வரலக்ஷ்மி சரத்குமார், தனது தந்தையுடன் சந்தித்த மிகவும் பிரபல நடிகை!! புகைப்படத்தால் குஷியான ரசிகர்கள்!!

வரலக்ஷ்மி சரத்குமார், தனது தந்தையுடன் சந்தித்த மிகவும் பிரபல நடிகை!! புகைப்படத்தால் குஷியான ரசிகர்கள்!!

வரலக்ஷ்மி சரத்குமார், தனது தந்தையுடன் சந்தித்த மிகவும் பிரபல நடிகை!! புகைப்படத்தால் குஷியான ரசிகர்கள்!! நடிகர் மோகன்லால் அவர்களின் நடிப்பில் வெளிவந்த, மணிரத்னத்தின் ‘இருவர்’ என்ற படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராய். அத்துடன் இவர் உலக அழகி என்ற பட்டத்தையும் பெற்று இருக்கின்றார். இதன் காரணமாக இவருக்கு பட வாய்ப்புகள் தமிழ் மற்றும் இந்தியில் குவிந்தன. மேலும் இவர் பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்திருக்கின்றார். தமிழில் நடித்த ஜீன்ஸ் மற்றும் … Read more

மூன்றாவது அலையின் பாதிப்பு எவ்வாறு இருக்கும்! மருத்துவ நிபுணர்களின் பரபரப்பு தகவல்!

மூன்றாவது அலையின் பாதிப்பு எவ்வாறு இருக்கும்! மருத்துவ நிபுணர்களின் பரபரப்பு தகவல்!

நோய்த்தொற்று பரவலின் மூன்றாவது அலை பாதிப்பு எவ்வாறு இருக்கும் என்பது தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனையின் நோய்த்தொற்று தீவிர சிகிச்சை நிபுணர் டாக்டர் யுத்யாவிர்சிங் தெரிவித்திருக்கிறார். அதாவது பாதிப்பு குறைவாக இருக்கும் சமயத்தில் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்வது முக்கியம் தான் இருந்தாலும் நோய் தொற்றுக்கு எதிராக பாதுகாக்கப்பட்ட அணுகுமுறை தேவைப்படுகிறது டெல்லியில் அனேக நபர்கள் மந்தை எதிர்ப்பு சக்தியை பெற்றிருக்கிறார்கள். சர்கங்காரம் மருத்துவமனையின் மருத்துவத்துறை மூத்த ஆலோசகர் டாக்டர் பூஜா கோஸ்லா உலகின் பல இடங்களில் இருந்தும் எச்சரிக்கை … Read more

புது எழுச்சி பெற்ற டிடிவி தினகரன்! அறிவிக்கப்பட்ட போராட்டம்!

புது எழுச்சி பெற்ற டிடிவி தினகரன்! அறிவிக்கப்பட்ட போராட்டம்!

சட்டசபை தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் படுதோல்வி, தனிப்பட்ட முறையில் டிடிவி தினகரனின் தோல்வி உள்ளிட்டவற்றில் நீண்டகால மௌனத்தின் இருந்த அவர் திடீரென்று தற்சமயம் மேகதாது அணைக்கு எதிராக ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி தஞ்சாவூரில் ஒரு மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை அறிவித்திருக்கிறார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தோல்விக்கு பிறகு அந்த கட்சியை சார்ந்த பல மாவட்ட செயலாளர்கள் திமுகவிற்கும், அதிமுகவிற்கும் சென்று விட்டார்கள். இந்த சூழ்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அம்மா மக்கள் முன்னேற்றக் … Read more

இபிஎஸ் ஒபிஎஸ் டெல்லிப்பயணம்! பொதுச்செயலாளர் ஆகிறாரா சசிகலா!

இபிஎஸ் ஒபிஎஸ் டெல்லிப்பயணம்! பொதுச்செயலாளர் ஆகிறாரா சசிகலா!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ் நேற்று காலை சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றிருக்கிறார். இந்த நிலையில், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி நேற்று இரவு கோயம்புத்தூரில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றிருக்கிறார். இந்த நிலையில், இன்று ஓபிஎஸ் ,இபிஎஸ் உள்ளிட்ட இருவரும் டெல்லியில் பாஜகவின் தேசிய தலைவர் , பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, உள்ளிட்டோரை சந்தித்து பேச இருப்பதாக சொல்லப்படுகிறது. நேற்று டெல்லிக்கு சென்ற ஓபிஎஸ் தமிழகத்திலிருந்து … Read more

பெட்ரோல் டீசல் விலைக்கு நங்கூரம் இட்ட எண்ணெய் நிறுவனங்கள் செம குஷியில் வாகன ஓட்டிகள்!

பெட்ரோல் டீசல் விலைக்கு நங்கூரம் இட்ட எண்ணெய் நிறுவனங்கள் செம குஷியில் வாகன ஓட்டிகள்!

இந்தியாவைப் பொறுத்த வரையில் சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றது. நாட்டில் நோய் தோற்று பரவல் அதிகரித்ததை அடுத்து மார்ச் மாதம் இறுதியில் ஊரடங்கு கட்டமையாக்கப்பட்டது இதன் காரணமாக, மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களாக இருந்து வரும் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் … Read more

பிரதமரை சந்திக்கும் அதிமுகவின் தலைமை! நிறுத்தப்படுமா கர்நாடகா மேகதாது திட்டம்?

பிரதமரை சந்திக்கும் அதிமுகவின் தலைமை! நிறுத்தப்படுமா கர்நாடகா மேகதாது திட்டம்?

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ் நேற்றைய தினம் திடீர் பயணமாக சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார். பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக அவர் டெல்லிக்குச் சென்று இருப்பதாக சொல்லப்படுகிறது. அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கோயம்புத்தூர் விமான நிலையத்தில் இருந்து நேற்று இரவு டெல்லிக்கு சென்று இருக்கின்றார்.அவர் ஓபிஎஸ் உடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடியை இன்று காலை 11 மணி ஐந்து நிமிடத்திற்கு சந்திக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த சமயத்தில் கர்நாடக … Read more

முதல் டி20 போட்டியிலேயே இந்தியா மாபெரும் வெற்றி !!

முதல் டி20 போட்டியிலேயே இந்தியா மாபெரும் வெற்றி !!

முதல் டி20 போட்டியிலேயே இந்தியா மாபெரும் வெற்றி !! கொரோனா இரண்டாவது அலை காரணமாக ஐபிஎல் போட்டிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டு இருந்தன. இந்த நிலையில், இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று, இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இலங்கை அணியை 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனைத் தொடர்ந்து இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு … Read more

மகிழ்ச்சி செய்தி: ஐபிஎல் எஞ்சிய பிரீமியர் லீக் போட்டியின் அட்டவணை!!

மகிழ்ச்சி செய்தி: ஐபிஎல் எஞ்சிய பிரீமியர் லீக் போட்டியின் அட்டவணை!!

மகிழ்ச்சி செய்தி: ஐபிஎல் எஞ்சிய பிரீமியர் லீக் போட்டியின் அட்டவணை!! கொரோனா இரண்டாவது அலை காரணமாக ஐபிஎல் போட்டிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டு இருந்தன. 29 போட்டிக்கும் நடைபெற்றுள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அத்துடன் 14வது ஐபிஎல் தொடரில் மீதமுள்ள 31 லீக் ஆட்டங்களினை துபாய் மற்றும் ஷார்ஜா போன்ற நகரங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் போட்டிகள் நடத்தப்படும் … Read more

ஒலிம்பிக்கில் வரலாறு படைத்த தமிழ்நாட்டு வீராங்கனை!! முதல் சுற்றெ வெற்றி !!

ஒலிம்பிக்கில் வரலாறு படைத்த தமிழ்நாட்டு வீராங்கனை!! முதல் சுற்றெ வெற்றி !!

ஒலிம்பிக்கில் வரலாறு படைத்த தமிழ்நாட்டு வீராங்கனை!! முதல் சுற்றெ வெற்றி !! ஒலிம்பிக்ஸ் போட்டி மட்டும் மட்டுமல்லாது சர்வதேச அளவிலான போட்டிகளிலும் இந்திய வீராங்கனைகள் பதக்கங்களை வென்று வருகின்றனர். டோக்கியோ ஒலிம்பிக்கில் ஃபென்சிங் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கும் முதல் வீராங்கனை தமிழ்நாட்டைச் சேர்ந்த பவானிதேவி ஆவார். அத்துடன் அவருடைய சைபர் பிரிவு ஃபென்சிங் போட்டிகள் தொடங்கின. முதல் சுற்றில் இவை இவர் நாடியாவை எதிர்த்து சண்டை செய்தார். இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி பவானிதேவி 15-3 … Read more

இனி தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர்களுக்கு… அரசு அதிரடி அறிவிப்பு!!

இனி தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர்களுக்கு... அரசு அதிரடி அறிவிப்பு!!

இனி தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர்களுக்கு… அரசு அதிரடி அறிவிப்பு!! இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றானது மிகவும் மோசமான நிலையில் இருந்து வந்தது. மேலும், அதன் காரணமாக பல உயிர்கள் இறந்தன. இதனை தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பள்ளிகள் முதல் கோவில்கள் வரை அனைத்தும் மூடப்பட்டன. அது மட்டுமல்லாமல் தளர்வுகள் அற்ற ஊரடங்கு மற்றும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்குகள் கடைபிடிக்கப்பட்டது. அப்படி கெடுபிடிகள் இருந்தாலும் மக்கள் பொது இடங்களில் கூட்டம், கூட்டமாக தான் சுற்றி … Read more