வேலுமணியை கைது செய்யாதது ஏன்? முதல்வரை கேள்வி எழுப்பும் மக்கள் நீதி மையம்!

வேலுமணியை கைது செய்யாதது ஏன்? முதல்வரை கேள்வி எழுப்பும் மக்கள் நீதி மையம்!

முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு எதிராக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதி சென்னை கோவை போன்ற 60 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையை எடுத்து வேலுமணி கைது செய்யப்படுவார் என்று லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரத்தில் எதிர்பார்த்து இருந்தார்கள். இந்தநிலையில், வேலுமணி கைது செய்யப்படவில்லை மாறாக அவர் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை முடிந்த பின்னர் கொடுத்த அறிக்கையை பொய் என கூறிவிட்டு … Read more

நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினீர்களா? முன்னாள் அமைச்சருக்கு சரமாரி கேள்வி எழுப்பிய முதலமைச்சர்!

நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினீர்களா? முன்னாள் அமைச்சருக்கு சரமாரி கேள்வி எழுப்பிய முதலமைச்சர்!

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரின் மூன்றாவது நாளான இன்று காலை 10 மணி முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. காலை 10 மணி அளவில் அவை கூறியவுடன் மறைந்த முன்னாள் சட்ட சபை உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை அடுத்து இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.தொடர்ந்து 2021 மற்றும் இருபத்தி இரண்டாம் நிதியாண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை உள்ளிட்டவற்றின் மீதான விவாதம் ஆரம்பமானது. அதிமுகவின் … Read more

பெகாஸஸ் விவகாரம்! உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த மத்திய அரசு!

பெகாஸஸ் விவகாரம்! உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த மத்திய அரசு!

இந்தியாவில் அரசியல் கட்சியின் முக்கிய தலைவர்கள் வழக்கறிஞர்கள் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 200 நபர்களின் கைபேசிகள் ஒரு கேட்கப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகத் தொடங்கியது இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனம் உருவாக்கி இருக்கின்றனர் உளவு மென்பொருள் மூலமாக அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய புள்ளிகளின் கைப்பேசிகளை உளவு பார்க்கப்பட்டதாக சர்ச்சை உண்டானது. இதன் காரணமாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை நடத்த விடாமல் இரண்டு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டார்கள் இதனால் அவையை சரிவர நடத்த … Read more

இந்த 9 நாட்களில் வங்கிகள் செயல்படாது! – RBI

இந்த 9 நாட்களில் வங்கிகள் செயல்படாது! - RBI

இந்திய ரிசர்வ் வங்கி, இந்த மாத தொடக்கத்தில், ஆகஸ்ட் மாதத்திற்கான விடுமுறை நாட்களின் பட்டியலை வெளியிட்டது. அந்த பட்டியலின் படி, இந்த மாதம் மொத்தம் 15 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என தெரிவித்தது.   ஆன்லைன் வங்கி சேவைகள் மற்றும் தானியங்கி டெல்லர் இயந்திரம் ATM வசதிகள் மூலம் வாடிக்கையாளர்கள் பணத்தை எடுத்துக்கொள்ளலாம். ஆனால், வாடிக்கையாளர்கள் விடுமுறை நாட்களில் வங்கி கிளைகளில் பணம் எடுப்பது மற்றும் டெபாசிட் செய்வது போன்ற வழக்கமான வங்கிச் சேவைகளைப் பெற முடியாது. … Read more

24 மணிநேரத்தில் 32,937- புதிய கொரோனா பாதிப்பு! 417 பேர் இறப்பு!

24 மணிநேரத்தில் 32,937- புதிய கொரோனா பாதிப்பு! 417 பேர் இறப்பு!

சுகாதாரத்துறை சொன்ன அறிவிப்பின்படி நேற்று ஆகஸ்ட் 16 ஆம் தேதி புதிய 32,937 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதே போல் 24 மணி நேரத்தில் 417 பேர் உயிரிழந்துள்ளனர்.   கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 417 பேர் குழந்தைகள் இறந்துள்ளனர் 35909 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளனர் என அறிக்கை சொல்கின்றது.   தடுப்பூசியை பொருத்தவரை, மாநிலங்களில், உத்தரபிரதேசம் அதிக (ஒட்டுமொத்த) தடுப்பூசி அளவுகளை 5.74 கோடியிலும், மகாராஷ்டிரா 4.94 … Read more

வாய்ச்சொல் வீரனாக பிரதமர்! காங்கிரஸ் விமர்சனம்!

வாய்ச்சொல் வீரனாக பிரதமர்! காங்கிரஸ் விமர்சனம்!

பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது முதல் சென்ற 7 வருட காலமாக பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின பேச்சு ஒரே மாதிரியாக இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்திருக்கிறது. 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நேற்றைய தினம் டெல்லி செங்கோட்டையில் மூவர்ண கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையை வழங்கினார். அந்த சமயத்தில் 100 லட்சம் கோடி ரூபாய் செலவில் பிரதமரின் கதி சக்தி … Read more

திமுக ஆட்சிக்கு வர காரணமாக இருந்த அரசு ஊழியர்களாலேயே நடத்தப்படும் போராட்டம்! முதலமைச்சர் ஸ்டாலின் அதிர்ச்சி!

திமுக ஆட்சிக்கு வர காரணமாக இருந்த அரசு ஊழியர்களாலேயே நடத்தப்படும் போராட்டம்! முதலமைச்சர் ஸ்டாலின் அதிர்ச்சி!

அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்த்தப்படாததை தொடர்ந்து இன்றைய தினம் அதனை கண்டித்து அரசு அலுவலகங்கள் எதிரில் போராட்டம் நடத்தப்படும் என்று அனைத்து அரசு துறை ஊழியர்கள் சங்கம் சார்பாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.சென்ற அதிமுக ஆட்சியில் ஊழியர்களுக்கு எதிராக இந்த அரசு செயல்படுகிறது என குற்றச்சாட்டு இருந்து வந்தது. அப்போது அரசு ஊழியர் அமைப்புகள் அனைத்தும் திமுகவிற்கு ஆதரவு கொடுத்தனர். தேர்தலில் திமுகவும் ஆட்சியை கைப்பற்றி ஸ்டாலின் முதலமைச்சர் ஆகிவிட்டார். இந்த நிலையில், சென்ற காலத்தில் அரசு ஊழியர்களின் … Read more

மாறாத பெட்ரோல் டீசல் விலை!

மாறாத பெட்ரோல் டீசல் விலை!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து தான் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த இடத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆக இருக்கும் எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் நிர்ணயம் செய்துவகின்றன. இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆக இருந்து வரும் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம், ஆகிய நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்யும் நடைமுறையை கடந்த … Read more

அதிமுகவிற்கு ஷாக் கொடுத்த சசிகலா! காவல் நிலையத்திற்கு சென்ற நிர்வாகி!

அதிமுகவிற்கு ஷாக் கொடுத்த சசிகலா! காவல் நிலையத்திற்கு சென்ற நிர்வாகி!

அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் சசிகலா என்று கோவில்பட்டியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகிறது. அந்த சுவரொட்டிகள் சசிகலா தலைமையில் கழகம் செல்லும் திராவிட இயக்கத்தின் ஐந்தாவது அத்தியாயம் அதிமுக மூன்றாவது தலைமுறையே ஆகஸ்ட் 18-ஆம் தேதி பிறந்தநாள் காணும் கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளர் சின்னம்மா உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருக்கிறது. இந்த நேரில் சுவரொட்டிகளை ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்து அதிமுகவின் நகர கழக செயலாளர் விஜய … Read more

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு- பிரதமர் உரை!

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு- பிரதமர் உரை!

சுதந்திரம் பெற்று 75 ஆண்டை முன்னிட்டு திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் ஒரு பகுதியாக ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். மேலும் டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி விட்டு, அதை அடுத்த நாட்டு மக்களிடம் உரையாடினார். அப்பொழுது தனது சுதந்திர தின வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்ட அவர் பல்வேறு முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மக்களிடையே உரையாற்றி வரும் பிரதமர் மோடி … Read more