மின்சாரம் கையில் செல்லும் சொகுசு கார்கள்!! மின்சாரமயமாக போகும் இந்தியா!!

Luxury cars that carry electricity !! India going electrified !!

மின்சாரம் கையில் செல்லும் சொகுசு கார்கள்!! மின்சாரமயமாக போகும் இந்தியா!! ஆடம்பர கார் பிராண்டுகளான ஆடி மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியாவில் மின்சார கார் சந்தை குறித்து உற்சாகமாக உள்ளன. பெரும்பாலான மாநிலங்கள் ஈ.வி. கொள்கைகளை அறிமுகப்படுத்தி, மின்மயமாக்கலில் கவனம் செலுத்தி வருகின்றன. அதனால் ஜேர்மனை சேர்ந்து சொகுசு கார் பிராண்டுகள் நாட்டில் உள்ள நுகர்வோர் மின்சார கார்களை வாங்க ஊக்குவிக்கப்படுவார்கள் என்று நம்புகின்றன. இந்த ஈ.வி. கொள்கைகள் கார் உற்பத்தியாளர்களை மின்சார கார்களை கொண்டு வர … Read more

என்னால் முடிந்த உதவிகளை இந்த சமூகத்திற்கு செய்ய விரும்புகிறேன்!! பிரபல நடிகையின் உணர்ச்சிப்பூர்வ பேச்சு!!

I want to do my best to help this community !! Emotional talk of a famous actress !!

என்னால் முடிந்த உதவிகளை இந்த சமூகத்திற்கு செய்ய விரும்புகிறேன்!! பிரபல நடிகையின் உணர்ச்சிப்பூர்வ பேச்சு!! பூஜா ஹெக்டே என்பவர் இந்தியத் திரைப்பட நடிகை. இவர் 2010 ஆம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் 2-வது இடத்தை பிடித்துள்ளார். மேலும் மிஷ்கின் இயக்கத்தில் உருவான நடிகர் ஜீவா உடன் முகமூடி என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தின் மூலம் தான் திரையுலகிற்கு முதன் முதலில் அறிமுகமானார். மேலும் இவர் 2012 இல் தனது சினிமா வாழ்க்கையை … Read more

பங்கு சந்தியில் இன்று!! வங்கி மற்றும் நிதிப் பங்குகள்  மோசமான நிலையை அடைந்தது!! VIX  4% உயர்ந்தது!!

Closing Bell: Bank Shares Fall !! Bharti Airtel returns 3.97% Sensex hits new highs

பங்கு சந்தியில் இன்று!! வங்கி மற்றும் நிதிப் பங்குகள்  மோசமான நிலையை அடைந்தது!! VIX  4% உயர்ந்தது!! உள்நாட்டு பங்குச் சந்தைகள் கலவையான உலகளாவிய குறிப்புகளுக்கு மத்தியில் இன்றைய வர்த்தகத்தை சிவப்பு நிறத்தில் தொடங்கின. ஆனால் விரைவில் அவை பச்சை நிறமாக மாறியது. ஆரம்பதில் இருந்த பலவீனத்திற்குப் பிறகு, எஸ்&பி பிஎஸ்இ சென்செக்ஸ் பச்சை நிறத்தில் உயர்ந்து 53,000 புள்ளிகளை எட்டியது. அதே நேரத்தில் என்எஸ்இ நிஃப்டி 50 இன்டெக்ஸ் 15,900 ஐ நெருங்கியது. வங்கி நிஃப்டி … Read more

சினிமாவில் புகழ்பெற்ற நடிகை காலமானார்!! சோகத்தில் திரையுலகம்!!

Famous actress in cinema has passed away !! Screening in tragedy !!

சினிமாவில் புகழ்பெற்ற நடிகை காலமானார்!! சோகத்தில் திரையுலகம்!! நடிகை ஜெயந்தி இந்தியா தமிழ் நடிகை ஆவார். இவர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழி படங்களில் உட்பட சுமார் 500 திரைப்படங்களில் நடித்துள்ளார். கன்னட திரைப்படத் துறையை ஜெயந்தி அபிநய சாரதே என்ற அடைமொழியுடன் கௌரவித்தது. தமிழில் அபிநய சரஸ்வதி என்று சரோஜா தேவி என்ற கன்னட நடிகை அன்புடன் அழைத்தார். இவர் மிகச்சிறிய வயதில் தன் தந்தையுடன் படப்பிடிப்பிற்கு சென்று என்.டி. ராமாராவின் … Read more

முதல் டி20 போட்டியிலேயே இந்தியா மாபெரும் வெற்றி !!

முதல் டி20 போட்டியிலேயே இந்தியா மாபெரும் வெற்றி !!

முதல் டி20 போட்டியிலேயே இந்தியா மாபெரும் வெற்றி !! கொரோனா இரண்டாவது அலை காரணமாக ஐபிஎல் போட்டிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டு இருந்தன. இந்த நிலையில், இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று, இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இலங்கை அணியை 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனைத் தொடர்ந்து இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு … Read more

மகிழ்ச்சி செய்தி: ஐபிஎல் எஞ்சிய பிரீமியர் லீக் போட்டியின் அட்டவணை!!

மகிழ்ச்சி செய்தி: ஐபிஎல் எஞ்சிய பிரீமியர் லீக் போட்டியின் அட்டவணை!!

மகிழ்ச்சி செய்தி: ஐபிஎல் எஞ்சிய பிரீமியர் லீக் போட்டியின் அட்டவணை!! கொரோனா இரண்டாவது அலை காரணமாக ஐபிஎல் போட்டிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டு இருந்தன. 29 போட்டிக்கும் நடைபெற்றுள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அத்துடன் 14வது ஐபிஎல் தொடரில் மீதமுள்ள 31 லீக் ஆட்டங்களினை துபாய் மற்றும் ஷார்ஜா போன்ற நகரங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் போட்டிகள் நடத்தப்படும் … Read more

ஒலிம்பிக்கில் வரலாறு படைத்த தமிழ்நாட்டு வீராங்கனை!! முதல் சுற்றெ வெற்றி !!

ஒலிம்பிக்கில் வரலாறு படைத்த தமிழ்நாட்டு வீராங்கனை!! முதல் சுற்றெ வெற்றி !!

ஒலிம்பிக்கில் வரலாறு படைத்த தமிழ்நாட்டு வீராங்கனை!! முதல் சுற்றெ வெற்றி !! ஒலிம்பிக்ஸ் போட்டி மட்டும் மட்டுமல்லாது சர்வதேச அளவிலான போட்டிகளிலும் இந்திய வீராங்கனைகள் பதக்கங்களை வென்று வருகின்றனர். டோக்கியோ ஒலிம்பிக்கில் ஃபென்சிங் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கும் முதல் வீராங்கனை தமிழ்நாட்டைச் சேர்ந்த பவானிதேவி ஆவார். அத்துடன் அவருடைய சைபர் பிரிவு ஃபென்சிங் போட்டிகள் தொடங்கின. முதல் சுற்றில் இவை இவர் நாடியாவை எதிர்த்து சண்டை செய்தார். இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி பவானிதேவி 15-3 … Read more

தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை!! குவியும் பாராட்டுக்கள்!!

தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை!! குவியும் பாராட்டுக்கள்!!

தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை!! குவியும் பாராட்டுக்கள்!! ஒலிம்பிக்ஸ் போட்டி மட்டும் மட்டுமல்லாது சர்வதேச அளவிலான போட்டிகளிலும் இந்திய வீராங்கனைகள் பதக்கங்களை வென்று வருகின்றனர். அந்த வகையில், ஹங்கேரி நாட்டு புடாபெஸ்டில் நடைபெறும் உலக கேடட் மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 73 கிலோ எடைப் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற பிரியா மாலிக், பெலாரஸ் என்ற வீராங்கனை இடம் மோதினார். ஆரம்பத்திலிருந்தே ஆவேசமாகவும் விளையாடிய மாலிக் ஆட்டத்தின் முடிவில் 5-0 என்ற … Read more

ஒலிம்பிக்கில் முதல் சுற்றில் வெற்றி பெற்றார் பி.வி.சிந்து!! அடுத்த சுற்றுக்கு தேர்வு!!

ஒலிம்பிக்கில் முதல் சுற்றில் வெற்றி பெற்றார் பி.வி.சிந்து!! அடுத்த சுற்றுக்கு தேர்வு!!

ஒலிம்பிக்கில் முதல் சுற்றில் வெற்றி பெற்றார் பி.வி.சிந்து!! அடுத்த சுற்றுக்கு தேர்வு!! டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து அவர்கள் முதல் சுற்றில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருக்கிறார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கொரோனாவின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருவது. இதனை தொடர்ந்து இப்போட்டியில் இந்தியா சார்பில் 127 வீரர்கள் பங்கேற்று இருக்கின்றனர். இதில் நேற்று நடந்த முதல் போட்டியில் மொத்தமாக 202 கிலோ எடையைத் தூக்கி வெள்ளி வென்று மீராபாய் … Read more

இங்கே 100 சதவிகித பயணிகள் அனுமதி! திரையரங்குகளும் திறக்கலாம்!

100 percent passenger admission here! Theaters can open too!

இங்கே 100 சதவிகித பயணிகள் அனுமதி! திரையரங்குகளும் திறக்கலாம்! நாடே கொரோனாவின் இரண்டாவது அலையில் படாதபாடு பட்டு தற்போது தான் மெல்ல மெல்ல வெளியே வந்து கொண்டு உள்ளது. அதன் காரணமாக சில தளர்வுகளும், ஒவ்வொரு மாநிலங்களிலும், அமல் படுத்தப்பட்டு வருகிறது. தற்போது தடுப்பூசியின் விளைவினால், உயிரிழப்புகளும், குறைந்து உள்ளது. அதன் காரணமாக பலர் வெளியே தைரியத்துடன் நடமாட ஆரம்பித்து விட்டனர். அரசுகளும் பல தரப்பட்ட தளர்வுகளை கொடுத்து வருகிறது. ஆனாலும் வெளியே செல்லும் மக்கள் மிகுந்த … Read more