என் மீது வழக்குப் போடுங்கள்! பிரியங்கா காந்தி ஆவேசம்!
தற்போது இருக்கும் சூழ்நிலையில் இந்தியாவில் பல மாநிலங்களில் ஆக்சிசன் தட்டுப்பாடு உண்டாகியிருக்கிறது. இதனால் பல உயிர்கள் அழிவதற்கான வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.பல மாநில அரசுகளும் மத்திய அரசுக்கு இது தொடர்பான பல வலியுறுத்தி உதவி செய்து வருகிறது ஆகவே மத்திய அரசும் இந்த நிலை விரைவில் சரி செய்யப்படும் என்று உறுதி அளித்து இருக்கிறது. இந்த சூழ்நிலையில், உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு கடுமையாக இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டினார். இந்தநிலையில், உத்தரப்பிரதேச முதலமைச்சர் … Read more