‘என்ன ஒரு ஆனந்தம்’ குக் வித் கோமாளி ஷிவாங்கிக்கு யூடியூப் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்!! ஷிவாங்கி வெளியிட்ட கியூட் வீடியோ!!

'என்ன ஒரு ஆனந்தம்' குக் வித் கோமாளி ஷிவாங்கிக்கு யூடியூப் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்!! ஷிவாங்கி வெளியிட்ட கியூட் வீடியோ!!

‘என்ன ஒரு ஆனந்தம்’ குக் வித் கோமாளி ஷிவாங்கிக்கு யூடியூப் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்!! ஷிவாங்கி வெளியிட்ட கியூட் வீடியோ!! கோலிவுட்டின் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சிதான் குக் வித் கோமாளி. இதுவரை இந்த நிகழ்ச்சி இரண்டு சீசன்களில் நிறைவு செய்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட்டை ஓரங்கட்டியது குக் வித் கோமாளி தான். அடுத்து சிவாங்கி, புகழ், பாலா, மணிமேகலை, தங்கதுரை, சக்தி, சுனிதா மற்றும் சரத் ஆகியோர் … Read more

புதிய தொழில்களுக்கு பல சலுகைகள்!! தமிழக அரசு அறிவிப்பு!!

புதிய தொழில்களுக்கு பல சலுகைகள்!! தமிழக அரசு அறிவிப்பு!!

புதிய தொழில்களுக்கு பல சலுகைகள்!! தமிழக அரசு அறிவிப்பு!! தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு வந்த போதிலிருந்தே கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பலவிதமான அறிவிப்புகளை செய்து வருகிறார். தமிழ்நாட்டில் இருந்து கண்டிப்பாக கொரோனாவை விரட்டுவோம் என்று அவர் கூறியுள்ளார். மேலும் பல நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு உள்ளார். இதனை அடுத்து வேலை இல்லாதோருக்கு அரசு மூலமாக வேலையும் கிடைத்து வருகிறது. மக்களின் அனைத்து வித பிரச்சனைகளுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்வு கண்டு வருகிறார் என்பது … Read more

இரண்டு வாரத்திற்கு மேல் கொத்தமல்லி வீணாகாமல் இருக்க ஒரு சூப்பர் ஐடியா !! கொத்தமல்லியில் உள்ள நன்மைகள்!!

இரண்டு வாரத்திற்கு மேல் கொத்தமல்லி வீணாகாமல் இருக்க ஒரு சூப்பர் ஐடியா !! கொத்தமல்லியில் உள்ள நன்மைகள்!!

இரண்டு வாரத்திற்கு மேல் கொத்தமல்லி வீணாகாமல் இருக்க ஒரு சூப்பர் ஐடியா !! கொத்தமல்லியில் உள்ள நன்மைகள்!! சமையல் செய்ய நாம் காய்கறி வாங்கப் போகும்போது, இனமாக நமக்கு கொடுக்கும் கொசுறு தான் கொத்தமல்லி. ஆனால் இப்போது அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை இருக்கிறது. கொத்தமல்லி ஒரு கட்டு வாங்கி வைத்தால் அதை பயன்படுத்த முடியாதபடி இரண்டு நாட்களில் நாசமாகிவிடும். மேலும் இரண்டு வாரம் ஆனாலும் பச்சைபசேலென எவ்வாறு இருக்க முடியும்? என்பதை பற்றி … Read more

பெண்களுக்கு மாத ஊதியம் வழங்கப்படுமா? பொதுப்பணித் துறை அமைச்சர் வெளியிட்ட ருசிகர தகவல்!

பெண்களுக்கு மாத ஊதியம் வழங்கப்படுமா? பொதுப்பணித் துறை அமைச்சர் வெளியிட்ட ருசிகர தகவல்!

திமுகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி நிச்சயமாக தமிழகத்தில் இருக்கின்ற பெண்கள் அனைவருக்கும் மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் ஏவ வேலு தெரிவித்திருக்கின்றார். மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் நெடுஞ்சாலைத் துறையின் சார்பாக ஆய்வுக் கூட்டம் நேற்றைய தினம் நடந்தது. பொதுப்பணித்துறை அமைச்சர் ஏவ வேலு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நடைபெற்ற வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் … Read more

தினமும் இதை குழந்தைகளுக்கு கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்!! மூளை புத்துணர்ச்சி பெறும்!!

தினமும் இதை குழந்தைகளுக்கு கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்!! மூளை புத்துணர்ச்சி பெறும்!!

தினமும் இதை குழந்தைகளுக்கு கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்!! மூளை புத்துணர்ச்சி பெறும்!! பழத்தின் சாறு எடுத்து அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகரிக்கும். மேலும், உடலும் மிகவும் பலம் அடையும். நரம்புகள் பலம் பெறும். தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிடுவதன் மூலமாக உடலிலுள்ள தேவையற்ற அசுத்த நீர் வியர்வையிலும், சிறுநீரிலும் வெளியேறும். இதன் காரணமாக சருமம் பளபளப்புடன் இருக்கும். நோய்கள் இன்றி பாதுகாப்பாக இருக்கலாம். … Read more

ஆட்சிக்கு வந்த முதல் வேலையாக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரின் தலையில் கைவைத்த திமுக அரசு! நடுநடுங்கும் அதிமுக!

ஆட்சிக்கு வந்த முதல் வேலையாக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரின் தலையில் கைவைத்த திமுக அரசு! நடுநடுங்கும் அதிமுக!

முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் அவர்களின் இல்லத்தில் நேற்றையதினம் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் திடீரென்று நடத்திய சோதனையில் 25.56 லட்சம் பணம் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது.2016 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரையில் தமிழகத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த எம் ஆர் விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாகவும், போக்குவரத்து துறையில் அனேக ஊழல்களை செய்திருப்பதாகவும், குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்த சூழ்நிலையில், அவர் மீது … Read more

இன்று முதல்… தமிழகம் முழுவதும் குழந்தைகளுக்கு இது கட்டாயம்!! அரசு அதிரடி!!

இன்று முதல்... தமிழகம் முழுவதும் குழந்தைகளுக்கு இது கட்டாயம்!! அரசு அதிரடி!!

இன்று முதல்… தமிழகம் முழுவதும் குழந்தைகளுக்கு இது கட்டாயம்!! அரசு அதிரடி!! கொரோனா தொற்றானது மிகவும் மோசமான நிலையில் இருந்து வந்தது. மேலும், அதன் காரணமாக பல உயிர்கள் இறக்கப்பட்டன. மேலும், கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு, முழு ஊரடங்கு, தளர்வு ஊரடங்கு என்று பல உரடங்குகள் போடப்பட்டு மக்களை பாதுகாப்பதற்காக பல நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில் தமிழ்நாட்டில் நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் … Read more

ஓபிஎஸ் வெற்றியின் மீது சந்தேகம் வழக்கு தொடர்ந்த வாக்காளர்! தப்புமா எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி?

ஓபிஎஸ் வெற்றியின் மீது சந்தேகம் வழக்கு தொடர்ந்த வாக்காளர்! தப்புமா எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி?

தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் போடிநாயக்கனூர் சட்டசபை தொகுதியில் அதிமுகவின் சார்பாக அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் தமிழகத்தின் முன்னாள் துணை முதலமைச்சருமான ஓபிஎஸ் அவர்கள் போட்டியிட்டு வெற்றி அடைந்தார். இந்த வெற்றியை செல்லாது என்று தெரிவிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது. சென்ற ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தேனி மாவட்டத்தில் இருக்கின்ற போடிநாயக்கனூர் சட்டசபைத் தொகுதியில் அதிமுகவின் சார்பாக ஓபிஎஸ் மற்றும் திமுக சார்பாக … Read more

உயிருக்கு எமனாகும் பப்ஜி…பப்ஜி கேம் விளையாடுவதை கண்டித்த தந்தை!! தற்கொலை செய்து கொண்ட மகன்!!

உயிருக்கு எமனாகும் பப்ஜி...பப்ஜி கேம் விளையாடுவதை கண்டித்த தந்தை!! தற்கொலை செய்து கொண்ட மகன்!!

உயிருக்கு எமனாகும் பப்ஜி…பப்ஜி கேம் விளையாடுவதை கண்டித்த தந்தை!! தற்கொலை செய்து கொண்ட மகன்!! மதுரை மாவட்டத்தில் போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்த மகனை, அவர் தந்தை திட்டிய காரணத்தினால் அந்த சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நாடு முழுவதும் கொரோனா தொற்றானது மிகவும் மோசமான நிலையில் இருந்து வந்தது. மேலும், அதன் காரணமாக பல உயிர்கள் இறக்கப்பட்டன. மேலும் , கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பள்ளிகள் முதல் … Read more

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு! திருமயம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான ஹெச் ராஜா!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு! திருமயம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான ஹெச் ராஜா!

சென்ற 2018 ஆம் ஆண்டு திருமயம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நடந்த ஒரு கோவில் நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எச் ராஜா பங்கேற்றார். அப்போது மேடை அமைப்பது குறித்து காவல்துறையினருக்கும், அந்த கட்சியினருக்கும், இடையே பிரச்சனை உண்டானது. அந்த சமயத்தில் எச் ராஜா காவல் ஆய்வாளர் மனோகரன் பார்த்து மிகவும் ஆக்ரோசமாக கத்தி இருக்கின்றார். அதோடு நீதிமன்றம் தொடர்பாக அவதூறாக பேசி இருக்கின்றார். இதனடிப்படையில் திருமயம் காவல் ஆய்வாளர் மனோகரன் அளித்த … Read more