வெகு விமர்சையாகக் கொண்டாடப் பட்ட அடிக்கல் நாட்டு விழா

வெகு விமர்சையாகக் கொண்டாடப் பட்ட அடிக்கல் நாட்டு விழா

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணியாக இன்று அடிக்கல் நாட்டு விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.இன்று விழாவில் 175 உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.ராமர் கோயில் கட்டும் பணியை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று உத்தரப்பிரதேசம் அயோத்திக்கு 29 ஆண்டுகளுக்குப் பிறகு வந்தார்.இவர் தங்க நிறத்திலான குர்தாவையும் வெள்ளை நிற வேட்டியையும் அணிந்து கொண்டு விழாவில் பங்கேற்றார். கோயில் கட்டும் பணி தொடங்கும் வேலையாக அயோத்தியில் வெள்ளியாலான செங்களை நட்டுவைத்து பணியை தொடங்கி வைத்தார் … Read more

பிரபல பாடகருக்கு கொரோனாவா? யாரும் என்னை தொடர்பு கொள்ள வேண்டாம்!!!

பிரபல பாடகருக்கு கொரோனாவா? யாரும் என்னை தொடர்பு கொள்ள வேண்டாம்!!!

பிரபல பின்னணி பாடகரான  எஸ்.பி. பாலசுப்பிரமணியன் நாட்களுக்கு முன்  உடல் குறைவினால் சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சோதனைக்காக சென்றுள்ளார். அப்போது அவருக்கு மைல்டு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  பிரபல பின்னணி பாடகரான எஸ்பி பாலசுப்பிரமணியன் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உட்பட 16க்கும் மேற்பட்ட மொழிகளில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.  அதுமட்டுமல்லாமல்,6 முறை சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். அதோடு ஏராளமான பிலிம் ஃபேர் … Read more

கொரோனா வைரஸ் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட புதிய எரிசக்தி மூலப்பொருள்:?

கொரோனா வைரஸ் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட புதிய எரிசக்தி மூலப்பொருள்:?

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக மருத்துவர்கள், விஞ்ஞானிகளை பாதுகாக்க பயன்படும் பிபிஇ என்னும் தனிநபர் பாதுகாப்பு உடைய பயன்படுத்தி வருகின்றனர்.இதனை பயன்படுத்திய பின்பு மீண்டும் உபயோகம் செய்யாமல் இதனைமருத்து கழிவாகவே அகற்றப்படுகிறது.இதனாலும் கூட கொரோனா வைரஸ் பரவலுக்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பிளாஸ்டிக் போன்ற மூலப் பொருட்களில் தயாரிக்கப்படுவதால் இதனை புதைக்கவோ எரிக்கவோ இயலாத ஒன்று. பிபி இ உடையானது நெய்யப்படாத பாலிபுரொபிலின் என்ற பிளாஸ்டிக் பொருள் மூலம் தயாரிக்கப்படுகிறது.மனித கவச உடையாக தற்போது பயன்பட்டு … Read more

குஜராத்தை பாகிஸ்தான் பகுதியாக இணைப்பு:?

இந்தியா பாகிஸ்தான் எல்லை பதற்றம் பல வருடங்களாக நடந்து வரும் நிலையில், தற்பொழுது பாகிஸ்தான் அமைச்சகம் ஒரு புதிய வரைபடம் ஒன்றை வெளியிட்யுள்ளது.அந்நாட்டு அரசு வெளியிட்ட புதிய வரைபடத்திற்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது. அவ்வரைபடத்தில் ஜம்மு-காஷ்மீா் மற்றும் குஜராத் மாநிலத்தில் சில பகுதிகளை பாகிஸ்தானுடன் இணைத்ததனால், அந்நாட்டு அரசு வெளியிட்ட புதிய வரைபடத்துக்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது. பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை அந்நாட்டு பிரதமா் இம்ரான் கான் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வெளியிட்டாா். அந்த வரைபடத்துக்கு தனது … Read more

ஜம்மு காஷ்மீரை மொத்தமாக இணைத்து புதிய மேப்பை உருவாக்கி வெளியிட்ட இம்ரான்கான்! பதிலடி கொடுக்கும் இந்தியா

ஜம்மு காஷ்மீரை மொத்தமாக இணைத்து புதிய மேப்பை உருவாக்கி வெளியிட்ட இம்ரான்கான்! பதிலடி கொடுக்கும் இந்தியா

பாகிஸ்தானின் பிரதமரான இம்ரான் கான், காஷ்மீரின் முழுப் பகுதியையும் இணைத்து புதிய வரைபடத்தை தயார் செய்து வெளியிட்டுள்ளார்.     ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டபின், இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் முடியும் தருவாயில், பாகிஸ்தான் இந்த வரைபடத்தை வெளியிட்டு உள்ளது.     பாகிஸ்தானின் அரசு தொலைக்காட்சியில் வெளியான புதிய வரைபடத்தில் (மேப்), ஜம்மு காஷ்மீர் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருக்கிறது. மேலும் அந்த ஜம்மு காஷ்மீர் பகுதியினை, “இந்தியா சட்டத்திற்கு … Read more

தாயையும் மகளையும் சீரழித்த ரவுடி கும்பல்! நெஞ்சை நடுங்க வைத்த சம்பவம்!

தாயையும் மகளையும் சீரழித்த ரவுடி கும்பல்! நெஞ்சை நடுங்க வைத்த சம்பவம்!

தாயையும் மகளையும் சீரழித்த ரவுடி கும்பல்! நெஞ்சை நடுங்க வைத்த சம்பவம்! ஆறு பேர் சேர்ந்த ரவுடி கும்பல் பெண்ணையும்,அவளது மகளையும் மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம் புர்ஹான்பூர் மாவட்டம் ஷாஹ்பூர் பகுதியில் கல் உடைக்கும் குடும்பத்தினர் ஒருவர் வசித்து வந்துள்ளனர். ஒரு சில மாதங்களுக்கு முன்பே பிழைப்புக்காக இங்கு வந்தது குறிப்பிடத்தக்கது. பகலில் கல் உடைத்து விட்டு அங்கிருந்த முகாமில் இரவில் தங்கி வந்துள்ளனர். ரவுடிகள் … Read more

ஆன்லைனில் அதிகம் பொருட்களை வாங்குபவரா நீங்க?மக்களே உஷார்! கொள்ளை கும்பல் உலா?

ஆன்லைனில் அதிகம் பொருட்களை வாங்குபவரா நீங்க?மக்களே உஷார்! கொள்ளை கும்பல் உலா?

ஊரடங்கு காரணமாக தற்போது ஆன்லைன் ஷாப்பிங் மோகம் முந்தைய கால கட்டங்களை விட தற்போது பலமடங்கு அதிகரித்து உள்ளது.இதனைப் பயன்படுத்திக் கொள்ளும் ஒரு கொள்ளைக் கும்பல் உறுதி செய்யப்பட்ட நிறுவனங்களை போன்றே லோகோவை வைத்துக்கொண்டு மக்களிடம் பணத்தை கொள்ளையடித்து வருகின்றது.உங்கள் பணம் பறிபோகாமல் இருக்க ஆன்லைன் ஷாப்பிங் செய்யும்போது இந்த சில விஷயங்களை கவனித்து வாங்குங்கள். ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் போது எதை எதை தவிர்க்க வேண்டும் எதை செய்யக்கூடாது? நீங்கள் ஆன்லைனில் ஷாப்பிங் செய்ய விரும்பினால் … Read more

அடேங்கப்பா!! HGS நிறுவனத்திற்கு கிடைத்த யோகத்தை பாருங்களே!!

அடேங்கப்பா!! HGS நிறுவனத்திற்கு கிடைத்த யோகத்தை பாருங்களே!!

பெங்களூரை மையமாகக் கொண்டு செயல்படும்  ஹிந்துஜா  கிலோபல்  சொல்யூஷன்(HGS) ரூ. 44.8கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் பங்குச்சந்தை இடம் கூறியதாவது: HGS  நிறுவனம் 2020 மார்ச் காலாண்டில்  ரூ. 44.8கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. இது கடந்த 2019 ஜனவரி-மார்ச் காலாண்டில் ஈட்டிய நிகர லாபம்  ரூ. 54.4கோடி  உடன் ஒப்பிடுகையில் 17.8 சதவீதம் குறைவாகும். அதேசமயம் இதே காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 1,284.6 கோடியிலிருந்து 2.6 சதவீதம் வீழ்ச்சி கண்ட  ரூ. 1,318.6 … Read more

சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு: கரடியின் ஆதிக்கம் அதிகரிப்பு!!

சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு: கரடியின் ஆதிக்கம் அதிகரிப்பு!!

ஆகஸ்ட் மாதத்தின்  முதல் நாளில் இருந்தே, பங்குச்சந்தை கரடி ஆதிக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 667.29 புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 173.60புலிகள் குறைந்தது. இதன் பங்கு  ரூ. 1.20 லட்சம் கோடி குறைந்தது. மார்க்கெட் லீடர்  ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனம் , கோடக் பேங்க் ஆகியவற்றின் பங்குகள் அதிகளவில் விற்பனைக்கு வந்தன. இதனால் கரடியின் ஆதிக்கம் அதிகரித்து நான்காவது நாளாக சந்தை … Read more

 2025ல் பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி: மத்திய அரசு இலக்கு!!

 2025ல் பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி: மத்திய அரசு இலக்கு!!

கொரோனா பாதிப்பு காரணமாக அறிவிக்கப்பட்டபோது முடக்கத்தான் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த சூழலில் பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி மூலமாக 2025ம் ஆண்டிற்குள் ரூ. 1.75 லட்சம் கோடி வருவாய் ஈட்டுவதற்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. போர் தளவாடங்கள் உற்பத்தி மூலமாக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் ரூ. 1.75 லட்சம் கோடி வருவாய் ஈட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது அவற்றில் ரூ. 35,000 கோடியை ஏற்றுமதி மூலமாக ஈட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது  இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில் பாதுகாப்பு … Read more