இன்றைய பெட்ரோல் டீசல் விலை! மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்!

இன்றைய பெட்ரோல் டீசல் விலை! மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்!

இந்தியாவில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொருத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றங்களை செய்து வருகின்றன. அந்த விதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையானது எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களாக இருக்கும் பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்கின்றன. நோய்த்தொற்று பரவல் அதிகரித்ததன் காரணமாக, … Read more

5 மாவட்டங்களில் வெளுத்து வாங்க காத்திருக்கும் கனமழை!

5 மாவட்டங்களில் வெளுத்து வாங்க காத்திருக்கும் கனமழை!

தமிழ்நாட்டில் இன்றைய தினம் கோவை, உதகை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் தமிழக வட கடலோர மாவட்டங்கள் அதோடு புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும், மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்றும், சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை சேர்ந்திருக்கிறது. நாளைய தினம் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி … Read more

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு!! அமைச்சர் வெளியிட்ட அதிரடி தகவல்!!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு!! அமைச்சர் வெளியிட்ட அதிரடி தகவல்!!

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் தொற்று இருந்த காரணத்தால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. பின், மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளின் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டன. சமீபத்தில், கொரோனா இரண்டாவது அலை காரணமாக 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு அவர்களுக்கு மதிப்பெண் பட்டியலும் வழங்கப்பட்டது. மேலும், மதிப்பெண் சான்றிதழை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தெரிவித்து இருந்தது. தற்போது, அடுத்த கல்வியாண்டு தொடங்கியுள்ளது. … Read more

நோய்த்தொற்று பரவல்! பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த முதலமைச்சர்!

நோய்த்தொற்று பரவல்! பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த முதலமைச்சர்!

தமிழகத்தில் நோய் தொற்றின் மூன்றாவது அலை ஏற்பட்டு விடாத விதத்தில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக மக்களுக்கு காணொளியின் மூலமாக அறிவுறுத்தி இருக்கின்றார். அவர் பேசுகையில் ,நோய்த்தொற்றின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்தி இருக்கின்றோம். கட்டுப்படுத்தி இருக்கிறோமே தவிர அதற்கு முழுமையாக முற்றுப் புள்ளி வைக்கப்படவில்லை என்று தெரிவித்திருக்கிறார். நோய் தொற்று ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவும் நோயாக இருப்பதன் காரணமாக, அதனை எவ்வளவு கட்டுப்படுத்தினாலும் முழுமையாக அதற்கு தீர்வு காண இயலவில்லை. முழுமையாக … Read more

விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற முதலமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு!

விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற முதலமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு!

விவசாயிகள் மற்றும் விவசாயத் துறை வல்லுனர்கள் பல சங்கப் பிரதிநிதிகளை கலந்தாலோசித்து மக்களுக்கும், பொருளாதாரத்திற்கும் பயனளிக்கக் கூடிய விதத்தில் இந்த வருடம் நிதிநிலை அறிக்கையும், விவசாய துறைக்கான முதல் தனி நிதிநிலை அறிக்கையும், அமைய வேண்டும் என்று அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதத்தில் தமிழக அரசு இந்த வருடம் இரண்டு நிதிநிலை அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்ய இருக்கிறது … Read more

சட்டசபை நூற்றாண்டு விழா! தமிழகத்திற்கு வருகை தரும் குடியரசுத் தலைவர்!

சட்டசபை நூற்றாண்டு விழா! தமிழகத்திற்கு வருகை தரும் குடியரசுத் தலைவர்!

சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டசபை நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்திறப்பு விழா விடுதலை இன்று மாலை நடைபெற இருக்கிறது. இதற்கு தலைமை தாக்குவதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகை தருகின்றார். தலைமைச் செயலகத்தில் இருக்கின்ற சட்டசபை வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் படத்தை திறந்து வைத்து இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.தலைமைச் செயலகத்தில் நேற்றைய தினம் காலை முதல் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதோடு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் … Read more

மீண்டும் தீவிர முழு ஊரடங்கு…கடுமையான கட்டுப்பாட்டை அளித்த அரசு!!

மீண்டும் தீவிர முழு ஊரடங்கு...கடுமையான கட்டுப்பாட்டை அளித்த அரசு!!

மீண்டும் தீவிர முழு ஊரடங்கு…கடுமையான கட்டுப்பாட்டை அளித்த அரசு!! இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று கடுமையாக பாதித்து இருந்தது.கொரோனாவின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நடவடிக்கைகளின் முக்கிய பகுதியாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மற்றும் தளர்வுகளற்ற ஊரடங்கு என்று அமல்படுத்தி வருகிறது. அத்துடன் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கின்றது. தீவிரமான நோய் தடுப்பு நடவடிக்கைகள் மூலமாக கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் … Read more

பைரவருக்கான தேய்பிறை அஷ்டமி விரதம்

பைரவருக்கான தேய்பிறை அஷ்டமி விரதம்

ஆண்டு முழுவதும் ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை சமயங்களில் அஷ்டமி தினங்கள் வருகின்றன. இதில் தேய்பிறை அஷ்டமி தினம் சிவபெருமானின் ஒரு வடிவமாக தோன்றியவர் ஸ்ரீ பைரவரின் வழிபாட்டுக்கு உரிய சிறந்த நாளாக இருக்கிறது. அதிலும் ஒவ்வொரு நாளும் இறை வழிபாட்டிற்குரிய தினமாக இருக்கும் ஆடி மாதத்தில் வியாழக்கிழமையில் தேய்பிறை அஷ்டமி வருவது மிகவும் சிறப்பு பலன்களை பக்தர்களுக்கு தரும் என்று சொல்லப்படுகிறது. ஆனி மாதத்தில் வருகின்ற தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாட்டிற்கு உரிய ஒரு … Read more

புத்திர பாக்கியம் தரும் கோவில் வழிபாடு

புத்திர பாக்கியம் தரும் கோவில் வழிபாடு

ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியில் சஞ்சாரம் செய்யும் பொழுது சுக்கிரனுக்குரிய பூரம் நட்சத்திரம் வரும் நாள் தான் ஆடிப்பூரம் என்று அழைக்கப்படுகின்றது. இதனால் இந்த வருடம் வருகின்ற பதினோராம் தேதி புதன்கிழமை அன்று வருகிறது. ஆடிப்பூர தினத்தில் அம்பிகை வழிபாட்டை நம்பிக்கையுடன் மேற்கொண்டால் புத்திரப்பேறு வாய்ப்பு காத்திருக்கும் என்று சொல்லப்படுகிறது. புத்திர பாக்கியத்திற்காக காத்திருக்கும் தம்பதிகளுக்கு புத்திர பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை என்று சொல்லப்படுகிறது. ஒரு சில ஆலயங்களில் முளைக்கட்டிய பயிரை தயார் செய்து … Read more

இங்கிலாந்து டெஸ்ட்க்கு அழைக்கப்பட்ட முக்கிய வீரர்கள்! திடீரென ஏற்பட்ட சிக்கல்!

இங்கிலாந்து டெஸ்ட்க்கு அழைக்கப்பட்ட முக்கிய வீரர்கள்! திடீரென ஏற்பட்ட சிக்கல்!

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான போட்டியில் விளையாடுவதற்கு பிரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோர் இலங்கையிலிருந்து இங்கிலாந்து செல்ல இருக்கிறார்கள் ஆனால் அதில் ஒரு சிக்கல் ஏற்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி ஆரம்பித்து செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி வரையிலும் நடைபெற இருக்கிறது.இந்த நிலையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் கடைசி போட்டியில் தோல்வியை சந்தித்ததன் காரணமாக, இங்கிலாந்து டெஸ்ட் தொடரை … Read more