சேலம் புத்தக கண்காட்சிக்கு அமைச்சரை வரவேற்கக்கூட காவல்துறை அதிகாரிகள் வராதது ஏன்? வேறு ஏதும் காரணம் உள்ளதா?

Why didn't the police officials even come to welcome the Minister to the Salem Book Fair? Is there any other reason?

சேலம் மாவட்டத்தில் புத்தகக் கண்காட்சியானது ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இவ்விழாவானது மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் பத்து நாட்கள் தொடர்ந்து நடத்தப்படுகிறது. அப்போது நாள்தோறும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான பல்வேறு போட்டிகள் மற்றும் பொதுமக்களைக் கவரும் வகையிலான கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். கடந்த ஆண்டு சேலம் மாவட்டத்தில் நடத்தப்பட்ட புத்தகத் திருவிழா பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், புத்தக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரிடையே மிகுந்த வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது. … Read more

ஆஸ்திரேலியா அணிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய சிக்கல்!! பிரகாசமானது இந்திய அணியின் இரண்டாவது வெற்றி!!

The biggest problem for the Australian team

cricket: ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹசில்வுட் இரண்டாவது போட்டியில் காயம் காரணமாக விலகியுள்ளார். ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி  சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து இரண்டாவது போட்டியானது அடிலெய்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. மேலும் இந்திய அணி தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய பந்துவீச்சாளர் ஜோஷ் … Read more

போர்ஷே எங்கே, யுவராஜ் செய்த thug life.. உருவான ஐபிஎல் தொடர்..

Where is the Porsche, Yuvraj's thug life.. IPL series formed..

உலக அளவில் “கிரிக்கெட்” தனது அசுர வளர்ச்சியால், உலக விளையாட்டில் தனி இடத்தை பிடித்திருக்கிறது, கிரிக்கெட்டின் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் “ஐபிஎல்” தொடர்ந்தான். இந்தியாவில் உருவான “டி 20” தொடர் தான் “உலகில் ஒரு புரட்சியை” உருவாக்கியது. அன்றைய “பிசிசிஐ” உயர்மட்ட அதிகாரிகளில் ஒருவராக இருந்த “லலித் மோடி” கிரிக்கெட் “டி 20” தொடரை உருவாக்குக்கத்தில் விடாப்பிடியாக இருந்து தொடரை உருவாக்கினார். இந்த முயற்சி தற்போது “டி 20” க்கு என்று தனிப்பெரும் ரசிகர்களை கொண்டு … Read more

ரூ. 15 லட்சம் வரை மானிய கடன்! இளைஞர்களின் கனவை நினைவாக்கும் தமிழக அரசு! தகுதி பெற 8-ஆம் வகுப்பு படித்திருந்தால் போதுமா!

Rs. Subsidized loan up to 15 lakhs! Tamil Nadu Government will remember the dream of the youth! 8th standard is enough to qualify!

தமிழக அரசு மக்களுக்காகப் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றது. அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு “வேலையில்லா இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கத் திட்டம்”(UYEGP) திட்டத்தின்கீழ் ரூ. 15 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதைப் பற்றி நாம் விரிவாகத் தெரிந்து கொள்வோம். UYEGP திட்டம் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வழங்கும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது. இந்தத் திட்டத்திற்காக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைகள் உதவி … Read more

2025-ல் பொங்கலுக்கு தமிழக அரசின் பிரம்மாண்ட பரிசுத் தொகுப்பு – மகிழ்ச்சியில் மக்கள்!

2025 Tamil Nadu Govt's Huge Gift Package for Pongal - People in Joy!

தமிழகத்தில் திருவிழாக்களுக்கெல்லாம் தலைசிறந்ததாகக் கொண்டாடப்படும் தை பொங்கல், கிராமப் பண்பாட்டு வழிபாட்டு விழாவாக மட்டுமன்றி, விவசாயிகளின் பெருமையை பறைசாற்றும் விழாவாக திகழ்கிறது. 2025 ஆம் ஆண்டில் ஜனவரி 14, 15, மற்றும் 16 தேதிகளில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு, தமிழக அரசு மக்களுக்கு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, இது மக்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இலவச வேட்டி-சேலைகள் – இந்த ஆண்டும், வழக்கமாக தமிழக … Read more

சேலத்தில் தொடங்கப்பட்ட புத்தகத் திருவிழா!! காவல்துறை பங்கு பெறாததால் சர்ச்சை!!

Book festival started in Salem!! Controversy because the police did not participate!!

தமிழக முதல்வரின் ஆலோசனைப்படி ஒவ்வொரு ஆண்டும் புத்தகத் திருவிழாவானது குறிப்பிட்ட நாட்களுக்கு தொடங்கப்பட்ட நடப்பது வழக்கமான ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் நேற்று சேலத்தில் தொடங்கி வைக்கப்பட்ட புத்தகத் திருவிழாவில் காவல் துறையினர் கலந்து கொள்ளாதது குறித்த பலவிதமான சர்ச்சை பேச்சுக்கள் வந்த வண்ணம் உள்ளன. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பயன்பெறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அமைக்கப்படும் இந்த புத்தகத் திருவிழாவானது பலருக்கு பயனுள்ளதாக அமைந்து வருவது குறிப்பிடத்தக்கது. நேற்று சேலத்தில் புத்தகத் திருவிழாவினை சுற்றுலாத்துறை … Read more

Google மேப்பின் புதிய அப்டேட்!! தரவுகளை பாதுகாக்க செய்ய வேண்டிய முக்கிய மாற்றங்கள்!!

New Update of Google Maps!! Key Changes to Protect Data!!

Google நிறுவனம் ஆனது தன்னுடைய பயனர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு விதமான அப்டேட்டுகளை கொண்டு வந்த நிலையில் உள்ளன. Google என்னுடைய முக்கிய செயலியான google மேப்ஸில் தற்பொழுது புதிய அப்டேட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அப்டேடானது அறிக்கை மூலமாக கடந்தாண்டு வெளியிடப்பட்ட நிலையில் தற்பொழுது தான் செயல்பாட்டிற்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. முன்பெல்லாம் புதிய இடத்திற்குச் செல்கிறோம் என்றால் வழி கண்டுபிடித்துச் செல்வதே பெரும் போராட்டமாக இருக்கும். ஆனால், கூகுள் மேப்ஸ் அந்த பிரச்சினையை மொத்தமாக நீக்கிவிட்டது. … Read more

ஆன்லைன் கேம்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும்!! மத்திய அரசு!!

Online games affect children's future!! Central Govt!!

குழந்தைகளை கவரக்கூடிய ஆன்லைன் கேம்களில் ஏற்படும் அடிமையாதல் போன்ற பல்வேறு சமூக-பொருளாதாரக் கவலைகளைத் தீர்க்க, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தொடர்புடைய பங்குதாரர்களுடன் மேற்கொண்ட விரிவான ஆலோசனைக்குப் பிறகு, 2021 ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப விதிகள் உருவாக்கப்பட்டன. இந்த விதிகளின் கீழ், வகைப்படுத்தப்பட்ட சட்டவிரோத தகவல்களை அகற்றுவதற்கான விரைவான நடவடிக்கையை உள்ளடக்கிய தங்கள் பொறுப்புணர்வை இடைத்தரகர்கள் உறுதி செய்ய வேண்டும் என்பதும் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் அல்லது தொடர்புடைய தகவல்களுக்கு எதிராக பெறப்பட்ட புகார்களின் … Read more

“பால் உற்பத்தியில் தமிழகம் புதிய சாதனையை செய்துள்ளது” என்பது பொய்யுரை!! பால் முகவர்கள் சங்கம்!!

"Tamil Nadu has made a new record in milk production" is a lie!! Milk Agents Association!!

இந்தியாவின் பால் உற்பத்தியில் தமிழகம் புதிய சாதனையை படைத்துள்ளதாக அமைச்சர் ராஜ கண்ணன் தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து பால் முகவர் சங்கத்தில் இவர் கூறியதற்கு மிகப்பெரிய எதிர்ப்பு உருவாகியுள்ளது. இது குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி குற்றம் சாட்டியுள்ளார்.இந்தியாவின் பால் உற்பத்தியில் 10.317மில்லியன் டன் பால் உற்பத்தி செய்து பதினோராவது இடத்தில் இருக்கும் தமிழகம், திமுக ஆட்சியில் வரலாறு படைப்பதாக பால்வளத்துறை அமைச்சர் கூறுவது தமிழக மக்களை ஏமாற்றும் மிகப்பெரிய … Read more

பேருந்தில் பயணிக்க ஸ்மார்ட் கார்டு திட்டம்!! மகிழ்ச்சியில் காவல்துறையினர்!!

Smart card scheme for traveling by bus!! Happy police!!

கடந்த 2021 ஆம் ஆண்டு காவல்துறை மானிய கோரிக்கையின் போது, முதல்வர் ஸ்டாலின், ‘போலீசார் முதல் இன்ஸ்பெக்டர்’ வரை தங்கள் அடையாள அட்டையை காட்டி, அரசு பஸ்களில் தாங்கள் பணி செய்யும் மாவட்டத்திற்குள்,கட்டணமின்றி பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்ட திட்டம் நடைமுறைப்படுத்தாமல் இருந்ததை அடுத்து, தற்பொழுது அரசு பஸ்சில் போலீசார் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை உள்ளவர்களுக்கு, கட்டணமின்றி பயணம் செய்வதற்கான, ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்க டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இந்தத் திட்டத்திற்கான அரசாணை ஆகஸ்ட் மாதம் … Read more