இனி இ-பாஸ் கட்டாயம்..அதிரடி உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்..!!

Now E-pass is mandatory.. High Court has ordered to take action..!!

இனி இ-பாஸ் கட்டாயம்..அதிரடி உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்..!! கொரோனா மற்றும் ஊரடங்கு சமயத்தில் ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு செல்ல இ-பாஸ் முறை வழக்கத்தில் இருந்தது. இந்நிலையில் தற்போது அந்த நடைமுறையை மீண்டும் கொண்டுவர நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த நடைமுறை மாநிலம் முழுவதும் கிடையாது. வெறும் இரண்டு இடங்களுக்கு மட்டுமே. அதன்படி மே 7 ஆம் தேதி முதல் ஊட்டி கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற வேண்டுமென நீதிமன்றம் அதிரடி உத்தரவு … Read more

குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை.. ஆய்வு முடிவால் அதிர்ச்சியடைந்த மக்கள்!!

Cow dung was not mixed in the drinking tank.. People were shocked by the results of the study!!

குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை.. ஆய்வு முடிவால் அதிர்ச்சியடைந்த மக்கள்!! கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டம், சங்கம்விடுதி ஊராட்சியிலுள்ள குருவாண்டான் தெருவில் மக்களின் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தி வரும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மர்ம நபர்கள் சிலர் மாட்டுச்சாணத்தை கலந்ததாக அப்பகுதி மக்கள் புகார் கூறினார்கள். மேலும் அந்த குடிநீரை குடித்த சிலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்ட நிலையில் தான் குடிநீர் தொட்டியை திறந்து பார்த்த மக்கள் மாட்டுச்சாணம் கலந்திருப்பதாக கூறி … Read more

கோடை காலத்தில் வரும் அக்கியை வீட்டு வைத்திய முறையில் எளிமையாக சரி செய்வது எப்படி!!

How to cure acne in summer with simple home remedies!!

கோடை காலத்தில் வரும் அக்கியை வீட்டு வைத்திய முறையில் எளிமையாக சரி செய்வது எப்படி!! நமது உடலில் அதிகப்படியான அழுக்குகள் சேரும் பட்சத்தில் அது அக்கியாக மாறி விடுகிறது.இதனால் நமது உடல் முழுவதும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சிறிய கொப்பளங்களாக பரவி வருகிறது.இது வந்துவிட்டால் நமது உடலிலும் அரிப்பு தொடர்ந்து ஏற்பட்டு கொண்டே இருக்கும்.அதுமட்டுமின்றி சிறுவயதில் யாருக்காவது அம்மை போட்டு இருந்தால் அதன் தொற்றானது முழுமையாக சரியாகாமல் நமது உடலில் அப்படியே தேங்கிவிடும்.அதன் வெளிப்பாடு தான் நாளடைவில் … Read more

ஒல்லியாக இருக்கும் குழந்தை கொளுகொளுன்னு மாற இதை மட்டும் கொடுங்கள்!!

Just give me this to change the skinny baby!!

ஒல்லியாக இருக்கும் குழந்தை கொளுகொளுன்னு மாற இதை மட்டும் கொடுங்கள்!! குழந்தைகள் ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டால் சரியாக சாப்பிடாமல் அளந்துடிப்பர் இதனால் அவர்களது உடலானது மெலிந்து காணப்படும். மேற்கொண்டு குழந்தைகளின் உடலை தேற்றுவது என்பது முடியாத ஒன்றாக மாறிவிடுகிறது. ஆனால் இந்த பதிவில் வரும் உணவை கொடுத்தால் எப்படிப்பட்ட ஒல்லியாக இருக்கும் குழந்தைகளும் உண்டாக மாறிவிடுவார்கள்.குறிப்பாக இதனை ஆறு மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகள் அனைவருக்கும் கொடுக்கலாம். ரெசிபி: 1 பொட்டுக்கடலையை இரண்டு ஸ்பூன் அளவிற்கு … Read more

சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேர் மருத்துவமனையில் அனுமதி..!!

12 people admitted to hospital after eating chicken shawarma..!!

சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேர் மருத்துவமனையில் அனுமதி..!! கடந்த ஆண்டு தமிழகம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். அதில் சில உயிரிழப்புகளும் நிகழ்ந்தன. இதனை தொடர்ந்து இந்த உணவிற்கு நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அப்படி உள்ள சூழலில் தற்போது சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேர் உடல்நல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மும்பையில் உள்ள கோரேகான் பகுதியில் தான் … Read more

முஸ்லிம்களே அதிகளவில் ஆணுறை பயன்படுத்துறாங்க.. ஓவைசி பேச்சால் வெடித்த சர்ச்சை..!! 

Muslims are mostly using condoms. Controversy sparked by Owaisi's speech...!!!

முஸ்லிம்களே அதிகளவில் ஆணுறை பயன்படுத்துறாங்க.. ஓவைசி பேச்சால் வெடித்த சர்ச்சை..!! ஹைதராபாத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் மஜ்லிஸ் கட்சி தலைவர் ஓவைசி பேசியுள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் முஸ்லிம்கள் தான் அதிகளவில் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள் என்று மறைமுகமாக பேசியதாக குற்றம் சாட்டிய ஓவைசி அதற்கு விளக்கம் அளித்துள்ளார். அதன்படி அவர் கூறியிருப்பதாவது, “முஸ்லீம்கள் அதிக  குழந்தைகள் பெற்றுக் கொள்கிறார்கள் என்று கூறி ஏன் தேவையில்லாத அச்சத்தை ஏற்படுத்த … Read more

மாணவர்கள் கவனத்திற்கு.. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பப்ளிக் எக்ஸாம் ரிசல்ட் வெளியீடு எப்போது??

Attention students.. When will 10th and 12th class public exam result release??

மாணவர்கள் கவனத்திற்கு.. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பப்ளிக் எக்ஸாம் ரிசல்ட் வெளியீடு எப்போது?? தமிழகத்தில் ஆண்டுதோறும் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுவது வழக்கம். அதன்படி தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளியில் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் முடிந்து தற்பொழுது கோடை விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 01 அன்று தொடங்கிய பொதுத்தேர்வு மார்ச் … Read more

நிர்மலா தேவி வழக்கில் அதிரடி தீர்ப்பளித்த நீதிமன்றம்..!!

Nirmala Devi case verdict by the court..!!

நிர்மலா தேவி வழக்கில் அதிரடி தீர்ப்பளித்த நீதிமன்றம்..!! விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் கணிதத்துறையில் பேராசிரியராக பணியாற்றி வந்தவர் தான் நிர்மலா தேவி. இவர் அதே கல்லூரியில் பயிலும் சில மாணவிகளை ஆசை வார்த்தை கூறி பாலியல் ரீதியாக தவறான பாதையில் பயன்படுத்த முயன்றதாக கடந்த 2018ஆம் ஆண்டு ஆடியோ ஒன்று வெளியானது. இதனையடுத்து மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் நிர்மலா தேவி பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன் உடனடியாக கைதும் செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து அவரிடம் … Read more

பிரபல நடிகை தாக்கியதில் காயமடைந்த நபர் மருத்துவமனையில் அனுமதி..!!

Injured person admitted to hospital after attack by famous actress..!!

பிரபல நடிகை தாக்கியதில் காயமடைந்த நபர் மருத்துவமனையில் அனுமதி..!! கடந்த 2002 ஆம் ஆண்டு பிரபல நடிகர் முரளி மற்றும் வடிவேலு நடிப்பில் முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து வெளியான படம் தான் சுந்தரா டிராவல்ஸ். இந்த படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை ராதா. இதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் ராதா நடித்திருந்தார். ஆனால் இவர் நடித்த படங்களுக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. எனவே திருமணம் செய்து … Read more

Breaking: அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆரம்பமாகும் வகுப்புகள்.. வெளிவந்த முக்கிய தகவல்!!

Breaking: Classes begin for government school students.. Important information released!!

Breaking: அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆரம்பமாகும் வகுப்புகள்.. வெளிவந்த முக்கிய தகவல்!! மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வானது வரும் மே மாதம் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது.இந்த நீட் தேர்வு எழுத கிட்டத்தட்ட 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.இதில் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.தற்பொழுது 10 மற்றும் 12-ஆம் வகுப்பிற்கான பொது தேர்வுகள் நடைபெற்றதால் அரசு பள்ளி மாணவர்களுக்கு நடத்தும் இலவச நீட் பயிற்சி வகுப்பானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. … Read more