நுரையீரல் சளி: சட்டுனு கரைந்து வெளியேறி விடும் .. இவ்வாறு செய்தால்..!
நுரையீரல் சளி: சட்டுனு கரைந்து வெளியேறி விடும் .. இவ்வாறு செய்தால்..! நாம் சுவாசிக்க உதவும் நுரையீலில் சளி படிந்தால் மூச்சு விடுதலில் சிரமம் ஏற்படும். குளிர்ந்த பொருட்களை சாப்பிடுதல், காலநிலை மாற்றம் ஆகியவற்றால் ஏற்படும் சளியை கரைக்க வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி கசாயம் செய்து குடிக்கலாம். 1)சுக்கு 2)கிராம்பு 3)தேன் 4)பட்டை 5)வெற்றிலை சளி தொந்தரவை குணமாக்கும் கசாயம்… 1)அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 250 மில்லி தண்ணீர் ஊற்றவும். 2)அடுத்து 3 கிராம்பு … Read more