மாட்டு சாணத்தால் தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது! பாஜக அதிரடி நடவடிக்கை!

மாட்டு சாணத்தால் தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது! பாஜக அதிரடி நடவடிக்கை!

மணிப்பூர் மாநிலத்தில் முதலமைச்சர் பைரன் சிங் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அந்த மாநிலத்தின் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எஸ் தேவேந்திர சிங் கொரோனா காரணமாக, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சென்ற வாரம் திகேந்திர சிங் சிகிச்சை பலனில்லாமல் இயற்கை எய்தினார். அவருடைய மறைவுக்கு பத்திரிக்கையாளர் கிஷோரே சந்திரவாங்கமும் சமூக ஆர்வலர் எரேண்ட்ரோ லெய்கொம்பமும் கிண்டலாக விமர்சனம் செய்து முகநூல் பக்கத்தில் பதிவு செய்து இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. … Read more

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்த சர்ச்சைக்குரிய செயல்! தப்புமா அமைச்சர் பதவி!

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்த சர்ச்சைக்குரிய செயல்! தப்புமா அமைச்சர் பதவி!

சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திருவெறும்பூர் சட்டசபை தொகுதியில் திமுக சார்பாக களம் கண்டு வெற்றி அடைந்தவர் தான் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. அவருக்கு பள்ளிக்கல்வித்துறை ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார் இப்படியான சூழலில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் இருக்கின்ற கட்சியின் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர், மாநகர காவல் துறை ஆணையாளர், மாநகராட்சி ஆணையாளர், உள்பட பல அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தியதாக ஒரு சர்ச்சை … Read more

இ-பதிவு தேவையில்லை! காவல்துறை அதிரடி!

இ-பதிவு தேவையில்லை! காவல்துறை அதிரடி!

தலைநகர் சென்னையில் இன்று முதல் காலை 10 மணிக்கு மேலே வீட்டை விட்டு வெளியே செல்லும் முன் களப்பணியாளர்கள் காவல்துறையினர் வாகன சோதனையின்போது அடையாள அட்டையை காட்டி பயணம் செய்யலாம் என்று சென்னை பெருநகர காவல் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. சென்னை காவல் எல்லைக்குள் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு செல்வதற்கு இபதிவு கட்டாயம் என்று நேற்றையதினம் காவல்துறை அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து சென்னையில் பல இடங்களில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தார்கள். அதிலும் … Read more

உங்கள் தொகுதியில் முதல்வர்! செயல்பட தொடங்கிய திட்டம்!

உங்கள் தொகுதியில் முதல்வர்! செயல்பட தொடங்கிய திட்டம்!

உங்கள் தொகுதியில் முதல்வர்! செயல்பட தொடங்கிய திட்டம்! உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற துறையின்கீழ் வாங்கப்பட்ட மனுக்களில் 549 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்திலன் சமயத்தில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சியின் மூலமாக வாங்கப்பட்ட மனுக்கள் மீது நூறு தினங்களுக்குள் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற புதிய துறையை உருவாக்க திட்டமிட்டு இருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார். அதேபோல உங்கள் தொகுதியில் … Read more

ட்விட்டரில் குஷ்பு தெரிவித்த அதிரடி கருத்து! மக்கள் கடும் எதிர்ப்பு!

ட்விட்டரில் குஷ்பு தெரிவித்த அதிரடி கருத்து! மக்கள் கடும் எதிர்ப்பு!

நாடு முழுவதும் நோய் தொற்றும் தடுப்பு நடவடிக்கை காரணமாக, தடுப்பூசி செலுத்தும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றது. 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பு ஊசி செலுத்துவதற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்திருந்தாலும் பற்றாக்குறை காரணமாக, அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. அதே சமயத்தில் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் 18 வயது முதல் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று தமிழக அரசு சார்பாக அறிவிப்பு … Read more

தனக்கு வந்தா தான் தலைவலி தெரியும்! திமுகவை விமர்சிக்கும் நடிகை கஸ்தூரி

Kasthuri Criticised DMK

தனக்கு வந்தா தான் தலைவலி தெரியும்! திமுகவை விமர்சிக்கும் நடிகை கஸ்தூரி புதியதாக பதவியேற்றுள்ள திமுக பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.அதே போல கடந்த கால திமுக ஆட்சியில் நடந்த மாதிரி தற்போது எதுவும் நடந்துவிட கூடாது என தமிழக முதல்வர் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் தனது கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள்,அமைச்சர்கள் மற்றும் அடிமட்ட தொண்டர்கள் என அனைவருக்கும் கட்டுபாடுகளை விதித்துள்ளார். அந்தவகையில் திமுக அரசின் செயல்பாடு தமிழக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை … Read more

அய்யா நீங்க தான் காப்பாத்தனும்! மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட நெகிழ்ச்சியான பதிவு

அய்யா நீங்க தான் காப்பாத்தனும்! மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட நெகிழ்ச்சியான பதிவு

அய்யா நீங்க தான் காப்பாத்தனும்! மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட நெகிழ்ச்சியான பதிவு 40 வருடங்களுக்கு முன்னர் நாம் மருத்துவராக பணிபுரிந்து கொண்டிருந்த சமயத்தில் நோயால் பாதிக்கப்பட்டவர்களை அவர்களுடைய உறவினர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் அழைத்து வருவார்கள். ஐயா நீங்கள் தான் எங்களுக்கு தெய்வம் மாதிரி நீங்கள் தான் ஐயா இந்த உயிரை காப்பாற்ற வேண்டும் என்று தெரிவிப்பார்கள் என்று மிகவும் உருக்கமாக தெரிவித்திருக்கிறார் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ். அதோடு இப்போது இருக்கும் சூழ்நிலையில், இந்த … Read more

அமமுகவின் முக்கிய தலைவர் மறைவு! சோகத்தில் டிடிவி தினகரன்!

அமமுகவின் முக்கிய தலைவர் மறைவு! சோகத்தில் டிடிவி தினகரன்!

அமமுகவின் முக்கிய தலைவர் மறைவு! சோகத்தில் டிடிவி தினகரன்! தமிழ்நாட்டின் நோய்த்தொற்று பரவல் மிக தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய ,மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் இந்த நோய்களை கட்டுப்படுத்துவது மத்திய, மாநில அரசுகளுக்கு சுலபமாக இல்லை என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் , இந்த நோய் தொற்று நோய் கட்டுப்படுத்துவதற்கு ஒரேவழி தடுப்பூசி தான் என்ற நிலையில், நாடு முழுவதும் தடுப்பூசிகளை எல்லோரும் போட்டுக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் … Read more

16, 500 வீடுகளை சேதப்படுத்திய டவ் தே புயல்! புயலின் கோரத் தாண்டவத்தில் 3 பேர் பலி! மின்சாரம் இல்லாமல் மருத்துவமனைகள் பரிதவிப்பு!

16, 500 வீடுகளை சேதப்படுத்திய டவ் தே புயல்! புயலின் கோரத் தாண்டவத்தில் 3 பேர் பலி! மின்சாரம் இல்லாமல் மருத்துவமனைகள் பரிதவிப்பு!

இந்த டவ் தே புயலின் கோரத் தாண்டவத்தில் சிக்கி அகமதாபாத் மக்கள் பரிதவித்து வருகின்றனர். அதிலும் அகமதாபாத்தின் சௌராஷ்டிரா பகுதியில் 16,500 வீடுகளையும் சேதமாக்கி உள்ளது. மேலும் 3 பேர் பலியாகியுள்ளனர். 181 மின் கம்பங்கள் மற்றும் 196 சாலைகள் சேதம் அடைந்துள்ளது. மேலும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்ட சம்பவங்கள் பதிவாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அகமதாபாத்தில் உள்ள சோம்நாத் மாவட்டத்தில் அருகில் சௌராஷ்டிரா கடற்கரையில் திங்கட்கிழமை இரவு நிலச்சரிவு ஏற்பட்ட பின்னர் சௌராஷ்ட்ரா … Read more

முதல்வர் வெளியிட்ட புதிய அறிவிப்பு! நிகழ்ச்சியில் தமிழக மக்கள்!

முதல்வர் வெளியிட்ட புதிய அறிவிப்பு! நிகழ்ச்சியில் தமிழக மக்கள்!

தமிழகத்தில் நாட்கள் செல்லச் செல்ல நோய் தொற்றிய அதிகரித்து வருகிறது இதனை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில், நோய்த்தொற்று காரணமாக, மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அவதிகளை குறைப்பதற்காக பெற்று சமயத்தில் பொது மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் விதத்திலும் 4 ஆயிரத்து 153 பிள்ளை 39 கோடி செலவில் மே மாதத்தில் 2 கோடியே 67 லட்சத்து 66 ஆயிரத்து 950 அளவிலான அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு 2000 ரூபாய் நிவாரணத் தொகையினை முதல் … Read more