காராமணி கறி.. கேரளா ஸ்டைலில்..!

காராமணி கறி.. கேரளா ஸ்டைலில்..!

காராமணி கறி.. கேரளா ஸ்டைலில்..! அதிக சத்துக்கள் நிறைந்த காராமணியை வைத்து செம்ம டேஸ்டில் கறி செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது. தேவையான பொருட்கள் 1)காராமணி – 1 கப் 2)தேங்காய் எண்ணெய் – 4 ஸ்பூன் 3)கடுகு – 1 ஸ்பூன் 4)சீரகம் – 1/2 ஸ்பூன் 5)பட்டை – 1துண்டு 6)ஏலக்காய் – 1 7)கிராம்பு – 2 8)மிளகு – 1/4 ஸ்பூன் 9)வரமளகாய் – 1 10)சின்ன வெங்காயம் – … Read more

தமிழகத்தில் தேவையில்லாதது அறநிலையத்துறை தான்! பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டி!

தமிழகத்தில் தேவையில்லாதது அறநிலையத்துறை தான்! பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டி!

தமிழகத்தில் தேவையில்லாதது அறநிலையத்துறை தான்! பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டி! தமிழ்நாட்டில் தற்போது உள்ள துறைகளில் தேவையே இல்லாமல் இருக்கும் துறை என்றால் அது அறநிலையத்துறை தான் என்று பாஜக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் பேட்டி அளித்துள்ளார். மேலும் பால ராமர் கோயில் திறப்பு விழா குறித்தும் அவர் பேசியுள்ளார். நேற்று(ஜனவரி22) அனைத்தையும் புதிதாக கட்டப்பட்டுள்ள பால ராமர் கோயிலின் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த விழா பெருவிழாவாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. … Read more

எந்தவிதமான இருமலாக இருந்தாலும் சரி! குணமாக உதவும் எளிய பாட்டி வைத்தியம் இதோ!

எந்தவிதமான இருமலாக இருந்தாலும் சரி! குணமாக உதவும் எளிய பாட்டி வைத்தியம் இதோ!

எந்தவிதமான இருமலாக இருந்தாலும் சரி! குணமாக உதவும் எளிய பாட்டி வைத்தியம் இதோ! வறட்டு இருமலாக இருந்தாலும் சாதாரணமான இருமலாக இருந்தாலும் எப்பேர்பட்ட இருமலையும் குணப்படுத்த உதவும் பாட்டி வைத்தியம் செய்ய தேவையான பொருட்கள் பற்றியும் எவ்வாறு செய்வது என்பது குறித்தும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இருமலை குணப்படுத்தும் மருந்தை தயார் செய்ய தேவையான பொருட்கள்… * கற்பூரவல்லி இலை * துளசி இலை * சின்ன வெங்காயம் * உப்பு * மிளகுத் தூள் … Read more

குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு கொடுக்க வேண்டிய மருந்து குழம்பு! எவ்வாறு தயார் செய்வது?

குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு கொடுக்க வேண்டிய மருந்து குழம்பு! எவ்வாறு தயார் செய்வது?

குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு கொடுக்க வேண்டிய மருந்து குழம்பு! எவ்வாறு தயார் செய்வது? குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பொதுவாக மருந்து குழம்பு தயார் செய்து கொடுப்பார்கள். அது எதற்கு என்றால் குழந்தை பெற்ற தாய்மார்களின் கர்பப்பை குணம் அடையவும், வலிமை பெறவும், குழந்தைகளுக்கு வயிற்று வலி ஏற்படாமல் இருக்கவும் மேலும் செரிமான பிரச்சனைகள் அனைத்தும் குணமடையவும் கொடுப்பார்கள். இந்த மருந்து குழம்பு தயார் செய்ய தேவையான பொருட்கள் என்னென்ன எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து இந்த … Read more

ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலை! மாதம் 20 ஆயிரம் சம்பளம்!

ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலை! மாதம் 20 ஆயிரம் சம்பளம்!

ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலை! மாதம் 20 ஆயிரம் சம்பளம்! வடசென்னையில் இயங்கி வரும் சமூக நலன் மற்றும் உரிமைத் துறையின் கீழ் ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இதில் சீனியர் கவுன்சிலர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. வேலை வகை – தமிழக அரசு வேலை நிறுவனம் – ஒருங்கிணைந்த சேவை மையம்(வடசென்னை) பதவி – சீனியர் கவுன்சிலர் காலிப்பணியிடங்கள் – மொத்தம் 01 கல்வித்தகுதி – சீனியர் கவுன்சிலர் பணிக்கு விண்ணப்பம் … Read more

பழைய தோசைக்கல்லை புதுசாக்கும்.. மேஜிக் ட்ரிக்ஸ்..!

பழைய தோசைக்கல்லை புதுசாக்கும்.. மேஜிக் ட்ரிக்ஸ்..!

பழைய தோசைக்கல்லை புதுசாக்கும்.. மேஜிக் ட்ரிக்ஸ்..! உங்களிடம் உள்ள பழைய பயன்படுத்த முடியாத தோசைக் கல்லை புதிது போன்று பளிச்சிட வைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள சிம்பிள் ட்ரிக்கை பயன்படுத்துங்கள். பேக்கிங் சோடா வாஷிங் லிக்விட் பாத்திரம் துலக்கும் லிக்விட் எலுமிச்சை சாறு பேஸ்ட் ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் பல் துலக்க பயன்படுத்தும் பேஸ்ட், 1 ஸ்பூன் பேக்கிங் சோடா, 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 ஸ்பூன் வாஷிங் லிக்விட், 1 ஸ்பூன் பாத்திரம் துலக்கும் … Read more

மருதாணி இல்லாமல் 5 நிமிடத்தில் கைகளை சிவக்க வைக்க சூப்பர் சிம்பிள் ட்ரிக்ஸ்!

மருதாணி இல்லாமல் 5 நிமிடத்தில் கைகளை சிவக்க வைக்க சூப்பர் சிம்பிள் ட்ரிக்ஸ்!

மருதாணி இல்லாமல் 5 நிமிடத்தில் கைகளை சிவக்க வைக்க சூப்பர் சிம்பிள் ட்ரிக்ஸ்! மருதாணி இலை இல்லாமல் கைகளை சிவக்க வைக்கும் ட்ரிக்ஸ் கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது. தேவையான பொருட்கள்: பெருஞ்சீரகம் சர்க்கரை மைதா ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் பெருஞ்சீரகம் மற்றும் 2 ஸ்பூன் சர்க்கரையை பரப்பிக் கொள்ளவும். அதன் நடுவில் ஒரு குட்டி கிண்ணம் வைத்துக் கொள்ளவும். பிறகு இதை அடுப்பில் வைத்து இந்த பாத்திரத்தின் மீது மற்றொரு தண்ணீர் நிரப்பிய பாத்திரம் வைத்து … Read more

கும் இருட்டில் கூட கண் பார்வை தெளிவாக இருக்கும்.. இதை 1 ஸ்பூன் சாப்பிட்டால்..!

கும் இருட்டில் கூட கண் பார்வை தெளிவாக இருக்கும்.. இதை 1 ஸ்பூன் சாப்பிட்டால்..!

கும் இருட்டில் கூட கண் பார்வை தெளிவாக இருக்கும்.. இதை 1 ஸ்பூன் சாப்பிட்டால்..! கண் பார்வை குறைபாடு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கண் இல்லையென்றால் வாழ்க்கையே இருட்டாகி விடும்.. ஒவ்வொரு நிமிடத்தையும் யாருடைய உதவி இன்றி நகர்த்துவது ரொம்ப சிரமம். கண்ணை கவனிப்பதில் தனி அக்கறை இருக்க வேண்டும். சிறு வயதில் கண்ணாடி போடும் நிலையை சந்தித்து விடக் கூடாது என்றால் கண் பார்வையை தெளிவாக்கும் முறையை தொடர்ந்து பின்பற்றி வர வேண்டும். … Read more

கடன் தீர்க்கும் செவ்வாய்.. பலன்கள் இதோ..!

கடன் தீர்க்கும் செவ்வாய்.. பலன்கள் இதோ..!

கடன் தீர்க்கும் செவ்வாய்.. பலன்கள் இதோ..! பொதுவாக செவ்வாய் கிழமையில் எந்த ஒரு சுப நிகழ்ச்சிகளும் நடைபெறுவதில்லை. இதற்கு ஆன்மீகத்தில் பல காரணங்கள் சொல்லப்படுகிறது. நகம், முடி வெட்டக் கூடாது… நகை வாங்கக் கூடாது… எந்த ஒரு காரியாயத்தையும் செவ்வாய் அன்று தொடங்க கூடாது என்று சொல்வதை கேள்விப்பட்டு இருப்போம். இந்த வழிமுறையை நாமே கூட பின்பற்றி வருவோம். ஆனால் செவ்வாய் கிழமை சில விஷயங்களுக்கு உகந்த நாள். கடனை முழுமையாக தீர்க்கும் செவ்வாய். செவ்வாய் கிழமை … Read more

ப்ளாஸ்கில் டீ, காபி வாடை அடிக்காது.. இந்த ஐடியாவை யூஸ் பண்ணுங்கள்!

ப்ளாஸ்கில் டீ, காபி வாடை அடிக்காது.. இந்த ஐடியாவை யூஸ் பண்ணுங்கள்!

ப்ளாஸ்கில் டீ, காபி வாடை அடிக்காது.. இந்த ஐடியாவை யூஸ் பண்ணுங்கள்! டீ, காபி நீண்ட நேரம் ஆறாமல் இருக்க ப்ளாஸ்க் பயன்படுத்துவது வழக்கம். இவ்வாறு அடிக்கடி பயன்படுத்தும் ப்ளாஸ்க்கில் டீ, காபி கறை படிந்து அவை நாளடைவில் ஒருவித நாற்றத்தை ஏற்படுத்தும். இதனால் ப்ளாஸ்க்கை பயன்படுத்த முடியாமல் தூக்கி எறியும் நிலை ஏற்படும். ஆனால் இந்த அழுக்கு கறை, டீ, காபி வாடை நீக்க செலவில்லாத எளிய வழி இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? எலுமிச்சை … Read more