தெறிக்க விடும் விஜய் ரசிகர்கள்! பாடல் வெளியாகும் முன்பே இப்படியா?

தெறிக்க விடும் விஜய் ரசிகர்கள்! பாடல் வெளியாகும் முன்பே இப்படியா?

பிகில் படத்தின் பாடல் இன்று ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் நேரம் சொல்லாததால் ரசிகர்கள் நேரத்தை கேட்டு மீம்ஸ்களை பறக்கவிட்டுள்ளனர். இயக்குனர் அட்லீ இயக்கத்தில் முறையாக இணைந்துள்ள படம் பிகில். அட்லீ இயக்கத்தில் ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் பயிற்சியாளராக நடிக்கிறார் விஜய்.  விஜயின் 63-வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக்கும் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி … Read more

பாட்டாளி மக்கள் கட்சியா? மத்திய அரசா? 8 வழிசாலை உச்சநீதி மன்றம் அதிரடி!

பாட்டாளி மக்கள் கட்சியா? மத்திய அரசா? 8 வழிசாலை உச்சநீதி மன்றம் அதிரடி!

தமிழகத்தில் எட்டு வழி சாலை அமைக்கும் பணி மத்திய அரசு கடந்த வருடம் உத்தரவிட்டது. இதை அடுத்து மாநில அரசு அதை நடைமுறை படுத்த எட்டு வழி சாலை செல்லும் இடத்தில் அளவீடு செய்து ஆங்காங்கே கற்களை ஊன்றியது. இதனால் பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலங்கள் மற்றும் காடுகள் அழிந்து விடும் என பாட்டாளி மக்கள் கட்சி உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தது. அதன் பிறகு எட்டு வழி சாலை தொடங்குவது நிறுத்தி வைக்கப்பட்டது. இது தொடர்பாக … Read more

நாடாளுமன்றத்தில் கன்னி உரையிலேயே கலக்கிய திமுகவின் எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன்

DMK MP Thamizhachi Thangapandian First Speech in Parliament-News4 Tamil Online Tamil News Channel

நாடாளுமன்றத்தில் கன்னி உரையிலேயே கலக்கிய திமுகவின் எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் சென்னை தெற்கு தொகுதியின் தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மக்களவையில் தனது முதல் உரையை ஜூலை 18 ஆம் தேதி பிற்பகல் ஆற்றினார். அவை மரபுகளை மீறி உறுப்பினரின் முதல் உரையின் போது ஆளுங்கட்சியினரான பாஜகவினர் சில சமயம் குறுக்கீடுகள் செய்தனர். சபாநாயகர்தான், ‘இது அவர் முதலில் ஆற்றும் உரை, குறுக்கிடாதீர்கள்’ என்று தலையிட்டு தமிழச்சி தங்கபாண்டியனை மேலும் பேசச் சொல்லியுள்ளார். தமிழச்சி தங்கபாண்டியனின் … Read more

பிஜேபியுடன் திமுக இணைந்ததா? இனி என்ன நடக்கும் திமுகவில்?

பிஜேபியுடன் திமுக இணைந்ததா? இனி என்ன நடக்கும் திமுகவில்?

பிஜேபியுடன் திமுக இணைந்ததா? இனி என்ன நடக்கும் திமுகவில்? திமுக பிஜேபியுடன் இணைந்தது!மக்களவையில் அமித்ஷா அவர்கள் தீவரவாத செயல்களை ஒடுக்க நடவடிக்கை எடுக்க மக்களவையில் ஆதரவு கோரினார். அப்போது திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பிஜேபியின் கோரிக்கைக்கு ஆதரவு அளித்தனர். இதனால் என். ஐ.ஏ அமைப்பிற்கு கூடுதல் அதிகாரம் கிடைக்கும். இதனால் இசுலாமிய அமைப்புகள் கொதிப்படைந்தனர். மேலும் திமுகவின் இளைஞர் அணி தலைவராக உதயநிதி தேர்ந்தெடுத்தது அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. அதாவது ஸ்டாலின் தொலைகாட்சி பொது நிகழ்ச்சியில் … Read more

இவர் நினைத்தால் திமுக பஸ்பம் ! மோடி இஸ் ஹவர் டாடி! அமைச்சர் பேச்சு!

இவர் நினைத்தால் திமுக பஸ்பம் ! மோடி இஸ் ஹவர் டாடி! அமைச்சர் பேச்சு!

மோடி நினைத்தால் திமுக இருக்காது. என ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுகவை யார் வழிநடத்த போகிறார் என்ற ஐயம் அனைத்து அதிமுக தொண்டரிடத்தில் இருந்த எண்ணம். பின்பு பன்னீர்செல்வம் முதல்வராக ஆனார். பின்பு எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பொறுப்பில் உள்ளார். ராஜேந்திர பாலாஜி பேசியதாவது அம்மா என்ற ஆளுமை இல்லாத இடத்தில் மோடிதான் எங்கள் டாடி. இந்தியாவின் டாடி என சொன்ன பிஜேபியின் தீவிர விசுவாசியை ஓரங்கட்டிவிட்டு மோடியின் முரட்டு பக்தனாக இருக்கும் … Read more

தோனி நம்பர் 2, மோடி நம்பர் 1 ! தோனியை முந்தினார் மோடி!

தோனி நம்பர் 2, மோடி நம்பர் 1 ! தோனியை முந்தினார் மோடி!

லண்டனில் இருந்து வெளியான தகவலின் படி தோனி இரண்டாம் இடம் மோடி முதல் இடம் பிடித்துள்ளார். இந்த நிறுவனம் வருடத்தில் ஒரு முறை இந்த தகவலை தெரிவிக்கும் அதன் படி இந்த வருடம் மோடி முதல் இடமும் தோனி இரண்டாம் இடமும் பிடித்துள்ளனர். இதில் இந்தி நடிகர்கள் அமிதாப் பச்சன், சாருகான், சல்மான் கான், மற்றும் குத்து சண்டை வீராங்கனை மேரி கோம் இடம் பிடித்துள்ளனர். அதாவது அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இந்தியாவில் அதிகம் … Read more

உத்திரப்பிரதேசத்தில் பிரியங்கா காந்தி கைது! ராகுல் காந்தி கண்டனம்!

உத்திரப்பிரதேசத்தில் பிரியங்கா காந்தி கைது! ராகுல் காந்தி கண்டனம்!

பிரியங்கா காந்தி கைது நடவடிக்கையை ராகுல் காந்தி கடுமையாக கண்டித்துள்ளார். உத்தரபிரதேசம் மாநிலத்தின் சோன்பத்ரா எனும் இடத்தில் சமீபத்தில் இரு பிரிவினருக்கிடையே கலவரம் நடந்தது. இந்த கலவரத்தில் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  சுட்டு கொல்லப்பட்ட இடத்தை பார்வையிட்டு அவர்களின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூற காங்கிரஸ் கட்சியின் உத்திரபிரதேச மாநில கிழக்கு பொறுப்பாளரும், அக்கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி இன்று சோன்பத்ரா பகுதிக்கு வந்தார்.  பிரியங்கா காந்தி உத்திரப்பிரதேசத்தில் உள்ள நாராயண்பூர் எனும் பகுதியில் பிரியங்கா … Read more

குமாரசாமி ஆட்சி நீடிக்குமா? 1.30 மணி வரை ஆளுநர் கெடு!

குமாரசாமி ஆட்சி நீடிக்குமா? 1.30 மணி வரை ஆளுநர் கெடு!

கர்நாடகாவில் தொடர்ந்து சில நாட்களாகவே அரசியலில் குழப்பம் நீடித்து வருவது அனைவரும் அறிந்ததே. ஆளும் குமாரசாமி ஆட்சி நீடிக்குமா? நீடிக்கதா என்ற குழப்பத்தில் இருக்கின்றனர். 16 MLA கல் தங்களின் பதவியை ராஜினாமா செய்தது மூலம் ஆளும் ஆட்சியில் பெருமான்மை இல்லா நிலைமை ஏற்பட்டுள்ளது.பெருமான்மையை நிரூபிக்க நேற்று சட்டசபை கூடியது. ஆனால் நேற்று காங்கிரஸ் MLA கல் பெரும் அமளியில் ஈடுபட்டனர்.இதனால் அவை 6 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து இன்று அவை கூடுகிறது. கர்நாடகத்தில் … Read more

காசநோயை கட்டுபடுத்த மத்திய அரசு முக்கிய திட்டம்!

காசநோயை கட்டுபடுத்த மத்திய அரசு முக்கிய திட்டம்!

காசநோயை கட்டுபடுத்த மத்திய அரசு முக்கிய திட்டம்! காசநோய் மிகப்பெரிய உயிர் கொல்லி நோய் ஆகும். இது ஒரு பாக்டீரியா நோய் ஆகும். உலக மக்களில் பெரும்பாலானோர் இந்நோயால் பாதிக்க பட்டுள்ளன. இதனால் இந்திய அரசாங்கம் புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. அதாவது 2025 குள் காசநோய் இல்லா நாடாக உருவாக்க சுகாதாரத்துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. இதனால் 2025 க்குள் #EndTB காசநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முக்கிய உத்திகளில் ஒன்று ‘மல்டிசெக்டரல் ஆக்சன்’ மேம்பட்ட ஒத்துழைப்புக்காக சுகாதார அமைச்சகம் … Read more

தீவிரவாதிகளை ஒடுக்க நடவடிக்கை எடுத்தால் திமுக ஏன் பதறுகிறது? திமுக எம்.பி ராசாவுக்கு அமித்ஷா கொடுத்த பதிலடி

தீவிரவாதிகளை ஒடுக்க நடவடிக்கை எடுத்தால் திமுக ஏன் பதறுகிறது? திமுக எம்.பி ராசாவுக்கு அமித்ஷா கொடுத்த பதிலடி

தீவிரவாதிகளை ஒடுக்க நடவடிக்கை எடுத்தால் திமுக ஏன் பதறுகிறது? திமுக எம்.பி ராசாவுக்கு அமித்ஷா கொடுத்த பதிலடி தமிழகம் முழுவதும் தேசிய புலனாய்வு அமைப்பு சிறப்பாக செயல்பட்டு தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்வதன் மூலமாக இந்தியாவில் நடைபெறவிருந்த பெரும் அசம்பாவிதங்களை தடுத்து வருகிறது. இதுகுறித்த தகவல்கள் தேசிய ஊடகங்களில் விவாத பொருளாக மாறி வருகிறது. ஆனால் தமிழக ஊடகங்களோ இது போன்ற தேச பாதுகாப்பு குறித்த செய்தியை மக்களிடம் செல்லாமல் பிக் பாஸ் … Read more