கோவில் பிரசாதம் விஷமாக மாறும் அபாயம்:! எச்சரிக்கும் உணவு பாதுகாப்பு துறை!!

கோவில் பிரசாதம் விஷமாக மாறும் அபாயம்:! எச்சரிக்கும் உணவு பாதுகாப்பு துறை!!

கோவில் பிரசாதம் விஷமாக மாறும் அபாயம்:! எச்சரிக்கும் உணவு பாதுகாப்பு துறை!!   இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள், மற்ற அனைத்து இந்து கோவில்களும்,FSSAI என்ற உணவு கட்டுப்பாட்டு அமைப்பின் கீழ் BHOG (Blissful Hygienic Offering to God) என்ற சான்றினை பெற வேண்டும்.BHOG என்றால் மகிழ்ச்சியாக கடவுளுக்கு சமர்பிக்கப்படும் தூய உணவு என்று அர்த்தம். இந்த சான்றிதழை கடந்த ஆண்டு,நெல்லையப்பர் கோவில், பாபநாசம் உலகநாதசுவாமி உள்ளிட்ட கோவில்களுக்கு வழங்கப்பட்டது.இந்நிலையில் அனைத்து கோவில்களும் … Read more

உஜ்வாளா யோஜனாவில் சிலிண்டர் கனெக்சன் பெறுபவர்களுக்கு மோடியின் அதிரடியான சலுகை!

Modi's exciting offer for cylinder connection recipients in Ujwala Yojana!

உஜ்வாளா யோஜனாவில் சிலிண்டர் கனெக்சன் பெறுபவர்களுக்கு மோடியின் அதிரடியான சலுகை! ஒரு கோடி மக்களை சென்றடைந்த உஜ்வானா யோஜனா திட்டம் மேலும் பயனளிக்கும் விதமான சலுகைகளை இந்த வருடம் அரசு அறிவித்துள்ளது. எவ்வாறு எரிவாயு முறையை இணைப்பது: BPL குடும்பத்தில் இருக்கும் பெண்கள் அனைவரும் இந்த திட்டத்தை பயன்பத்திக் கொள்ளலாம்.அருகில் இருக்கும் LPG சிலிண்டர் மையத்திற்கு சென்று அங்குள்ள KYC படிவத்தை வாங்கி பூர்த்தி செய்து எரிவாயு நிலையத்தில் சமர்பிக்கவும்.இல்லையென்றால் உஜ்வளா யோஜனா திட்டத்தின் வலைதளத்தில் இருந்து … Read more

திமுக தலைமையை கேட்காமல் வேல்முருகன் கொடுத்த வாக்குறுதி! கடும் அதிருப்தியில் கூட்டணி கட்சிகள்

Tamilaga Valvurimai Katchi Head Velmurugan-News4 Tamil Online Tamil News

திமுக தலைமையை கேட்காமல் வேல்முருகன் கொடுத்த வாக்குறுதி! கடும் அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் 2021 தேர்தலில் திமுக வெற்றி பெற வையுங்கள் வன்னியர்களுக்கு 15 சதவீத உள் இட ஒதுக்கீடு நான் வாங்கி தருவேன் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் பேட்டியளித்துள்ளார். வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வேண்டும் என்று மருத்துவர் ராமதாஸ் பாமக சார்பிலும் மற்றும் வன்னியர் சங்கம் சார்பிலும் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய போராட்டம் நடத்த பட்ட நிலையில் தற்பொழுது தமிழக அரசு … Read more

டிடிவி தினகரன் போட்ட பக்கா பிளேன்! அச்சத்தில் அதிமுக தலைமை

டிடிவி தினகரன் போட்ட பக்கா பிளேன்! அச்சத்தில் அதிமுக தலைமை

டிடிவி தினகரன் போட்ட பக்கா பிளேன்! அச்சத்தில் அதிமுக தலைமை 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக திமுக நாம் தமிழர் மக்கள் நீதி மையம் போன்ற கட்சிகள் தனித்து களமாட தற்போது அந்த வரிசையில் அமமுககவும் இணைந்துள்ளது. தேர்தல் நெருங்கும் இந்த சமயத்தில் ஏ1 குற்றவாளியாக கர்நாடகா சிறையில் 4 வருட சிறை தண்டனை அனுபவித்து தற்போது மீண்டும் சசிகலா தமிழகம் வந்தார். ஓசூர் முதல் தமிழகம் வரை அமமுக கட்சியினர் பலத்த வரவேற்பு கொடுத்தனர். தமிழகம் … Read more

சொன்னதை செய்த ஈபிஎஸ்! வெறுப்பில் எதிர்க்கட்சித் தலைவர்!

சொன்னதை செய்த ஈபிஎஸ்! வெறுப்பில் எதிர்க்கட்சித் தலைவர்!

தமிழக கூட்டுறவுத் துறை வங்கிகளில் விவசாயிகள் வாங்கியிருக்கும் விவசாய கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விதி எண் 110ன் கீழ் சமீபத்தில் அறிவித்தார். 16.4 3 இலட்சம் விவசாயிகள் தமிழக கூட்டுறவு வங்கிகளில் பெற்ற 12 ஆயிரத்து 110 கோடி விவசாயக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது முதல் அமைச்சரின் இந்த அறிவிப்பு காரணமாக விவசாயிகள் கொண்டாட்டத்தில் இருந்து வந்தார்கள் அதோடு முதல்வருக்கு அவர்கள் சார்பாக நன்றியும் தெரிவிக்கப்பட்டது. இந்த … Read more

அன்புக்கு நான் அடிமை! மவுனம் கலைத்தார் சசிகலா!

அன்புக்கு நான் அடிமை! மவுனம் கலைத்தார் சசிகலா!

பெங்களூருவில் இருந்து சிறைவாசம் முடித்து சென்னை வந்த சசிகலா நான் அடக்குமுறைகளுக்கு அடி பணிய மாட்டேன் என்று தெரிவித்து இருக்கின்றார். இதன் மூலமாக, அவருடைய 4 வருடகால மௌனம் கலைந்து இருப்பதாக தெரிவிக்கிறார்கள். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா, நேற்று சென்னை திரும்பினார். இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் கத்தி குப்பத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த சசிகலா ,அன்புக்கு நான் அடிமை ,தமிழ் பண்புக்கு நான் அடிமை கொண்ட கொள்கைக்கு நான் அடிமை … Read more

சசிகலா குடும்பத்திற்கு எதிராக தமிழக அரசு எடுத்த அடுத்த நடவடிக்கை!

Tamil Nadu government action against Sasikala family

சசிகலா குடும்பத்திற்கு எதிராக தமிழக அரசு எடுத்த அடுத்த நடவடிக்கை! சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா சிறையில் விடுதலையாகி கொரோனா பாதிப்பு காரணமாக பெங்களுரில் வசித்து வந்தார்.இதனையடுத்து இன்று அவர் சென்னைக்கு வர இருக்கிறார்.அவர் சென்னைக்கு வரும் நிலையில் தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை சசிகலாவிற்கு எதிராக போட்டுள்ளது. அவரின் வருகையையடுத்து தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வரும் சூழலில் சசிகலா குடும்பத்திற்கு எதிராக தமிழக அரசு அடுத்த நடவடிக்கையை எடுத்துள்ளது.இந்த நடவடிக்கையின் மூலம் சொத்துகுவிப்பு … Read more

ரத்த நிறத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு! மிதக்கும் இந்தோனேசியா!

flood of blood floating indonesia

ரத்த நிறத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு! மிதக்கும் இந்தோனேசியா! இந்தோனேசியாவில் ஜாவா எனும் தீவில் ஜெயிங்கோட் கிராமம் உள்ளது.இங்கு 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.ஜெயிங்கோட் கிராமம்,ஆடைகளை வடிவமைப்பதில் வல்லமை பெற்றது.குறிப்பாக பழங்கால முறையில்  ஆடைகளை தயாரிப்பதில் பேர் போனது.அவர்கள் தயாரிக்கும் ஆடைகளின் ரசாயனம் வெள்ளத்தில் கலந்து ஊர் முழுவதும் ரத்த நிறத்தில் மாறியது. அருகாமையில் இருக்கும் ஊர்களில் மஞ்சள் நிறத்தில் வெள்ள பெருக்கு தோன்றியது.அங்குள்ள ரசாயன கழிவுகள் நீரில் கலப்பதால் இவ்வாறு ஏற்படுகிறது என அந்நாட்டின் … Read more

கொரோனா பாதிப்பிலிருந்தாக நடிகர் சூர்யா திடீர் ட்வீட்!

கொரோனா பாதிப்பிலிருந்தாக நடிகர் சூர்யா திடீர் ட்வீட்!

கொரோனா பாதிப்பிலிருந்தாக நடிகர் சூர்யா திடீர் ட்வீட்! ஒரு கால வருடமாக தமிழகத்தையே உருக்கி வந்த கொரோனா பாரபட்சம் இல்லாமல் பல உயிர்களை காவு வாங்கி விட்டது.இதில் பிரபல அரசியல் வாதிகள், திரையுலகினர் எனத் தொடங்கி பாமர மக்கள் வரை இந்த நோய் தொற்றால்  பாதிக்கப்பட்டனர். கடந்த 2 மாத அளவில் கொரோனா நோய்த் தொற்று பரவுவது குறைந்து வருகிறது. மக்கள் பல தளவுர்கள் கடந்து பழைய வாழ்க்கை முறைக்கு திரும்புகின்றனர்.இந்நிலையில் நடிகர் சூர்யா தனது ட்விட்டரில் … Read more

பொதுச்செயலாளர் நான் தான்! அமைச்சர்களுடன் பேசிய சசிகலா அதிரடி திட்டம்

Sasikala Action Plan with Ministers for General Secretary

பொதுச்செயலாளர் நான் தான்! அமைச்சர்களுடன் பேசிய சசிகலா அதிரடி திட்டம் சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனைப் பெற்று, கர்நாடகவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் சிறை தண்டனை முடிந்து சமீபத்தில் விடுதலையாகியிருக்கும் சசிகலா அடுத்து அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் ஆட்சி போனால் போகட்டும், இனி அதிமுக பொதுச்செயலாளர் நான் தான் என்று அதிரடி அரசியலில் சசிகலா இறங்கியுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா … Read more