பங்கு சந்தையில் இன்று!! முதலீடு செய்யலாமா? வணிகம் செய்ய நல்ல வாய்ப்பு தான்!!

Today's stock results !! For the first time, the Sensex crossed 53,100 points !!

பங்கு சந்தையில் இன்று!! முதலீடு செய்யலாமா? வணிகம் செய்ய நல்ல வாய்ப்பு தான்!! இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்றும், இந்திய சந்தைகள் பெரிதும் மாற்றம் ஏதுமின்றி சற்று சரிவில் உள்ளது. சென்ற சில அமர்வுகளாகவே ஏற்ற இறக்கத்தினை கண்டு வரும் இந்திய சந்தைகள், இன்றும் பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் சிறிது சரிவில் தான் உள்ளது. கொரோனா தொற்றின் முதல் மற்றும் இரண்டாம் அலை காரணமாக சரிந்த பொருளாதார நிலைமையே,இன்னும் மீளவில்லை. இது மாற … Read more

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு? பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவசர ஆலோசனை!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு? பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவசர ஆலோசனை!

நாடு முழுவதும் நோய் தொற்று பரவல் அதிகமாக இருந்ததன் காரணமாக, சென்ற வருடம் மார்ச் மாதத்தில் இருந்து பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது. இந்த வருடம் ஆரம்பத்தில் ஒரு சில மாநிலங்களில் மட்டும் பள்ளிகள் செயல்பட தொடங்கினர். நோய்த்தொற்றின் இரண்டாவது அலை காரணமாக, மறுபடியும் பள்ளிகள் மூடப்பட்டது அதோடு மாணவர்களின் நலன் போன்றவற்றை கருத்தில் வைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இணையதளம் மூலமாக மட்டுமே வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தற்சமயம் நோய் தொற்று … Read more

அதிமுக ஆட்சியில் வஞ்சிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நியாயம் வழங்கப்படும்! மின்சாரத்துறை அமைச்சர் அதிரடி!

அதிமுக ஆட்சியில் வஞ்சிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நியாயம் வழங்கப்படும்! மின்சாரத்துறை அமைச்சர் அதிரடி!

மின்வாரியத்தில் கேங்மேன் பணிக்கு தேர்வாகி இருந்தவர்களின் போராட்டத்திற்கு விரைவாக தீர்வு காணப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்திருக்கின்றார்.மின்சார வாரியத்தில் கேங்மேன் பணிக்காக தேர்வில் பங்கேற்று வேலை கிடைக்காதவர்கள் சென்னை தேனாம்பேட்டையில் நேற்றையதினம் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். காவல்துறையினர் போராட்டம் நடத்தியவர்களை அப்புறப்படுத்தி சமுதாய கூடங்களில் அடைத்திருக்கிறார்கள். தங்களுக்கு பணி ஆணை வழங்க வேண்டும் என்று தெரிவித்து இவர்கள் தொடர்ச்சியாக போராட்டம் செய்து வருகிறார்கள். இதனைத்தொடர்ந்து நேற்று இந்தப் போராட்டக் குழுவில் இருந்து 8 பேர் மின்சாரத்துறை அமைச்சர் … Read more

பெண்ணை அடைய எலும்புக்கூடு வசிய பூஜை!! தெலுங்கானாவில் திக் திக் சம்பவம்!!

பெண்ணை அடைய எலும்புக்கூடு வசிய பூஜை!! தெலுங்கானாவில் திக் திக் சம்பவம்!!

தெலுங்கானா மாநிலத்தில், நல்கொண்டா மாவட்டத்தில், குண்டலப்பள்ளி மண்டலம், ரங்காரெட்டி நகரைச் சேர்ந்தவர் தான் முரளி. இவறது வயது 35. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், முரளி அடிக்கடி செல்போன் எண்களுக்கு தொடர்பு கொண்டு எதிர்திசையில் பெண்கள் பேசினால் அவர்களுடன் பேசுவதை வழக்கமாக வைத்திருப்பார். அவ்வாறு செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டதில் ராங்கால் மூலமாக நல்கொண்டா மாவட்டம், குண்டல பள்ளி பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் தொடர்பினை பெற்றார். மேலும், அந்தப் … Read more

மதுரை மாநகராட்சிக்கு கல்தா கொடுத்த முன்னாள் எம்பி! அதிரடி நடவடிக்கை எடுத்த மாநகராட்சி நிர்வாகம்!

மதுரை மாநகராட்சிக்கு கல்தா கொடுத்த முன்னாள் எம்பி! அதிரடி நடவடிக்கை எடுத்த மாநகராட்சி நிர்வாகம்!

அமைச்சர்கள் மற்றும் சட்டசபை உறுப்பினர்களின் பதவி காலம் முடிவுற்ற பின்னர் அரசுக்கு சொந்தமான இடங்களை காலி செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தி இருக்கின்றது. மதுரை ஆனையூர் பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்ற நபர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதிமுகவை சேர்ந்த நான் மதுரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து இருக்கின்றேன் என்று தெரிவித்திருக்கின்றார். அதோடு தல்லாகுளம் அழகர் கோவில் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் வாடகை … Read more

முக்கிய ஆலோசனையில் ஈடுபட்ட எடப்பாடி பழனிச்சாமி! சசிகலாவின் ஆட்டம் முடிவுக்கு வருகிறதா?

முக்கிய ஆலோசனையில் ஈடுபட்ட எடப்பாடி பழனிச்சாமி! சசிகலாவின் ஆட்டம் முடிவுக்கு வருகிறதா?

சேலத்தில் அதிமுக நிர்வாகிகளுடன் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை செய்து இருக்கின்றார். நேற்று காலை 10 மணி அளவில் அதிமுகவின் இணைய ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையிலிருந்து புறப்பட்டு சேலம் நெடுஞ்சாலை நகரில் இருக்கின்ற அவருடைய இல்லத்திற்கு வருகை தந்தார். அவர் அதிமுகவின் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் தலைமையிலான நிர்வாகிகள் வரவேற்றதாக சொல்லப்படுகிறது. அதன் பின்னர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் தெற்கு தொகுதி சட்டசபை உறுப்பினர் பாலசுப்பிரமணியன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற … Read more

விரைவில் பாரதிய ஜனதாவில் நடைபெற இருக்கும் முக்கிய நிகழ்வு! பரபரப்பான பாரதிய ஜனதா கட்சி!

விரைவில் பாரதிய ஜனதாவில் நடைபெற இருக்கும் முக்கிய நிகழ்வு! பரபரப்பான பாரதிய ஜனதா கட்சி!

அண்மையில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்த திரு. முருகன் அவர்களுக்கு மத்திய இணை அமைச்சராக பொறுப்பு கொடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக திரு. அண்ணாமலை நியமிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் எதிர்வரும் 16ம் தேதி பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அந்த கட்சியின் மாநில தலைவராக முறைப்படி பதவி ஏற்க இருப்பதாக பாரதிய ஜனதா கட்சியின் தலைமை தெரிவித்து இருக்கின்றது. இதுதொடர்பாக … Read more

மாணவர்கள் அனைவருக்கும் 2 GB டேட்டா இலவசம்!! முதல்வருக்கு முக்கிய கோரிக்கை விடுத்த ஈபிஎஸ் !!

மாணவர்கள் அனைவருக்கும் 2 GB டேட்டா இலவசம்!! முதல்வருக்கு முக்கிய கோரிக்கை விடுத்த ஈபிஎஸ் !!

தமிழ்நாட்டில் ஆன்லைன் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 2GB இன்டர்நெட் டேட்டா இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று ஈ.பி.எஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதனை குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தை கொண்டு வந்து, கல்வி புரட்சியை ஏற்படுத்தினார். மேலும், அம்மா அவர்கள் அம்மாவின் அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக உயர் கல்வி மேம்படுத்தப்பட்டது. திமுக கட்சி ஆட்சியில் 2011 ஆம் ஆண்டில் 32.1 விழுக்காடாக இருந்த உயர் கல்வி மாணவர் சேர்க்கை விகிதம் … Read more

நெசவாளர்களின் வருவாயை உயர்த்த., அரசு ஊழியர்கள் இந்த ஆடை அணிய வேண்டும்!! முதல்வர் அறிவுறுத்தல்!!

நெசவாளர்களின் வருவாயை உயர்த்த., அரசு ஊழியர்கள் இந்த ஆடை அணிய வேண்டும்!! முதல்வர் அறிவுறுத்தல்!!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு வந்த போதிலிருந்தே கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பலவிதமான அறிவிப்புகளை செய்து வருகிறார். மேலும், மேகதாது அணை பிரச்சனை தீர்க்கவும் பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார். தமிழ்நாட்டில் இருந்து கண்டிப்பாக கொரோனாவை விரட்டுவோம் என்று அவர் கூறியுள்ளார். மேலும் பல நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு உள்ளார். இதனை அடுத்து வேலை இல்லாதோருக்கு அரசு மூலமாக வேலையும் கிடைத்து வருகிறது. மக்களின் அனைத்து வித பிரச்சனைகளுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்வு கங்கு … Read more

நடிகர் தனுஷுக்கு ஜோடியாகும் 3 முக்கிய நடிகைகள்.! மீண்டும் இணையும் பிரபல நடிகை.!

நடிகர் தனுஷுக்கு ஜோடியாகும் 3 முக்கிய நடிகைகள்.! மீண்டும் இணையும் பிரபல நடிகை.!

இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் கதாநாயகியாக 3 நடிகைகள் நடிக்க இருக்கின்றனர். தமிழ் சினிமாவின் நட்சத்திர நாயகனாக விளங்கும் தனுசுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும், தற்போது இவர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘D43’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து, இவர் செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’ என்ற ஒரு படத்திலும் நடிக்க உள்ளார். மேலும், இவர் ஆயிரத்தில் ஒருவன் 2, ராட்சஷன் பட இயக்குனருடன் ஒரு படம் … Read more