அப்ளை பண்ணுங்க..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

விவசாயிகளே..!! உங்களுக்கு ரூ.6,000 வேண்டுமா..? அப்படினா மார்ச் 31ஆம் தேதியே கடைசி..!! உடனே அப்ளை பண்ணுங்க..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

விவசாயிகள் தனி அடையாள அட்டை பெற மார்ச் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை போன்று விவசாயிகளுக்கு தனி அடையாள அட்டை வழங்குவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த அடையாள அட்டை இருந்தால் தான், இனி மத்திய – மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகளை பெற முடியும். விவசாயிகளின் தரவுகளின் அடிப்படையில் இந்த அட்டை வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு அடையாள அட்டை எண் வழங்குவற்காக தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அந்த … Read more

விவசாயிகளுக்கான அடையாள அட்டை!! மார்ச் 31 தான் கடைசி தேதி!!

Identity cards for farmers!! The last date is March 31st!!

விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு கடன், சந்தை படுத்துதல் கொள்முதல் போன்றவற்றிற்கென பல நலத்திட்டங்களை மத்திய அரசு மற்றும் மாநில அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு திட்டங்களுக்கும் விண்ணப்பிக்க வேண்டும் என்றால் விவசாயி கால தங்களுடைய நிலங்களின் உடமை விவரங்கள் மற்றும் தங்களுடைய தனிப்பட்ட தகவல்கள் என அனைத்தையும் வழங்க வேண்டி இருக்கிறது. ஒவ்வொரு முறையும் இதனை செய்வதற்கு காலதாமதம் ஏற்படுவதால் விரைவாக விவசாயிகள் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்காக மத்திய அரசு தரப்பில் முக்கியமான முடிவு … Read more

பெண் தொழில் முனைவோருக்கான அரசு திட்டங்கள்!! அடடா இத்தனை இருக்கா!!

Government schemes for women entrepreneurs!! Wow, there are so many!!

மத்திய அரசு மற்றும் மாநில அரசு பெண்களுக்கான பல நலத்திட்டங்களை செய்து வருகின்றன. இதை நலத்திட்டங்களில் பல லட்சம் கணக்கான பெண்கள் பயன்பெற்று வருகின்றனர். எனினும் பெண்களுக்கான தொழில் முனைவோர் திட்டங்கள் குறித்த இங்கு பெரிதளவில் மக்கள் பயன்படுத்துவதாக தெரியவில்லை. அதிலும் எத்தனை வகையான தொழில் முனைவோர் திட்டங்கள் இருக்கிறது என்பது கூட அனைவருக்கும் முழுமையாக தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. மத்திய அரசு வழங்கக்கூடிய பெண் தொழில் முனைவோர் திட்டங்கள் பின்வருமாறு :- ✓ பிரதமரின் திறன் … Read more

மத்திய அரசு துறையில் வேலை!! 10 ஆம் வகுப்பு தேர்ச்சி.. ரூ.60,000 வரை சம்பளம்!!

Job in Central Government Department!! 10th Class Pass.. Salary up to Rs.60,000!!

மத்திய அரசுத்துறையான ராஷ்ட்ரிய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் நிறுவனத்தில் இருக்கக்கூடிய காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. இந்நிறுவனத்தில் உள்ள காலி பணியிடங்கள் அவற்றிற்கான கல்வி தகுதிகள் உள்ளிட்டவற்றை கீழே காணலாம். ✓ ஆபரேட்டர் டிரெய்னி (கெமிக்கல்) :- காலி பணியிடம் – 54 கல்வித் தகுதி – BSc diploma சம்பள விவரம் – 22,000 ரூபாய் முதல் 60,000 ரூபாய் வரை ✓ கொதிகலன் ஆபரேட்டர் தரம் III :- காலிப்பணியிடம் … Read more

’தமிழ்நாட்டில் எங்கள் கூட்டணி ஆட்சி அமைக்கும்’..!! ’அப்போது என்ன நடக்கிறது என்பதை பாருங்கள்’..!! எச்சரிக்கும் அமித்ஷா

’தமிழ்நாட்டில் எங்கள் கூட்டணி ஆட்சி அமைக்கும்’..!! ’அப்போது என்ன நடக்கிறது என்பதை பாருங்கள்’..!! எச்சரிக்கும் அமித்ஷா

”தமிழ்நாட்டில் ஒரு நாள் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வரும்”. ”அப்போது, ​​தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பைத் தமிழில் மொழிபெயர்ப்போம்” என்று அமித்ஷா கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு கடந்த 10ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாநிலங்களையில் இன்றைய தினம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “மொழியின் பெயரால் திமுக நாட்டை துண்டாடி வருவதாக குற்றம்சாட்டினார். மொழியை அடிப்படையாகக் கொண்டு நாடு முழுவதும் விஷத்தை … Read more

உடையை மட்டுமே பிரச்சனையாக கூறுகின்றனர்..சொல்வதை காது கொடுத்தும் கேட்கவில்லை!! கோபத்தின் உச்சியில் திமுக எம்பி கனிமொழி!!

They are saying that only the dress is the problem..but they don't listen to what they are saying!! DMK MP Kanimozhi is at the peak of her anger!!

நாடாளுமன்ற சபாநாயகர் பிரச்சனைகளை காது கொடுத்தும் கேட்காமல் உடைகளில் மட்டுமே குற்றம் சாட்டுவதாக திமுக எம்பி கனிமொழி அவர்கள் கொந்தளித்திருக்கிறார். திமுக அரசானது நீண்ட நாளாக தொகுதி மறுசீலனை குறித்து நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்து வருவதாகவும் ஆனால் சபாநாயகர் இதனை ஒருபொழுதும் கண்டு கொள்வதாகவே இல்லை என்றும் தெரிவித்த கனிமொழி அவர்கள், இதற்காகத்தான் தற்பொழுது போராட்டங்கள் நடத்தப்படுகிறது என்றும் ஆனால் இந்த போராட்டங்களை கூட சபாநாயகர் கண்டு கொள்வதாக இல்லை என தெரிவித்திருக்கிறார். ஒரு சார்பாக பேசக்கூடிய … Read more

ஷாக் நியூஸ்.. இனி Phone Pay G pay பயன்படுத்த அதிரடி கட்டணம்!!

Shock News.. Action fee to use Phone Pay G pay now!!

Phone Pay G pay: நாட்டில் உள்ள மக்கள் டிஜிட்டலை நோக்கி சென்று கொண்டிருக்கும் காலத்தில் தற்போது அதன் பயன்பாட்டைப் அறிந்து ஒவ்வொரு நிறுவனமும் அதற்கு ஏற்ற கட்டணத்தை வசூல் செய்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் கூட ரீசார்ஜ் செய்யும் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதேபோல இனி வரும் காலகட்டங்களில் நாம் பரிவர்த்தனை செய்யும் தொகைக்கும் கட்டணம் வசூல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர். இன்றைய காலகட்டத்தில் யுபிஐ உபயோகிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அப்படி போன் பே, … Read more

குறைந்த முதலீடு.. அதிக வருமானம்!!SBI வெளியிட்ட புதிய திட்டம்!!

Low investment.. High income!! New scheme launched by SBI!!

State Bank of India தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு குறைந்த முதலீட்டில் அதிக லாபத்தை ஈட்டக்கூடிய புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறது.ஹர் கர் லக்பதி திட்டம் இன்று திட்டத்தின் மூலம் மாதாந்திர சேமிப்பு திட்டத்தில் இணைந்து அதிக வட்டியை பெற முடியும். ஹர் கர் லக்பதி என்ற ரெக்கரிங் திட்டத்தினுடைய பயன்கள் :- ✓ சாதாரண ரெக்கரிங் திட்டத்தில் மாதம் 500 1000 ரூபாய் செலுத்தினால் குறிப்பிட்ட காலங்களுக்குப் பின்பு அதற்கான வட்டி தொகைகள் வர முடியும். … Read more