இலங்கைக்கு கப்பலில் பயணம் பாஸ்போர்ட் மட்டும் போதும்!! மக்கள் சுற்றுலா செல்ல ரெடி!!

travel-to-sri-lanka-only-with-passport-people-are-ready-to-travel

இலங்கைக்கு கப்பலில் பயணம் பாஸ்போர்ட் மட்டும் போதும்!! மக்கள் சுற்றுலா செல்ல ரெடி!! நாகை மாவட்டத்திலிருந்து இலங்கைக்கு மீண்டும் கப்பலில் பயணம் செய்வதற்கு கப்பல் சேவை நாளையிலிருந்து தொடங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் மீண்டும் கப்பல் போக்குவரத்து சேவை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதனால் கோடை விடுமுறையில் இலங்கைக்கு சுற்றுலா செல்லவிருந்த பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் கப்பலில் செல்வதற்கு ஆர்வமாக இருந்தனர் இந்நிலையில் கப்பல் சேவை வரும் 19ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இப்பொழுது … Read more

பருப்பு மற்றும் பாமாயில் இல்லை.. இம்மாதம் முழுவதும் இப்படித்தான்? ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!! 

No pulses and palm oil.. this whole month? Attention Ration Card Holders!!

பருப்பு மற்றும் பாமாயில் இல்லை.. இம்மாதம் முழுவதும் இப்படித்தான்? ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!! தமிழகத்தில் பொதுமக்கள் பலரும் குடும்ப அட்டை மூலம் மலிவு விலையில் பொருட்களை வாங்கி வருகின்றனர். இதில் அரிசி முதல் சர்க்கரை பாமாயில் என அனைத்தும் மாதம்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி காய்கறிகளின் விலை ஏற்ற மற்றும் இறக்கத்திற்கேற்ப அவ்வபோது அதனையும் குறைந்த விலைக்கு விற்பனை செய்கின்றனர். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கும் பல நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றனர். நியாய … Read more

முன்பதிவு செய்யாமல் கூட இவர்களெல்லாம் லோயர் பர்த் வாங்கிக்கொள்ளலாம்!! ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

All these people can get lower berth even without reservation!! Action announcement issued by the Railway Administration!!

முன்பதிவு செய்யாமல் கூட இவர்களெல்லாம் லோயர் பர்த் வாங்கிக்கொள்ளலாம்!! ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!! ரயில் பயணத்தை பெரும்பாலான மக்கள் தற்பொழுது தேர்வு செய்வதால் அதற்கேற்ப அதன் வசதியை மேம்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தொலைதூர பயணம் மேற்கொள்பவர்கள் லோயர் அப்பர், மிடில், பர்த் இருப்பதை பெரிதும் விரும்புவர். இவ்வாறு இருப்பதால் இது அவர்கள் பயண நேரத்தின் சவுகரியத்தை மேலும் அதிகரிக்கும். அந்த வகையில் சமீபத்தில் சூப்பர் செயலி மூலம் இனி வரும் நாட்களில் லோயர் … Read more

போக்குவரத்து ஊழியர்கள் சம்பள கணக்கிலிருந்து 200 கோடி அபேஸ்.. கண்டுகொள்ளாத அதிகாரி!! குமுறும் தொழிலாளர்கள்!!

200 crore diversion from the transport employees salary account!! Complainant Worker

போக்குவரத்து ஊழியர்கள் சம்பள கணக்கிலிருந்து 200 கோடி அபேஸ்.. கண்டுகொள்ளாத அதிகாரி!! குமுறும் தொழிலாளர்கள்!! போக்குவரத்து ஊழியர்களுக்கும் தமிழக அரசுக்கும் சம்பளம் குறித்த பிரச்சனையானது அவ்வபோது காணப்படும். அந்த வகையில் மாநகர போக்குவரத்தின் கீழ் பணி செய்யும் ஊழியர்களின் சம்பளத்திலிருந்து மாதம்தோறும் எல்ஐசி காப்பீட்டு தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. கிட்டத்தட்ட 15 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரியும் நிலையில் மாதந்தோறும் இவர்களது சம்பள கணக்கில் இருந்து 2500 ரூபாய் வீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால் சமீப காலமாக இந்த … Read more

சவுக்கு சங்கர் மீது பாய்ந்த குண்டர்சட்டம் திமுகவின் அரசியல் பழிவாங்கும் செயல்!! சீமான் காட்டம்!!

dmks-political-revenge-for-the-thug-law-on-chavku-shankar-seaman-kattam

சவுக்கு சங்கர் மீது பாய்ந்த குண்டர்சட்டம் திமுகவின் அரசியல் பழிவாங்கும் செயல்!! சீமான் காட்டம்!! சவுக்கு சங்கர் பெண் போலீசார் பற்றி அவதூறாக பேசியதால், சவுக்கு சங்கர் மீது பல்வேறு வழக்குப்பதிவு செய்து கோவை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவரை பேட்டி எடுத்த பெலிக்ஸ் என்பவரையும் போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்து உள்ளனர். மேலும் தனது யூடியூப் தளத்தில் முத்துராமலிங்கத் தேவர் குறித்து தவறாக பேசியதாக கூறி கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் … Read more

வந்தது புதியவகை தடுப்பூசி.. இவர்களெல்லாம் கட்டாயம் போட வேண்டும்!! மத்திய சுகாதார அமைச்சகம் போட்ட அதிரடி உத்தரவு!!

A new type of vaccine has arrived.. All these people must take it!! The action order put by the Ministry of Health!!

வந்தது புதியவகை தடுப்பூசி.. இவர்களெல்லாம் கட்டாயம் போட வேண்டும்!! மத்திய சுகாதார அமைச்சகம் போட்ட அதிரடி உத்தரவு!! கேரளாவில் தற்பொழுது நைல் என்ற காய்ச்சல் தொற்று அதிகளவில் பரவி வருகிறது.மேற்கொண்டு மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க பல்வேறு நவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். 4 வருடங்களுக்கு முன்பு தோன்றிய  கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்தே மீள பல வருடங்கள் ஆனது. தற்போது எந்த ஒரு புதிய வாகை வைரஸ் தொற்று வந்துவிட்டாலும் அதற்கான முன்னடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்து வைத்துவிட்டனர். இதே போல … Read more

டீ, காபி குடிப்பிங்களா? அய்யயோ.. போச்சு! இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விடுத்த எச்சரிக்கை!

டீ, காபி குடிப்பிங்களா? அய்யயோ.. போச்சு! இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விடுத்த எச்சரிக்கை!

டீ, காபியில் அதிக அளவில் காஃபின் உள்ளதால், அது நம் நரம்பு மண்டலத்தை பாதிக்கக்கூடும் என்று, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விடுத்த எச்சரிக்கை விடுத்துள்ளது. புத்துணர்ச்சிக்காக ஒரு காலத்தில் கம்மங்கூழும், பழைய சோறும் நீராகாரமும் குடித்து வந்த தமிழர்கள் இன்று தேநீருக்கும், வித விதமான காஃபி-களுக்கும் அடிமையாக உள்ளனர். காலை எழுந்தவுடன் ஒரு டீ, காலை கடனை முடிக்க ஒரு டீ, முற்பகலுக்கு ஒரு டீ, மாலை நேரத்தில் ஒரு டீ, இரவு தூங்கும் முன்பும் … Read more

மோடியின் வங்கி கணக்கில் இவ்வளவு பணமா? வீடு, கார்? தங்க மோதிரங்கள் – பிரமாண பத்திரத்தில் வெளியான தகவல்!

PM MODI

பிரதமர் நரேந்திர மோடிக்கு சொந்தமாக வீடு மற்றும் கார் எதுவும் இல்லை என்று, அவர் சமர்ப்பித்துள்ள தேர்தல் பிரமாண பத்திரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசம் மாநிலம், வாரணாசி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக களம் இறங்கி உள்ள பிரதமர் மோடி, நேற்று காலை வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்த வேட்பு மனுதாக்களின் போது பாஜக மூத்த தலைவர்கள், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் மற்றும் கூட்டணி … Read more

வெளியேறியதா டெல்லி, லக்னோ? புள்ளி பட்டியலில் செம்ம டிவிஸ்ட்! முடிவு சன் ரைசஸ் கையில்!

வெளியேறியதா டெல்லி, லக்னோ? புள்ளி பட்டியலில் செம்ம டிவிட்! முடிவு சன் ரைசஸ் கையில்!

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய தனது கடைசி லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னோ பந்துவீச்சை தேர்வு செய்ய, அதன்படி களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜேக் ஃப்ரேசர் முதல் பந்தில் டக் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் அபிஷேக் போரல் – ஷாய் ஹோப் அதிரடியாக ஆடினர். இதில், 4 … Read more

சென்னையை அதிர வைத்த கஞ்சா! 1.5 கோடி… சிக்கிய ஐ.டி. ஊழியர்!

சென்னையை அதிர வைத்த கஞ்சா! 1.5 கோடி... சிக்கிய ஐ.டி. ஊழியர்!

சென்னை மடிப்பாக்கத்தில் ஐ.டி. ஊழியரிடமிருந்து ரூ. 1.5 கோடி மதிப்புள்ள 7 கிலோ எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் மதுவினால் ஏற்படும் குற்றங்களை விட, கஞ்சா பயன்படுத்தும் சமூக விரோதிகளால் ஏற்படும் குற்றங்கள் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். அண்மையில் கூட தமிழகத்தில் கஞ்சா விற்பனை செய்ய்பவர்களுடன் தமிழக போலீசாருக்கு தொடர்பு இல்லாமல் இவ்வளவு தூரம் கஞ்சா பரவி இருக்க வாய்ப்பில்லை என்று உயர்நீதிமன்றமே விமர்சித்திருந்தது. … Read more