மாட்டு சாணத்தால் தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது! பாஜக அதிரடி நடவடிக்கை!
மணிப்பூர் மாநிலத்தில் முதலமைச்சர் பைரன் சிங் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அந்த மாநிலத்தின் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எஸ் தேவேந்திர சிங் கொரோனா காரணமாக, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சென்ற வாரம் திகேந்திர சிங் சிகிச்சை பலனில்லாமல் இயற்கை எய்தினார். அவருடைய மறைவுக்கு பத்திரிக்கையாளர் கிஷோரே சந்திரவாங்கமும் சமூக ஆர்வலர் எரேண்ட்ரோ லெய்கொம்பமும் கிண்டலாக விமர்சனம் செய்து முகநூல் பக்கத்தில் பதிவு செய்து இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. … Read more