இன்று பங்கு சந்தை நிலவரம்!! மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்!!

Stock market situation today !! Happy investors !!

இன்று பங்கு சந்தை நிலவரம்!! மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்!! கொரோனா தொற்றின் காரணமாக கடந்த சில மாதங்களாக பங்கு சந்தை வணிகம் வீழ்ச்சியில் இருந்தது. மருத்துவ சந்தையை தவிர மற்ற அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் வீழ்ச்சில் தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கொரோனா தொற்று பரவல் சற்று கட்டுகுள் உள்ள நிலையில் பங்கு சந்தை வணிகம் சற்று ஏற்றம் கண்டு உள்ளது. இன்று பங்கு சந்தை வணிகம் உயர்வுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 250 புள்ளிகள் வரை உயர்ந்தது. … Read more

பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய மிக அவசர கடிதம்! என்ன செய்யப்போகிறார் பிரதமர்!

பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய மிக அவசர கடிதம்! என்ன செய்யப்போகிறார் பிரதமர்!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவலின் இரண்டாவது அலை குறைந்து இருக்கின்ற சூழலில், மத்திய மாநில, அரசுகள் வழங்கி இருக்கின்ற தளர்வுகளை பொதுமக்கள் முறையாக கடைபிடிக்காத பட்சத்தில் இந்த நோய்த்தொற்றின் மூன்றாவது அலை ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று அச்சம் தோன்றியிருக்கிறது. இதன் காரணமாக, தமிழக அரசு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக தீவிரப்படுத்தி இருக்கிறது. இப்படியான சூழ்நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் அதி விரைவாக நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்படுகிறது. இருந்தாலும் தமிழகத்திற்கு மிகக் குறைந்த அளவில் தடுப்பூசி கொடுக்கப்படுவதால் … Read more

ட்ரெண்டிங்கில் எடப்பாடியார்! அதிர்ச்சியில் ஆளும் தரப்பு!

ட்ரெண்டிங்கில் எடப்பாடியார்! அதிர்ச்சியில் ஆளும் தரப்பு!

சென்ற 2016ஆம் வருடம் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக மறுபடியும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. முதலமைச்சராக பொறுப்பேற்ற ஜெயலலிதா அடுத்த ஒரு வருட காலத்திற்குள் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இதனைத் தொடர்ந்து தற்போது அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஓபிஎஸ் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அதன் பின்னர் அந்தக் கட்சிக்குள் நிலவிய குழப்பங்கள் காரணமாக, அவர் பதவி விலக நேரிட்டது. அவரை அடுத்து எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பதவியேற்றார். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் முதலமைச்சராக பொறுப்பு வகித்த … Read more

தமிழக அரசிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த பாரதிய ஜனதா கட்சி! அதிர்ச்சியில் திமுக!

தமிழக அரசிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த பாரதிய ஜனதா கட்சி! அதிர்ச்சியில் திமுக!

கோயமுத்தூர் மாவட்டத்தில் கோவை வடக்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம் பாஜக சார்பாக நேற்றையதினம் வந்ததாக சொல்லப்படுகிறது இந்த கூட்டத்தில் கோயமுத்தூர் வடக்கு மாவட்ட தலைவர் ஜெகநாதன் தலைமை தாங்கினார் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் கனகசபாபதி, மாநில செயற்குழு உறுப்பினர் முருகானந்தம் போன்ற முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் ஒரு சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. மத்திய அரசு தமிழ்நாட்டின் மேற்கு மாவட்ட மக்களின் வாழ்வாதாரங்களை பாதுகாக்கவும், வளர்ச்சியை … Read more

திருக்கோவிலூர் அருகே படுகொலை செய்யப்பட்ட முக்கிய நிர்வாகி! கடும் கோபத்தில் டிடிவி தினகரன்!

திருக்கோவிலூர் அருகே படுகொலை செய்யப்பட்ட முக்கிய நிர்வாகி! கடும் கோபத்தில் டிடிவி தினகரன்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் இவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராக பணியாற்றி வருகிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.இப்படியான சூழ்நிலையில், கோவிந்தன் இன்றைய தினம் ஞானம் பெற்றான் தாங்கல் கிராமத்தில் இருக்கின்ற அவருடைய நிலத்தை கவனிப்பதற்காக சென்று இருக்கின்றார். அந்த சமயத்தில் அந்த பகுதியில் மறைந்திருந்த ஒரு சில மர்ம நபர்கள் அவரை கண்ணிமைக்கும் சமயத்தில் தாக்கி இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் கோவிந்தன் அவர்களை சரமாரியாக … Read more

மத்திய அரசுக்கு முதலமைச்சர் எழுதிய முக்கிய கடிதம்! செவிசாய்க்குமா மத்திய அரசு?

மத்திய அரசுக்கு முதலமைச்சர் எழுதிய முக்கிய கடிதம்! செவிசாய்க்குமா மத்திய அரசு?

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய கடிதம் ஒன்றை எழுதி இருக்கின்றார் அதாவது முதுகெலும்பு, தசை செயல் இழப்பு சிகிச்சைக்கான உயிர் காக்கும் மருந்துகளை இறக்குமதி செய்யும் சமயத்தில் வரிவிலக்கு கொடுக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தி கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கின்றார். தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு எழுதி இருக்கின்ற அந்த … Read more

வாசலில் எதற்காக உப்பு வைப்பர்?!! ஜோதிடர் கூறிய பதில்!!

வாசலில் எதற்காக உப்பு வைப்பர்?!! ஜோதிடர் கூறிய பதில்!!

ஜோதிருடைய பதில்: வாசலில் ஏன் உப்பு வைப்பர்? வாசலில் உப்பு வைப்பது தவறான செயல் ஆகும். தெய்வீகமான எந்த ஒரு பொருளையும் காலில் மிதிபடும் வண்ணம் வைப்பது நன்மையை அளிக்காது. சூரிய புத்தியானது ராகு திசையில் நடைபெற்றால் என்ன பலன் கிடைக்கும்? சூரியன் பலம் பெற்று இருந்தால் சாதகமான சூழ்நிலைகள், அரசு வழியில் ஏற்படும். மேலும், மனதில் புதுவிதமான துணிச்சல்கள் உண்டாகும். ராகு மிதுன ராசியில் இருந்தால் என்ன பலன்? அவர்கள் மென்மையான குணநலன்களை உடையவர்கள். சிரிப்பு … Read more

சென்னையில் மீண்டும் உயரும் தங்கம் விலை!! சோகத்தில் இல்லத்தரசிகள்!!

சென்னையில் மீண்டும் உயரும் தங்கம் விலை!! சோகத்தில் இல்லத்தரசிகள்!!

தமிழ்நாட்டில் சென்னையில் தங்கள் வெளியில் மற்றும் வெள்ளியின் விலை அதிகரித்து உள்ளது. இன்று காலை தங்க விலையின் நிர்ணயப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 112 ரூபாய் உயர்ந்து உள்ளது. மேலும், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 4,521 ரூபாய்க்கும் சவரன் 36,168க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை சில்லறை வர்க்கத்தில் இன்று ஒரு கிராம் வெள்ளி 74.40 ரூபாய்க்கு விற்பனை செய்யப் படுகிறது. சென்னையில் சிறிது நாட்களாகவே தங்கத்தின் விலையானது ஏறியும் பின் சரிந்தும் … Read more

பிரதமருக்கு சேலை, பொட்டு, வளையல், பூ பார்சல்!! நூதனப் போராட்டம்!!

பிரதமருக்கு சேலை, பொட்டு, வளையல், பூ பார்சல்!! நூதனப் போராட்டம்!!

கடந்த சில மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது மிக மிக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் கிட்டத்தட்ட பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே இருப்பதால் மக்கள் வெளியில் வருவதற்கு பெட்ரோல் செலவு செய்ய வேண்டும் என்று எண்ணி நடந்து வருகிறார்கள். இதன் காரணமாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் உயர்வினைக் கண்டித்து புதுவையில் மகளிர் காங்கிரஸ் சார்பாக நூதனப் போராட்டம் நடந்தது.மேலும், தற்போது சமீபத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே … Read more

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு?! பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி!!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு?! பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி!!

தமிழகத்தில் பள்ளிகள் எப்போது என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர் அன்பில் கஜேஷ் பொய்யாமொழி பதில் அளித்து உள்ளார். நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றானது மிகவும் தலைவிரித்து ஆடுகிறது. இந்த நிலையில், மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் கூறிய நிலையில் தற்போது வைரஸ் தோற்று மிகவும் குறைந்து வருகிறது. இதனால் பல மாநிலங்களில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து ஜூலை 16ஆம் தேதி முதல் புதுவையில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. மேலும், கொரோனாவானது குறைந்து வரும் … Read more