முதுநிலை மருத்துவப் படிப்புகளில் OBC-க்கு அநீதி: உடனடியாக இடஒதுக்கீடு வழங்குக! அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

Anbumani Ramadoss-News4 Tamil Online Tamil News

முதுநிலை மருத்துவப் படிப்புகளில் OBC-க்கு அநீதி: உடனடியாக இடஒதுக்கீடு வழங்குக! அன்புமணி ராமதாஸ் கோரிக்கை முதுநிலை மருத்துவ படிப்புகளில் OBC மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை போக்க மத்திய அரசு உடனடியாக தலையிட்டு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் பாமக இளைஞர் அணி தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. மருத்துவப் பட்ட மேற்படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டுப் பிரிவு மாணவர் சேர்க்கையில், அரசு … Read more

உயிர் கொல்லி கொரோனா… கலங்கும் உலக நாடுகள்… பலி எண்ணிக்கையால் நீளும் பட்டியல்..!!

உயிர் கொல்லி கொரோனா... கலங்கும் உலக நாடுகள்... பலி எண்ணிக்கையால் நீளும் பட்டியல்..!!

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 38 லட்சத்து 45 ஆயிரத்து 607 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 69 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் … Read more

கொரோனா தொற்று ஜூன், ஜுலையில் உச்சத்தை தொடும் – எச்சரிக்கும் எய்ம்ஸ் இயக்குனர்

கொரோனா தொற்று ஜூன், ஜுலையில் உச்சத்தை தொடும் - எச்சரிக்கும் எய்ம்ஸ் இயக்குனர்

கொரோனா தொற்று ஜூன், ஜுலையில் உச்சத்தை தொடும் – எச்சரிக்கும் எய்ம்ஸ் இயக்குனர் கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவ துவங்கி கொரோனா தொற்று பல்வேறு நாடுகளுக்கும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் ஓரளவிற்க்கு கொரோனா தொற்று கட்டுபாட்டில் இருந்தாலும், கடந்த இரண்டு வாரங்களாக பல பேருக்கு தொற்று பரவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் 52,952 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுள்ளனர். இந்நிலையில் நாட்டில் கொரோனா … Read more

கொரோனாவுக்கு ஆயுர்வேத மருந்து மூலம் பரிசோதனை – மத்திய அரசு

கொரோனாவுக்கு ஆயுர்வேத மருந்து மூலம் பரிசோதனை - மத்திய அரசு

கொரோனாவுக்கு ஆயுர்வேத மருந்து மூலம் பரிசோதனை – மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் பரவ துவங்கிய கொரோனா தொற்று உலகெங்கிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுபட்டுத்த உலகெங்கிலும் உள்ள நிபுணர்கள் மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இஸ்ரேல், இத்தாலி உள்ளிட்ட நாடுகள் அதில் ஓரளவுக்கு வெற்றி கண்டிருப்பதாகக் கூறினாலும், மருந்து மக்கள் பயன்பாட்டுக்கு வர இன்னும் 2 மாதங்கள் ஆகும் எனக் கூறப்படுகிறது. தற்போதைக்கு அறிகுறி சார்ந்த மருத்துவத்தை அனைத்து நாடுகளும் … Read more

‘ஆரோக்கிய சேது’ இல்லாவிட்டால் அபராதம்!

'ஆரோக்கிய சேது' இல்லாவிட்டால் அபராதம்!

‘ஆரோக்கிய சேது’ இல்லாவிட்டால் அபராதம்! கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வருவதால், கரோனா வைரஸ் பரவலை கண்காணிக்க, ‘ஆரோக்கிய சேது’ செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இதில் கரோனா வைரஸ் தொற்று உடையவர்களுடன் நாம் தொடர்பில் இருந்தோமா என்ற விவரத்தை இந்த செயலி தெரிவிக்கும்.அதன் மூலம் முன்னெச்சரிக்கையாக இருக்கலாம். இந்தியாவில் இனி தயாரிக்கவிருக்கும் அனைத்து ஸ்மார்ட் ஃபோன்களிலும் ‘ஆரோக்கிய சேது’ கண்டிப்பாக இருக்க வேண்டும் என மத்திய அரசு ஸ்மார்ட் … Read more

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா போர் தொடுக்கிறதா? பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கலக்கம்

India Starts war against Pakistan

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா போர் தொடுக்கிறதா? பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கலக்கம் இந்தியாவிற்கு எதிராக காஷ்மீரில் தொடர்ந்து தீவிரவாத செயல்களை தூண்டிவிட்டு வரும் பாகிஸ்தான் தற்போது இந்தியாவின் மீது வித்தியாசமான குற்றசாட்டை முன்வைத்துள்ளது. இந்தியாவிற்கு எதிராக ஜம்மு காஷ்மீரில் நடக்கும் தீவிரவாத தாக்குதல்களுக்கு அங்குள்ள உள்ளூர் பிரச்சினை தான் காரணம் என்றும், அதற்கும் பாகிஸ்தானுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். மேலும் இந்தியா பாகிஸ்தான் மீது பொய்யான காரணங்களை … Read more

விசாகப்பட்டினத்தில் விஷவாயு தாக்கி கொத்து கொத்தாக விழும் மக்கள் – நடந்தது என்ன?

விசாகப்பட்டினத்தில் விஷவாயு தாக்கி கொத்து கொத்தாக விழும் மக்கள் - நடந்தது என்ன?

விசாகப்பட்டினத்தில் விஷவாயு தாக்கி கொத்து கொத்தாக விழும் மக்கள் – நடந்தது என்ன? ஆந்திராவிலுள்ள விசாகப்பட்டினம் அருகே 20 கிராமங்கள் சேரும் இடத்தில் அமைந்திருக்கிறது எல்.ஜி.பாலிமர்ஸ் எனும் நிறுவனம். ஊரடங்கினால் மூடி வைக்கப்பட்டிருந்த இந்த நிறுவனம். ஊரடங்கு தளர்த்தப்பட்டால் இயக்குவதற்குத் தயார்ப் படுத்தும் பணி நடைபெற்றுள்ளது. அதிகாலை 2 மணிக்கு மேல் 3 மணிக்குள் இந்த ஆலையிலிருந்து வாயுக்கசிவு ஏற்பட்டது என்று கூறப்படுகிறது. இதனால் அந்த கிராமத்திலிருந்தவர்கள் கொத்து கொத்தாக மயங்கி விழுந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் சிலரௌ பரிசோதித்த … Read more

வரிசைகட்டி நின்ற புதுமை பெண்கள், 90000 ரூபாய்க்கு சோம பானம் வாங்கிய ‘குடி’மகன் – இது பெங்களூரு கலாட்டா

வரிசைகட்டி நின்ற புதுமை பெண்கள், 90000 ரூபாய்க்கு சோம பானம் வாங்கிய 'குடி'மகன் - இது பெங்களூரு கலாட்டா

வரிசைகட்டி நின்ற புதுமை பெண்கள், 90000 ரூபாய்க்கு சோம பானம் வாங்கிய ‘குடி’மகன் – இது பெங்களூரு கலாட்டா கொரோனா பரவுவதைத் தடுக்கு பொருட்டு, கடந்த மார்ச் 21ம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. முதற்கட்ட ஊரடங்கு ஏப்ரல் 14ம் தேதி முடிவுக்கு வந்த நிலையில் இரண்டாம் கட்டமாக மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதனால் அத்தியாவசிய பொருட்களை விற்கும் மளிகைக் கடைகள், காய்கறி கடைகள், மருந்தகங்கள், அடுமனைகள், உணவகங்கள் மட்டுமே குறிப்பிட்ட நேரத்திற்குச் செயல்பட … Read more

NEET, JEE தேர்வுகள் தேதி அறிவிப்பு

NEET, JEE தேர்வுகள் தேதி அறிவிப்பு

NEET, JEE தேர்வுகள் தேதி அறிவிப்பு கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், ஐ.ஐ.டி. என்.ஐ.டி. மற்றும் மத்திய அரசின் நிதி உதவி பெறும் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கான ஜே.இ.இ. (மெயின்) நுழைவுத்தேர்வும், மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான ‘NEET’ நுழைவுத்தேர்வும் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. அதற்க்கு தாங்கள் தயாராகும் பொருட்டு, தேர்வுகள் எப்போது நடத்தப்படும்? என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையே இருந்து வந்தது. இந்த நிலையில், ஜே.இ.இ. (மெயின்) மற்றும் ‘NEET’ … Read more

மீண்டும் 3 மாதம் EMI அவகாசம் நீட்டிப்பு? – RBI ஆலோசனை

மீண்டும் 3 மாதம் EMI அவகாசம் நீட்டிப்பு? - RBI ஆலோசனை

மீண்டும் 3 மாதம் EMI அவகாசம் நீட்டிப்பு? – RBI ஆலோசனை கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் முதல் கொரோனா தொற்று ஏற்பட்டது. மார்ச் மாத மத்தியில் தொடர்ந்து தொற்று அதிகரிக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21ம் தேதி முதல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் வேலைக்குச் செல்ல முடியாமல் பலரும் வீட்டுக்குள் முடங்கினர். ஐடி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு 1 முதல் 50 சதவீதம் வரை சம்பள குறைப்பு அறிவிக்க, தினமும் வேலைக்குச் சென்று வந்தால் … Read more