ப்ப்ப்பா என்னா ஸ்பீடு! சென்னைக்கு வந்தது அதிவேக வந்தே பாரத் ரயில்! ரயிலுடன் செல்பி எடுத்து மகிழ்ந்த பொதுமக்கள்!

ப்ப்ப்பா என்னா ஸ்பீடு! சென்னைக்கு வந்தது அதிவேக வந்தே பாரத் ரயில்! ரயிலுடன் செல்பி எடுத்து மகிழ்ந்த பொதுமக்கள்!

இன்று காலை சென்னைக்கு வந்து சேர்ந்த வந்தே பாரத் ரயில் சென்னையிலிருந்து மைசூருக்கு ஒத்திகை பயணத்தை மேற்கொள்ள விற்கிறது. இந்த வந்தே பாரத் ரயில் ஜப்பான் நாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் செய்த சமயத்தில் அங்கே புல்லட் ரயில் திட்டத்தை பார்த்து அதேபோல இந்தியாவில் ஒரு திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டார் பிரதமர் நரேந்திர மோடி. அதன் விளைவாகத்தான் பிற்காலத்தில் வந்தே பாரத் ரயில் சேவை இந்தியாவில் கட்டமைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்திய ரயில் தடத்தில் அதிவேக … Read more

பள்ளிகளுக்கு மாணவர்களுக்கு சைக்கிள்..கல்லூரிகளுக்கு ஸ்கூட்டி! பாஜக வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Bicycle for students to schools.Scooty for colleges! Sudden announcement made by BJP!

பள்ளிகளுக்கு மாணவர்களுக்கு சைக்கிள்..கல்லூரிகளுக்கு ஸ்கூட்டி! பாஜக வெளியிட்ட திடீர் அறிவிப்பு! டிசம்பர்மாதம் 12ஆம் தேதி இமாச்சலப் பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.மொத்தம் 68 தொகுதிகள் உள்ளன. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் இவ்வேளையில் கட்சிகளுக்கு இடையே அனல் பறக்கும் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கட்சியும் ஆட்சிக்கு வந்தால் நாங்கள் இதை செய்வோம் என பல இலவசங்களை கூறி ,மக்களின் ஆசையை தூண்டி வருகின்றனர். மாநிலங்கள் தரும் இலவசங்களால் தான் இந்தியா பொருளாதாரத்தில் கடும் வீழ்ச்சி … Read more

இனி மகப்பேறுவிற்கு ஆதார் தாய் அட்டை தேவையில்லை! அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Aadhaar Thai card is no longer required for maternity! A sudden announcement by the minister!

இனி மகப்பேறுவிற்கு ஆதார் தாய் அட்டை தேவையில்லை! அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! தமிழகத்தை சேர்ந்த கஸ்தூரி என்ற பெண்மணி கர்நாடகாவில் வசித்து வந்துள்ளார். இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் வலி ஏற்பட்டதால் அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று உள்ளார். ஆனால் அங்குள்ளவர்களும் சிகிச்சை கொடுக்காமல் நீங்கள் சென்று ஆதார் அட்டை , தாய் அட்டை எடுத்து வாருங்கள் என்று கூறியுள்ளனர். அது இருந்தால்தான் உங்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்று கூறியுள்ளனர். இவர் தமிழ்நாட்டை சேர்ந்ததால் … Read more

அந்த வீடியோவை பார்த்த பத்து வயது சிறுவன் 3 வயது சிறுமிக்கு செய்த அவலம்! பின்னணியில் இருக்கும் செல்போன்!

A 10-year-old boy who saw that video did a terrible thing to a 3-year-old girl! Cell phone in the background!

அந்த வீடியோவை பார்த்த பத்து வயது சிறுவன் 3 வயது சிறுமிக்கு செய்த அவலம்! பின்னணியில் இருக்கும் செல்போன்! இந்த காலகட்டத்தில் சிறு குழந்தைகளுக்கு அதிக அளவில் செல்போனை கொடுத்து பழக்கப்படுத்தி விடுகிறார்கள். அவ்வாறு கொடுக்கும் பெற்றோர்கள் குழந்தைகள் எந்த விஷயங்களை பார்க்கிறார்கள் என்பதை கண்காணிப்பதில்லை. அவ்வாறு பார்க்காமல் விட்டதால் தான் உத்தர் பிரதேசத்தில் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் ஒரு சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. உத்திரபிரதேசம் கான்பூரில் 10 வயதுடைய சிறுவன் செல்போன் உபயோகித்து கொண்டிருந்துள்ளார். இந்த … Read more

பாதிக்கப்பட்ட மக்களை காண கார் டாப்பில் சாகசம்! ஹீரோவை அடுத்து அரசியல்வாதியாக பப்லிசிட்டி தேடும் டாப் ஹீரோ!

Adventure on the car top to see the affected people! The top hero who seeks publicity as a politician after the hero!

பாதிக்கப்பட்ட மக்களை காண கார் டாப்பில் சாகசம்! ஹீரோவை அடுத்து அரசியல்வாதியாக பப்லிசிட்டி தேடும் டாப் ஹீரோ! சினிமா துறையை சேர்ந்தவர்கள் அரசியலில் நுழைந்து அங்கேயும் பல சாகசங்களை காட்டுகின்றனர். அந்த வகையில் அரசியல்வாதி மற்றும் நடிகருமான பவன் கல்யாண் வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சாலை விரிவாக்க பணிக்காக அங்கிருந்த வீடுகளை அரசே இடித்து தகர்த்தியது. இதற்கு பல அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் ஆந்திர மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள … Read more

அடுத்தாண்டு முதல் கட்டாயம் ஹிந்தியில் மருத்துவ படிப்பு! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

Medical course in Hindi mandatory from next year! Important information released by the minister!

அடுத்தாண்டு முதல் கட்டாயம் ஹிந்தியில் மருத்துவ படிப்பு! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்! மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பை ஹிந்தியில் கொண்டு வர வேண்டும் என்பது நரேந்திர மோடியின் பல நாள் கனவு திட்டம் ஆகும்.இத்திட்டத்தை நடப்பாண்டு முதலே மத்திய பிரதேசத்தில் செயல்படுத்தி உள்ளனர். நாளடைவில் இதர மாநிலங்களிலும் இந்தி மொழியில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கான வரையறை கொண்டு வரப்படும் என தெரிவித்துள்ளனர். அந்த வகையில் அடுத்த ஆண்டு முதல்உத்தரகாண்ட் மாநிலத்தில் மருத்துவ கல்லூரிகளில் ஹிந்தி … Read more

மாதம் ரூ.50000/- சம்பளத்தில் ICFRE  இந்திய வனவியல் கவுன்சிலில் வேலை

ICFRE  

மாதம் ரூ.50,000/- சம்பளத்தில் ICFRE  இந்திய வனவியல் கவுன்சிலில் வேலை இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை வெளிவிட்டுள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இந்த அறிவிப்பில்  Subject Matter Specialist, Junior Research Fellow, Junior Project Fellow, Project Assistant, போன்ற பல்வேறு பணிக்கான காலிப்பணிஇடங்களை நிரப்புவதற்க்காக இந்த அறிவிப்பு வெளிவிடப்பட்டுள்ளது. கல்வித்தகுதி இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற … Read more

சிவசேனா தலைவர் சுதீர் சுரி மர்ம நபரால் சுட்டு கொலை

Sudhir Suri

சிவசேனா தலைவர் சுதீர் சுரி மர்ம நபரால் சுட்டு கொலை அமிர்தசரசில் சுல்தான்வின் என்ற பகுதியில் இந்து வழிபாட்டு தலம் உள்ளது இந்த வழிபாட்டு தலத்தில் சரியான பராமரிப்பு பணிகள் நடைபெறுவது இல்லை என்று கூறி சுதீர் சுரி தலைமையில் அவரது ஆதரவாளர்கள் நேற்று இந்து மத வழிபாட்டு தளம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் சுதீர் சுரிக்கு முன்னரே ரவுடி கும்பலால் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு … Read more

கார் மீது சாய்ந்து நின்ற சிறுவனுக்கு இப்படி ஒரு தண்டனையா? காரின் உரிமையாளர் செய்த கொடூர செயல்

Kerala Car Issue

கார் மீது சாய்ந்து நின்ற சிறுவனுக்கு இப்படி ஒரு தண்டனையா? காரின் உரிமையாளர் செய்த கொடூர செயல் என்னதான் அடிப்படை உரிமை, கடமை என்று பேசிக்கொண்டு இருந்தாலும் அதனை மீறும் வகையில் சில வன்மையான கண்டிக்கத்தக்க செயல்கள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது அந்த வகையில் தற்போது 6 வயது சிறுவனுக்கு நடந்துள்ள கொடுமை அணைவரின் இதயத்தையும் கலங்கவைத்துள்ளது . ராஜஸ்தானை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர் மகன்தான் இந்த 6 வயது சிறுவன், கேரளா மாநிலத்தில் வசித்து … Read more

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! நவம்பர் 8 தேதி அனைத்து தரிசனமும் ரத்து!

Announcement released by Tirupati Devasthanam! All darshan on November 8 canceled!

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! நவம்பர் 8 தேதி அனைத்து தரிசனமும் ரத்து! கடந்த அக்டோபர் 28ஆம் தேதி திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் திருப்பதி தேவஸ்தானத்தில் இலவச தரிசனத்திற்கு செல்லும் சாதாரணப் பக்கதர்களுக்கு தேதி மற்றும் நேரம் குறிப்பிட்ட டைம் ஸ்லாட் தரிசன டோகன்கள் கடந்த ஒன்றாம் தேதியில் இருந்து மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் வரும் 8ஆம் தேதி அன்று விஐபி தரிசனம்,ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு விஐபி … Read more