விடாது கருப்பு பின் தொடரும் ஊழல் குற்றச்சாட்டுக்கள்! என்ன செய்யப்போகிறார் முன்னாள் அமைச்சர்!

விடாது கருப்பு பின் தொடரும் ஊழல் குற்றச்சாட்டுக்கள்! என்ன செய்யப்போகிறார் முன்னாள் அமைச்சர்!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாரதிய ஜனதா கட்சிக்கு சென்றால் மட்டும் அவர் மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம்? எங்கு சென்றாலும் அவரை விட மாட்டோம் என்று முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தொடர்பாக தற்போதைய பால்வளத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. ராஜேந்திரபாலாஜி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குழந்தைகளின் தேவையான பால் வினியோகத்தில் பலகோடி ரூபாய் இழப்பை உண்டாக்கி ஊழல் செய்ததாகவும் … Read more

பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

இந்தியாவைப் பொருத்த வரையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் நிர்ணயம் செய்யப்படுகிறது.. நாடு முழுவதும் நோய்த்தொற்று பரவிலை தடுக்கும் விதத்தில் மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவுகள் கடுமைப்படுத்தப்பட்டனர். இதன் காரணமாக, மார்ச் மாதம் இறுதியிலிருந்து மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆக இருந்துவரும் பாரத் பெட்ரோலியம், … Read more

உள்ளாட்சித் தேர்தல்! திமுக கூட்டணியில் இணையும் தேமுதிக?

உள்ளாட்சித் தேர்தல்! திமுக கூட்டணியில் இணையும் தேமுதிக?

தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கும்பகோணம் அருகே இருக்கின்ற திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அந்த கோவிலின் பரிகாரத்தை முடித்துக் கொண்டு அவர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அந்த சமயத்தில் அவர் தெரிவித்ததாவது திராவிடர் முன்னேற்ற கழகத்தின் 100 தினங்கள் ஆட்சியை நடுநிலைமையுடன் நன்றாகவும் நடத்தியிருக்கிறார்கள். இது இப்படியே தொடர வேண்டும் என தெரிவித்து இருக்கிறார். இதனை தொடர்ந்து அவரிடம் முன்னாள் அதிமுக அமைச்சர் இல்லங்களில் நடந்து வரும் லஞ்ச ஒழிப்புத் துறை … Read more

ஆண் குழந்தைக்காக 8 முறை கருக்கலைப்பு மற்றும் 1500 ஸ்டீராய்டு ஊசி!

ஆண் குழந்தைக்காக 8 முறை கருக்கலைப்பு மற்றும் 1500 ஸ்டீராய்டு ஊசி!

ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக எட்டு முறை கருக்கலைப்பு செய்ய சொன்ன கணவன் மீது மனைவி போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   அந்த பெண்ணின் தந்தை ஒருவர் ஓய்வு பெற்ற நீதிபதி. அவர் தனது மகளை மதிப்புமிக்க ஒரு குடும்பத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ளார். அந்தப் பெண்ணின் கணவர் மற்றும் மாமியார் இருவரும் வழக்கறிஞர்கள். மேலும் அந்த பெண்ணின் கணவரின் தங்கை ஒரு மருத்துவர். திருமணம் நடந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு … Read more

வேலை வாங்கி தரேன்னு சொன்னீங்களே! இப்போ என்னை இப்படி பண்ணிட்டீங்களே!

வேலை வாங்கி தரேன்னு சொன்னீங்களே! இப்போ என்னை இப்படி பண்ணிட்டீங்களே!

கணவன் மற்றும் மனைவியிடம் வேலை வாங்கி தருவதாக கூறி கணவனை அடித்து விட்டு பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   இந்த சம்பவம் சத்தீஸ்கரில் உள்ள ராய்ப்பூர் என்ற இடத்தில் நடந்துள்ளது. வேலை வாங்கி தருவதாக கூறி கணவனை அடித்து விட்டு மனைவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.   ஆகஸ்ட் 12 ஆம் தேதி ஜம்கிர்-சம்பா மாவட்டத்தில் உள்ள ஜஞ்ச்கிரை பகுதியை சேர்ந்த … Read more

சுதந்திர தின விழாவில் மறக்கப்பட்ட விவகாரம் – இனியும் இது தொடர்கதையாகி விட கூடாது! ராமதாஸ் வலியுறுத்தல்

Dr Ramadoss PMK-News4 Tamil Latest Online Tamil News Today

சுதந்திர தின விழாவில் மறக்கப்பட்ட விவகாரம் – இனியும் இது தொடர்கதையாகி விட கூடாது! ராமதாஸ் வலியுறுத்தல் தமிழக அரசு தயாரிக்கும் விடுதலைப் போர் ஆவணத்தில் எந்த தலைவரின் பெயரும் விடுபடாமல் உறுதி செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது. இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தலைவர்களின் பங்களிப்பு குறித்த முழுமையான ஆவணம் ஒன்றை தமிழக அரசு தமிழிலும், ஆங்கிலத்திலும் தயாரிக்கும் என்று … Read more

பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் சதவீதத்தை குறைக்க தமிழக அரசு கையாளும் புதிய சூட்சமம்!

பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் சதவீதத்தை குறைக்க தமிழக அரசு கையாளும் புதிய சூட்சமம்!

பள்ளி மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்டு அரசு பள்ளிகளில் சத்துணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வருடந்தோறும் சராசரியாக 50 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் இந்தத் திட்டத்துக்காக தமிழக அரசு 800 கோடி ரூபாய் வரையில் செலவு செய்கிறது. தற்சமயம் பள்ளிகள் மூடப்பட்டு இருக்கும் காரணத்தால் , மாணவர்களுக்கு அரசின் சார்பாக அரிசி உள்ளிட்ட உலர் உணவுப் பொருட்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் குடும்ப பொருளாதார சூழல் காரணமாக, மாணவர்களின் இடைநிற்றல் அதிகரித்து வருகிறது. இதனை தவிர்ப்பதற்காக சத்துணவில் … Read more

மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி! கர்நாடக முதல்வர் பிடிவாதம்!

மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி! கர்நாடக முதல்வர் பிடிவாதம்!

தமிழகம் மற்றும் கர்நாடகாவிற்கு இடையேயான தண்ணீர் பிரச்சனை பல வருட காலமாக தொடர்ந்து வருகிறது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் கர்நாடக அரசு உரிய நீரை தமிழகத்திற்கு கொடுப்பதில்லை. இந்த நிலையில், தற்சமயம் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடக அரசு தெரிவித்து வருகிறது. தமிழ்நாடு தண்ணீரை அதிக அளவில் வீணாக்குவதாகவும் ஆகவே அணை கட்டி நீரைத் தேக்கி தமிழகத்திற்கு வழங்குவோம் என்றும் கர்நாடக அரசு தெரிவித்திருக்கிறது. இருந்தாலும் அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டிற்கு இப்போது கிடைக்கும் … Read more

P.V சிந்துவின் இரண்டு தங்கப் பதக்கங்களை கையில் வைத்து வாழ்த்து கூறிய பிரதமர்!

P.V சிந்துவின் இரண்டு தங்கப் பதக்கங்களை கையில் வைத்து வாழ்த்து கூறிய பிரதமர்!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஜப்பானில் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்ட வீரர்களுடன் இன்று சந்திப்பு நடத்தினார். மேலும் அவர்களுடன் நான் காலை உணவை சாப்பிட்ட தாக கூறப்படுகிறது.   மேலும் ஒலிம்பிக்கில் திறம்பட விளையாடி தங்கம் மற்றும் மற்ற பதக்கங்களை வென்ற வீரர் மற்றும் வீராங்கனைகள் வாழ்த்து தெரிவித்தார் மேலும் பதக்கங்களை வென்ற வீரர் வீராங்கனைகள் மற்ற விளையாட்டு வீரர்களுக்கு ஒரு உத்வேகத்தை அளிக்கிறது என்றும் அவர் கூறினார்.   டோக்கியோ விளையாட்டுகளில் இந்திய … Read more

திமுக முன்பு ஆட்சியில் இருந்தபோது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினீர்களா? எடப்பாடி பழனிச்சாமி சரமாரி கேள்வி!

திமுக முன்பு ஆட்சியில் இருந்தபோது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினீர்களா? எடப்பாடி பழனிச்சாமி சரமாரி கேள்வி!

தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேச்சுக்கு அமைச்சர்கள் குறுக்கீட்டு பதிலளித்தார்கள். அதற்கு முதலமைச்சர் ஸ்டாலினும் விரிவாக விளக்கம் கொடுத்தார். அப்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது, கடந்த திமுக ஆட்சியில் இருந்தபோது நிலம் இல்லாத ஏழை விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் தருகிறோம் என்று சொன்னீர்களே, அனைவருக்கும் கொடுத்தீர்களா ஏதோ கணக்காக ஒரு சிலருக்கு கொடுத்து விட்டு அதனை அப்படியே கிடப்பில் … Read more