2020 ஆண்டின் காலாண்டுகளில் பொருளாதார சரிவை கண்டு உலக நாடுகளின் லிஸ்ட் ரெடி!!

2020 ஆண்டின் காலாண்டுகளில் பொருளாதார சரிவை கண்டு உலக நாடுகளின் லிஸ்ட் ரெடி!!

உலகையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா நோய்த்தொற்று உலக  நாடுகள் பலவும் பொருளாதாரத்தில் கடும்  பாதிப்பை சந்தித்துள்ளது. அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, பிரிட்டன், பிரேசில், சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற ஜாம்பவானான வளர்ந்த பெரிய பெரிய நாடுகளின் பொருளாதாரத்தில் ஒரு பெரும் சரிவை சந்தித்தது என்று அந்த நாட்டின் அதிகாரபூர்வமான பதிவு வெளியாகி உள்ளது. ஆனால் ரஷ்யா, சீனா, மலேசியா, இந்தோனேசியா, இந்தியா போன்ற நாடுகள் மிக விரைவில் பொருளாதாரத்தில் இருந்து மேலும் அளவுக்கு குறைந்த அளவிலேயே சரிவை சந்தித்துள்ளது. … Read more

உடலில் 50 கிலோ எடை அளவுக்கு இருந்த கட்டி! மருத்துவர்கள் செய்த காரியம்

உடலில் 50 கிலோ எடை அளவுக்கு இருந்த கட்டி! மருத்துவர்கள் செய்த காரியம்

டெல்லியில் 52 வயதான பெண் ஒருவருக்கு தனது உடலில் 50 கிலோ எடையுள்ள கட்டியானது வயிற்றில் வளர்ந்து இருந்தது. டெல்லியில் இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் வயிற்றில் இருந்த 50 கிலோ கட்டியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இருந்து உடலில் எடையானது 106 கிலோவாக அதிகரித்து இருந்தது. இதனால் அந்தப் பெண்ணிற்கு சுவாசக் கோளாறு, அடிவயிற்றில் கடுமையான வலி மற்றும் நடப்பதில், படுப்பதில் அதிக சிரமம் ஏற்பட்டுள்ளது.   இதனால … Read more

இந்தி தெரியாதவர்கள் வெளியேறுங்கள்!ஆயுஷ் செயலருக்கு கிளம்பும் எதிர்ப்பு!

இந்தி தெரியாதவர்கள் வெளியேறுங்கள்!ஆயுஷ் செயலருக்கு கிளம்பும் எதிர்ப்பு!

இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கான ஆயுஷ் அமைச்சகம் சார்பில் நடத்தப்பட்ட மருத்துவர்களுக்கான இணையவழி பயிற்சி முகாமில் இந்தியில் மட்டும் அயர்ச்சியை நடத்தியது குறித்து கேள்வி கேட்ட போது தாங்கள் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.ஆயிஷ் அமைச்சகம் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி அன்று நடத்திய பயிற்சி முகாமில் தமிழகம்,கேரளா,ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்த இயற்கை மருத்துவத்தை 5 ஆண்டுகள் படிப்பு படித்த மருத்துவர்களும் பங்கேற்றனர். அதே நேரத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் … Read more

“மொழி வெறியுடன் பேயாட்டம் போட்டிருப்பது வெட்கக்கேடானது” என மத்திய அரசு துறைக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்

"மொழி வெறியுடன் பேயாட்டம் போட்டிருப்பது வெட்கக்கேடானது" என மத்திய அரசு துறைக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்

தமிழக யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதாக ஆயுஸ் துறை செயலாளர் ராஜேஷ் கோட்சே மீது ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களுக்காக நடைபெற்ற ‘ஆன்லைன்’ பயிற்சியில், “இந்தி தெரியவில்லை என்றால் வெளியேறுங்கள்” என ஆயுஷ் செயலாளர் திரு.ராஜேஷ் கோட்சே மொழி வெறியுடன் மிரட்டல் விடுத்திருக்கிறார். மத்திய அரசின் செயலாளரே அநாகரிகமாகவும் பண்பாடற்ற முறையிலும் மொழி வெறியுடன் பேயாட்டம் போட்டிருப்பது வெட்கக்கேடானது எனவும், ‘ஆங்கிலத்தில் பயிற்சி … Read more

இனி இ பாஸ் இல்லாமலேயே எந்த மாநிலத்திற்கும் செல்ல முடியும்: அதிரடி அறிக்கை வெளியிட்ட மத்திய உள்துறை

இனி இ பாஸ் இல்லாமலேயே எந்த மாநிலத்திற்கும் செல்ல முடியும்: அதிரடி அறிக்கை வெளியிட்ட மத்திய உள்துறை

இனிமேல் மாநிலம் விட்டு மாநிலம் செல்வதற்கும், மாநிலத்திற்குள் உள்ள எந்த மாவட்டத்திற்குள் செல்வதற்கும் இ பாஸ் கட்டாயமில்லை என மத்திய உள்துறை செயலாளர் அனைத்து மாநில செயலாளர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். இபாஸ் குறித்து அனைத்து மாநில செயலாளர்களுக்கும் மத்திய உள்துறை செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில், “நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ள மூன்றாம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் படி, ஒரு மாநிலத்தில் இருந்து எந்த ஒரு மாநிலத்திற்கு செல்வதற்கும், அந்த மாநிலத்தின் பகுதிக்குள் பயணிக்க எந்த ஒரு கட்டுப்பாடும் விதிக்கக் … Read more

ஒரே சேவைக்கு மூன்று வழிகளில் கட்டணமா? எந்த வகையில் நியாயம்? அன்புமணி ராமதாஸ் விமர்சனம்

Anbumani Ramadoss-News4 Tamil Latest Online Tamil News Today

ஒரே சேவைக்கு மக்களிடமிருந்து மூன்று வழிகளில் கட்டணம் வசூலிக்கலாமா என்று பாமகவின் இளைஞர் அணி தலைவரும்,மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தற்போது அறிவித்த நெடுஞ்சாலை சுங்கக்கட்டண உயர்வை ஓராண்டுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி, தருமபுரி உள்ளிட்ட 21 சுங்கச்சாவடிகளில் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் சுங்கக்கட்டணங்கள் குறைந்தபட்சம் ரூ.10 வரை உயர்த்தப்படவிருப்பதாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் … Read more

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணின் அதிர்ச்சியளிக்கும் வாக்குமூலம்!

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணின் அதிர்ச்சியளிக்கும் வாக்குமூலம்!

ஐதராபாத்தில் உள்ள பெண் ஒருவர், தன்னை பலர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார். புகாரில் அந்தப் பெண்ணை, மாணவர் சங்கத்தின் தலைவர்கள், மருத்துவர்கள், நகை வியாபாரிகள், சினிமா துறையை சேர்ந்தவர்கள் மற்றும் உறவினர்கள் என தன்னை பெங்களூர் மற்றும் அமெரிக்காவிலும் 5000 முறைக்கு மேல் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர் என்று குற்றம் சாட்டி கூறப்பட்டிருந்தது.   … Read more

25 வயது பெண்ணை 139 பேர் செய்த கொடூரம் : 42 பக்க FIR – ருடன் வெளிவந்த தகவல்

25 வயது பெண்ணை 139 பேர் செய்த கொடூரம் : 42 பக்க FIR - ருடன் வெளிவந்த தகவல்

25 வயது பெண்ணை 139 பேர் செய்த கொடூரம் : 42 பக்க FIR – ருடன் வெளிவந்த தகவல் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியை சேர்ந்த 25 வயதுடைய பெண் ஒருவர் தன்னை 139 நபர்கள் பாலியல் கொடுமை செய்ததாக புகார் கொடுத்துள்ளார்.புகாரில் மாணவர்கள், அரசியல்வாதிகள் ,வழக்கறிஞர்கள், தொழிலதிபர்கள் ஆகியவர்கள் உள்ளிட்ட பல பேரின் பெயர்களை குறிப்பிட்டு உள்ளார். இந்த புகாரானது ஹைதராபாத்தில் உள்ள பஞ்சாகுட்ட காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டு … Read more

நீட்  ஜேஇஇ தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் ! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

நீட்  ஜேஇஇ தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் ! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

நீட், ஜே இஇ தேர்வுகள் அடுத்த மாதம்  திட்டமிட்டபடி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மருத்துவ படிப்பிற்கு  நுழைவுத் தேர்வான நீட்  செப்டம்பர் 13-ஆம் தேதியும், பொறியியல் படிப்பிற்கான நுழைவு தேர்வாக ஜே இஇ தேர்வுகள் செப்டம்பர்  1 முதல் 6 ஆம் தேதி வரை திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் மொத்தம் நீட் தேர்விற்கு 15, 97,000 மாணவர்களும், ஜேஇஇ தேர்வுக்கு 8,58,000 மாணவர்களும் தேர்வு  எழுதுவதற்காக பதிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. நீட் … Read more

ஐஐடி நிதி உதவியுடன் ஸ்டாட் அப் நிறுவனம் உருவாக்கிய 1600 சதுர அடியில் மடக்கி வைக்கக்கூடிய கொரோனா கேபின்!!

ஐஐடி நிதி உதவியுடன் ஸ்டாட் அப் நிறுவனம் உருவாக்கிய 1600 சதுர அடியில் மடக்கி வைக்கக்கூடிய கொரோனா கேபின்!!

சென்னை ஐஐடி நிதி உதவியுடன் வளர்ந்து வரும் ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று, கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள ஒரு குக்கிராமத்தில் 16 படுக்கை வசதிகளுடன் கூடிய மடக்கி வைக்கக்கூடிய அளவிலான முன்மாதிரி மருத்துவமனையை உருவாக்கியுள்ளது. இந்த சிறிய மடக்கி வைக்கக் கூடிய மருத்துவமனையை எளிதில் எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்ல முடியும். 1600 சதுர அடி கொண்ட இந்த மருத்துவமனையை மடக்கி லாரியில் எளிதாக எடுத்து செல்ல முடியும். மேலும் மடக்கி வைத்துவிட்டு விரிக்கும் போது, … Read more