வாயில் உள்ள புண்ணை ஆற்ற உதவும் பாட்டி மருத்துவம்!

வாயில் உள்ள புண்ணை ஆற்ற உதவும் பாட்டி மருத்துவம்!

வாயில் உள்ள புண்ணை ஆற்ற உதவும் பாட்டி மருத்துவம்! தீர்வு 01:- *தேங்காய் எண்ணெய் சிறிது தேங்காய் எண்ணையில் வாயில் கொப்பளம் உள்ள இடத்தில் தடவினால் அவை விரைவில் ஆறும். தீர்வு 02:- *கிராம்பு எண்ணெய் வாய்ப்புண்ணில் சிறிது கிராம்பு எண்ணெய் தடவினால் அவை எளிதில் ஆறும். தீர்வு 03:- *தேன் தேனை வாயில் புண் உள்ள இடத்தில் பூசினால் அவை விரைவில் ஆறி விடும். தீர்வு 04:- *தேங்காய் பால் உணவு உட்கொண்ட பின்னர் தேங்காய் … Read more

தெய்வீக மணம் வீசும் சாம்பிராணி; இனி வீட்டிலேயே செய்து பயன்படுத்தலாம்!

தெய்வீக மணம் வீசும் சாம்பிராணி; இனி வீட்டிலேயே செய்து பயன்படுத்தலாம்!

தெய்வீக மணம் வீசும் சாம்பிராணி; இனி வீட்டிலேயே செய்து பயன்படுத்தலாம்! தெய்வத்திற்கு தூப தீபம் காட்ட பயன்படுத்தும் சாம்பிராணியை கடையில் வாங்குவதை விட வீட்டில் தயாரித்து பயன்படுத்தினால் இன்னும் சிறப்பு. தேவையான பொருட்கள்:- *பச்சை கற்பூரம் 25 கிராம் *ஏலக்காய் 10 கிராம் *வெண் கடுகு 250 கிராம் *மருதாணி விதை 250 கிராம் *வேப்பிலை பொடி 50 கிராம் *வில்வ இலை பொடி 50 கிராம் *ஜவ்வாது 50 கிராம் செய்முறை:- மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து … Read more

அல்சர்? குணமாக்க உதவும் “தேங்காய்” – இதை எவ்வாறு பயன்படுத்துவது!!

அல்சர்? குணமாக்க உதவும் "தேங்காய்" - இதை எவ்வாறு பயன்படுத்துவது!!

அல்சர்? குணமாக்க உதவும் “தேங்காய்” – இதை எவ்வாறு பயன்படுத்துவது!! தற்பொழுது உள்ள காலகட்டத்தில் பெரும்பாலானோர் அல்சர் பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர். இதை எந்த வித சிரமமும் இன்றி குணமாக்கி கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- 1)தேங்காய் துண்டு 2)வெந்தயம் 3)வேப்பிலை பொடி 4)இந்துப்பு செய்முறை:- ஒரு கப் அளவு தேங்காய் துண்டுகளை மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி பால் எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் ஒரு வாணலி … Read more

இதை மருக்கள் மீது தடவினால் ஒரு இரவில் கொட்டி விடும்! 100% தீர்வு கிடைக்கும்!

இதை மருக்கள் மீது தடவினால் ஒரு இரவில் கொட்டி விடும்! 100% தீர்வு கிடைக்கும்!

இதை மருக்கள் மீது தடவினால் ஒரு இரவில் கொட்டி விடும்! 100% தீர்வு கிடைக்கும்! உடலில் கழுத்து, அக்குள், முகம், கை, மார்பு, முதுகு உள்ளிட்ட பகுதிகளில் உருவாகும் மருக்களை எளிதில் உதிர வைக்க உதவும் இயற்கை வைத்தியம். பொதுவாக மருக்கள் இருந்தால் உடல் அழகு கெட்டு விடும். எனவே மருக்களை எந்த ஒரு பக்க விளைவுகளும் இன்றி உதிர வைக்க இயற்கை வழியில் தீர்வு காணுங்கள். தலைமுடி உங்கள் தலைமுடி ஒன்றை எடுத்து மருக்கள் மீது … Read more

உடலில் உள்ள தேமல் அனைத்தும் குணமாக இதை மேனிக்கு பயன்படுத்துங்கள்!!

உடலில் உள்ள தேமல் அனைத்தும் குணமாக இதை மேனிக்கு பயன்படுத்துங்கள்!!

உடலில் உள்ள தேமல் அனைத்தும் குணமாக இதை மேனிக்கு பயன்படுத்துங்கள்!! சுற்றுசூழல் மாசுபாடு, ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கம் உள்ளிட்ட காரணங்களால் தேமல் பாதிப்பு அதிகளவில் ஏற்படுகிறது. இவ்வாறு தோலில் வரக் கூடிய தேமலை குணமாக்க வீட்டில் சோப் தயாரித்து பயன்படுத்துங்கள். தேவைப்படும் பொருட்கள்:- 1)கற்றாழை ஜெல் 2)குப்பைமேனி இலை 3)வேப்பிலை 4)காஸ்ட்டிக் சோடா 5)கோகொனட் ஆயில் செய்முறை:- ஒரு மிக்ஸி ஜாரில் பிரஷ் கற்றாழை ஜெல், குப்பைமேனி இலை, வேப்பிலை போட்டு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் … Read more

இந்த நான்கு பொருட்களை பொடியாக்கி சாப்பிட்டால் சர்க்கரை நோய் நொடியில் கட்டுப்படும்!

இந்த நான்கு பொருட்களை பொடியாக்கி சாப்பிட்டால் சர்க்கரை நோய் நொடியில் கட்டுப்படும்!

இந்த நான்கு பொருட்களை பொடியாக்கி சாப்பிட்டால் சர்க்கரை நோய் நொடியில் கட்டுப்படும்! தவறான உணவு பழக்கம், பரம்பரை தன்மை, புகை பிடித்தல், மது அருந்துதல், அதிகளவு இனிப்பு உண்ணுதல் போன்ற பல காரணங்களால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இதை மருந்து மாத்திரை இன்றி குணமாக்கி கொள்ள வேண்டுமா அப்போ இந்த பொருட்களை பயன்படுத்தவும். தேவையான பொருட்கள்:- வெற்றிலை துத்தி இலை வெந்தயக் கீரை இன்சுலின் செய்முறை:- வெற்றிலை, வெந்தயக் கீரை, இன்சுலின், துத்தி கீரை ஆகியவற்றை … Read more

தாங்க முடியாத இடுப்பு வலியை சட்டுனு விரட்டும் பாட்டி மருந்து!!

தாங்க முடியாத இடுப்பு வலியை சட்டுனு விரட்டும் பாட்டி மருந்து!!

தாங்க முடியாத இடுப்பு வலியை சட்டுனு விரட்டும் பாட்டி மருந்து!! இளம் தலைமுறையினரை பெரிதளவில் பாதிக்கும் இடுப்பு வலி அதிக வேலைப்பளு, உடல் பருமன், முதுமை உள்ளிட்ட பல காரணங்களால் ஏற்படுகிறது. அதிக நேரம் குனிந்து நிமிர்ந்து வேலை பார்ப்பது போன்ற காரணங்களாலும் ஏற்படுகிறது. இதை குணமாக்க பாட்டி வைத்தியத்தை தொடர்ந்து கடைபிடித்து வரவும். 1)சூடம் 2)தண்ணீர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். பின்னர் அதில் ஒரு கட்டி சூடம்(கற்பூரம்) … Read more

படர் தாமரைக்கு நிரந்தர தீர்வு தரும் 2 இலை கொண்ட வீட்டு வைத்தியம்!

படர் தாமரைக்கு நிரந்தர தீர்வு தரும் 2 இலை கொண்ட வீட்டு வைத்தியம்!

படர் தாமரைக்கு நிரந்தர தீர்வு தரும் 2 இலை கொண்ட வீட்டு வைத்தியம்! தோலில் பூஞ்சை, தொற்று கிருமிகள் தேங்கினால் அவை நாளடைவில் படர்தாமரையாக உருவாகி விடும். இந்த படர்தாமரை பாதிப்பை எளிதில் குணமாக்கி கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை அவசியம் பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- 1)குப்பைமேனி 2)வேப்பிலை 3)மஞ்சள் 4)பூண்டு 5)தயிர் செய்முறை:- குப்பைமேனி இலை, வேப்பிலை சம அளவு எடுத்து அரைத்து விழுதாக்கி கொள்ளவும். அடுத்து இந்த விழுதில் சிறிது மஞ்சள் தூள் … Read more

இந்த எண்ணெயை முகத்தில் தடவினால் முகம் நிலவு போன்று பொலிவாகும்!

இந்த எண்ணெயை முகத்தில் தடவினால் முகம் நிலவு போன்று பொலிவாகும்!

இந்த எண்ணெயை முகத்தில் தடவினால் முகம் நிலவு போன்று பொலிவாகும்! சருமத்தில் உள்ள சுருக்கம், வறட்சி, கரும் புள்ளிகள், வடுக்கள் நீங்க முகத்திற்கு கெமிக்கல் க்ரீம் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும். இதற்கு பதில் சருமத்தை நிரந்தரமாக பொலிவாக்கச் செய்யும் வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணலாம். அந்த வகையில் எள் அல்லது எள் எண்ணெய் அதாவது நல்லெண்ணெயை முகத்தில் அப்ளை செய்து வரலாம். எள் பொலிவற்ற முகத்தை பொலிவுறச் செய்கிறது. … Read more

அசிங்கமாக தொங்கும் தொப்பையை கரைக்க இந்த மூலிகை நீரை குடிங்கள்!

அசிங்கமாக தொங்கும் தொப்பையை கரைக்க இந்த மூலிகை நீரை குடிங்கள்!

அசிங்கமாக தொங்கும் தொப்பையை கரைக்க இந்த மூலிகை நீரை குடிங்கள்! வயிற்று தொப்பையால் உடலில் பல நோய்கள் உருவாக வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக சுவாச பிரச்சனை, மாரடைப்பு, உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். எனவே வயிற்று பகுதியில் தேங்கி கிடக்கும் தொப்பையை குறைக்க வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தவும். தேவையான பொருட்கள்:- 1)வெந்தயம் 2)இஞ்சி 3)பட்டை 4)சீரகம் 5)கற்றாழை செய்முறை:- ஒரு கிண்ணம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு துண்டு இடித்த இஞ்சி, … Read more