தமிழ் புத்தாண்டுக்கு ருசிக்க வேண்டிய இனிப்பு இது! இதற்கு ஒரு மாம்பழம் போதும்!

This is a must-try dessert for the Tamil New Year! One mango is enough for this!

தமிழ் புத்தாண்டுக்கு ருசிக்க வேண்டிய இனிப்பு இது! இதற்கு ஒரு மாம்பழம் போதும்! தமிழ் மாதங்களில் முதல் மதமான சித்திரையில் சுவையான மாம்பழ பாயாசம் செய்து சாப்பிடுங்கள். தேவையான பொருட்கள்:- 1)மாம்பழம் – ஒன்று 2)வெள்ளை சர்க்கரை – 1/4 கப் 3)காய்ச்சாத பால் – 1/4 கப் 4)ஏலக்காய் – 2 5)திராட்சை – 10 6)முந்திரி – 10 7)நெய் மாம்பழ பாயாசம் செய்வது எப்படி? ஒரு மாம்பழத்தை கொட்டை மற்றும் தோல் நீக்கிவிட்டு … Read more

நவதானிய ஆரத்தி எடுத்தால் எப்பேர்ப்பட்ட கண் திருஷ்டியும் காணாமல் போய்விடும்!!

If Navadhaniya Aarti is performed, any kind of Khan Trishti will disappear!!

நவதானிய ஆரத்தி எடுத்தால் எப்பேர்ப்பட்ட கண் திருஷ்டியும் காணாமல் போய்விடும்!! கண் திருஷ்டி என்ற பெயரை கேட்டாலே எப்பேர்ப்பட்ட மனிதனும் நடுங்கி போவான்.காரணம் ஒருவரின் மகிழ்ச்சியான வாழ்க்கையை அப்படியே தலைகீழாக மாற்றி சக்தி கண் திருஷ்டிக்கு உண்டு. இன்றைய உலகில் கண் திருஷ்டி ஏற்படுவது அதிகரித்து வருகிறது.எதிலும் போட்டி பொறாமை ஏற்படுவதால் அவை கண் திருஷ்டியாக மாறி விடுகிறது.இதனால் கோடீஸ்வரன் கூட தெருக்கோடிக்கு வந்துவிடுவான்.இந்த கண் திருஷ்டி பாதிப்பில் இருந்து தப்பிக்க நவதானியத்தில் ஆரத்தி எடுக்க வேண்டும். … Read more

சித்திரை மாதத்தின் முதல் நாள் அன்று இதை செய்தால் கடன் பிரச்சனை தீரும்!!

if-you-do-this-on-the-first-day-of-the-month-of-chitra-debt-problems-will-be-solved

சித்திரை மாதத்தின் முதல் நாள் அன்று இதை செய்தால் கடன் பிரச்சனை தீரும்!! தமிழ் வருடத்தின் முதல் நாளான சித்திரை மாதம் இன்று தொடங்குகிறது.இந்த மாதத்தின் முதல் நாளில் கடவுளை வழிபட்டால் ஆண்டு முழுவதும் பணப் பிரச்சனை ஏற்படாது. தமிழ் புத்தாண்டு அன்று அதிகாலை வேளையில் எழுந்து வீட்டை துடைக்கவும்.பின்னர் வாசலில் பசுஞ்சாணம் தெளித்து கோலம் போடவும்.பிறகு தலைக்கு குளித்து தங்களை சுத்தப்படுத்திக் கொண்டு வீட்டு பூஜை அறைக்குள் நுழையவும். பூஜை அறையில் உள்ள கடவுள் படங்கள் … Read more

தினமும் முக்கி முக்கி மலம் கழிக்கிறீர்களா? இதை ஒரு கிளாஸ் குடித்து இறுகி போன மலத்தை வெளியேற்றுங்கள்!!

do-you-poop-every-day-drink-a-glass-of-this-to-get-rid-of-tight-stools

தினமும் முக்கி முக்கி மலம் கழிக்கிறீர்களா? இதை ஒரு கிளாஸ் குடித்து இறுகி போன மலத்தை வெளியேற்றுங்கள்!! வயிறை சுத்தமாக வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம்.உணவு உட்கொள்வதில் ஆர்வம் காட்டுவதை போல் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுவதிலும் ஆர்வம் காட்ட வேண்டும். ஆனால் ஒரு சிலர் வார்தத்தில் 3 அல்லது 4 முறை மட்டுமே மலம் கழிப்பார்கள்.சிலருக்கு எவ்வளவு முக்கினாலும் மலம் வெளியேறுவது கடினமாகும்.சிலருக்கு உடலில் தேவையான அளவு நீர்ச்சத்து இருக்காது.இதனால் குடலில் மலக் இறுகி … Read more

உங்கள் முகம் வெள்ளையாக மாற ஒரு ஸ்பூன் தக்காளி சாறு போதும்! இதை எவ்வாறு பயன்படுத்துவது!!

a-spoonful-of-tomato-juice-is-enough-to-turn-your-face-white-how-to-use-it

உங்கள் முகம் வெள்ளையாக மாற ஒரு ஸ்பூன் தக்காளி சாறு போதும்! இதை எவ்வாறு பயன்படுத்துவது!! முகத்தில் கரும் புள்ளிகள்,பருக்கள் காணப்பட்டால் அழகு குறைந்து விடும்.ஆண்,பெண் யாராக இருந்தாலும் முகத்தை வெள்ளையாக வைத்துக் கொள்ள தான் ஆசைப்படுவார்கள்.அதற்காக விளம்பரங்களில் காணக் கூடிய கெமிக்கல் நிறைந்த க்ரீம்களை பயன்படுத்தத் தொடங்கி விடுகின்றனர். இந்த வகை க்ரீம்களால் எந்த ஒரு பயனும் இல்லை.சருமப் பிரச்சனைகள் தான் ஏற்படும்.எனவே கெமிக்கல் கலந்த க்ரீம்,பேஸ் வாஷ் பயன்படுத்துவதை தவிர்த்து வீட்டில் உள்ள பொருட்களை … Read more

சித்திரை திருநாள் அன்று என்ன செய்யலாம்? எவையெல்லாம் செய்யக் கூடாது?

Tips to remove dandruff from scalp, how to remove dandruff with home remedies, beauty tips

சித்திரை திருநாள் அன்று என்ன செய்யலாம்? எவையெல்லாம் செய்யக் கூடாது? சோபக்கிருது வருடம் முடிந்து சித்திரை முதல் நாளான இன்றுடன் குரோதி வருடம் தொடங்குகிறது. இந்த நன்னாளில் நல்ல எண்ணங்களை மட்டும் மனதில் புகுத்திக் கொள்ளுங்கள். பகைமை இன்றி மகிழ்ச்சியாக வாழ ஒருவருக்கு ஒருவர் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து மகிழுங்கள்.பாயாசம்,பொங்கல் போன்ற இனிப்பான உணவுகள் செய்து சொந்தங்களுக்கு வழங்குங்கள். வீட்டில் இடம் இருப்பவர்கள் தங்களுக்கு பிடித்த மரக் கன்றுகளை நட்டு பராமரியுங்கள்.இந்த நன்னாளில் என்ன செய்யலாம் … Read more

தலையில் உள்ள பொடுகை அடியோடு நீக்க இந்த இரண்டு பொருளை இப்படி பயன்படுத்துங்கள்!!

use-these-two-products-to-get-rid-of-dandruff-completely

தலையில் உள்ள பொடுகை அடியோடு நீக்க இந்த இரண்டு பொருளை இப்படி பயன்படுத்துங்கள்!! தலையில் பொடுகு இருந்தால் அதிகளவு முடி உதிரும்.அதுமட்டும் இன்றி தாங்க முடியாத அளவு அரிப்பு ஏற்படும். இந்த பொடுகு தொல்லையில் இருந்து விடுபட கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை அரைத்து தயிரில் கலந்து தலைக்கு தடவுங்கள். தேவையான பொருட்கள்:- 1)சின்ன வெங்காயம் 2)தயிர் 3)வெந்தயம் 4)வேப்பிலை செய்முறை:- ஒரு கிண்ணத்தில் 1 தேக்கரண்டி வெந்தயம் போட்டு தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற … Read more

மோடியின் செல்வாக்கை குறைத்ததே அண்ணாமலை தான் – செல்லூர் ராஜூ..!!

Annamalai reduced Modi's influence - Sellur Raju..!!

மோடியின் செல்வாக்கை குறைத்ததே அண்ணாமலை தான் – செல்லூர் ராஜூ..!! தேனியில் டிடிவி தினகரனை ஆதரித்து பேசிய பாஜக மாநில தலைவரும், கோவை வேட்பாளருமான அண்ணாமலை தேர்தலுக்கு பிறகு அதிமுக டிடிவி தினரன் வசமாகும். அதிமுக தொண்டர்கள் பலர் தினகரனுக்கு ஆதரவளித்து வருகிறார்கள் என்று கூறியிருந்தார். இந்நிலையில், இதற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலடி கொடுத்துள்ளார். அதன்படி அவர் கூறியிருப்பதாவது, “அண்ணாமலை என்ன விசுவாமித்திரரா? அவர் சொன்னதும் அதிமுக அழிந்துபோக? அண்ணாமலைக்கு அரசியலே தெரியாது. அவர் … Read more

காலணி திருடிய உணவு டெலிவரி பாய்.. ஆதரவு தெரிவித்த பிரபல நடிகருக்கு குவியும் கண்டனங்கள்..!!

The food delivery boy who stole the shoes.

காலணி திருடிய உணவு டெலிவரி பாய்.. ஆதரவு தெரிவித்த பிரபல நடிகருக்கு குவியும் கண்டனங்கள்..!! பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் தமிழில் நிறைய படங்களில் வில்லனாக நடித்து மிரட்டியுள்ளார். குறிப்பாக அருந்ததி படத்தில் அடியே பொம்மாயி என்று இவர் கூறும் அந்த டயலாக்கை இப்போது கேட்டும் உள்ளுக்குள் ஒரு மரண பீதி உருவாகும். இருப்பினும் இவர் படங்களில் மட்டுமே வில்லன். ரியல் லைஃபில் உண்மையான ஹீரோவாக வலம் வருகிறார். குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் உதவி என்று … Read more

தஞ்சையில் 30 ஆண்டுகளாக பொதுமக்கள் தாகம் தீர்க்கும் தனி மனிதர்..!!

30 years in Thanjavur a single man quenching the thirst of public..!!

தஞ்சையில் 30 ஆண்டுகளாக பொதுமக்கள் தாகம் தீர்க்கும் தனி மனிதர்..!! கொளுத்தும் கோடை காலம் தொடங்கி விட்டது. கோடை வந்து விட்டாலே தாகத்தில் தொண்டை வறண்டு ஒரு சொட்டு நீர் கிடைக்காதா என்று பலரும் ஏங்குவார்கள். அவர்களின் தாகம் போக்க சாலையோரங்களில், பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்படுவது தான் இலவச தண்ணீர் பந்தல். கோடைகாலங்களில் இதுபோன்ற தண்ணீர் பந்தல்களை பெரும்பாலான இடங்களில் நாம் பார்க்கலாம். தாகத்தோடு இங்கு வரும் மக்களுக்கு தண்ணீர் மட்டுமின்றி மோர், பானகம் போன்றவையும் … Read more