மீண்டும் முழு ஊரடங்கு! 1 வாரத்தில் 32000 மக்கள் பாதிப்பு!

மீண்டும் முழு ஊரடங்கு! 1 வாரத்தில் 32000 மக்கள் பாதிப்பு!

சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 32,000 மேற்பட்ட மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பொழுது அதன் நிலை 56,000 தாண்டி உள்ளது. அதனால் அங்கு மூன்று ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது என்று எண்ணப்படுகிறது.   சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, டிசம்பர் 3 முதல் 9 வரையிலான வாரத்தில் குறைந்தது 56,043 வழக்குகள் பதிவாகியுள்ளன. சமீபத்திய கொரோனா வைரஸ் பரவி இருப்பதால் அரசின் அறிவுரையின்படி, மக்கள் நோய்வாய்ப்படாவிட்டாலும், குறிப்பாக வீட்டுக்குள்ளோ அல்லது பாதிக்கப்படக்கூடிய நபர்களைச் சுற்றியோ கூட நெரிசலான இடங்களில் முகமூடியை … Read more

மாநகராட்சியின் அட்டூழியம்! தூத்துக்குடியில் பரபரப்பு சம்பவம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் மாபெரும் கனமழை பெய்து வருவதால் அங்கு ஊரே வெள்ளக்காடாக மாறிய சம்பவம் ஏற்கனவே மக்களை பாதித்துள்ள நிலையில், இன்று மாநகராட்சி செய்துள்ள முகம் சுழிக்கும் சம்பவம் மேலும் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.   கனமழை மற்றும் பெரு வெள்ளம் காரணமாக மக்கள் ஆங்காங்கே முகாமிட்டு தங்கி வருகின்றனர். அவ்வளவு பெரிய வீடு கட்டியும், வீடு இருந்தும் மழை வெள்ளத்தால் மக்கள் அவதியுற்று முகாம்களில் தங்கி இருக்கின்றனர். அப்படி முகாமில் தங்கி இருக்கும் மக்களுக்கு மாநகராட்சி … Read more

புனிதமான கோவில் டைனோசர் முட்டையாக மாறியது!

புனிதமான கோவில் டைனோசர் முட்டையாக மாறியது!

மத்திய பிரதேசத்தில் தனது முன்னோர்கள் வணங்கி வந்த கோவில் அது கோவில் இல்லை டைனோசர் முட்டை என்று தெரிந்த பின் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   இங்கே மூடநம்பிக்கையின் ஒரு வெளிப்பாடு தென்படுகிறது.இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில், நம்பிக்கையும் நம்பிக்கையும் கடந்த காலத்திலிருந்து டைனோசர் முட்டைகளை கடவுள் என்று நம்பி வணங்கி வந்த மக்கள். இன்று அது பேசும் பொருளாக மாறி உள்ளது.   மத்தியப் பிரதேசத்தின் தார் பகுதியில், மண்டலோய் குடும்பம் தலைமுறை தலைமுறையாக உள்ளங்கை … Read more

மழை அலர்ட்: அடுத்த சில மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

மழை அலர்ட்: அடுத்த சில மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

மழை அலர்ட்: அடுத்த சில மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!! வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தென் தமிழக மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பேய் மழை பெய்து வருகிறது. கடந்த காலங்களில் இல்லாத அளவிற்கு மழையின் தாக்கம் அதிகளவில் இருப்பதால் பல இடங்களில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அதி தீவிர கனமழையால் சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விட்டது. … Read more

இனி SIM ஈசியா வாங்க முடியாது? இப்படித்தான் வாங்க முடியும்!

இனி SIM ஈசியா வாங்க முடியாது? இப்படித்தான் வாங்க முடியும்!

நமக்கு SIM வேண்டும் என்றால் அங்கங்க கடைகளில் வெளியே விற்று கொண்டு இருப்பார்கள். நாமும் பணம் கொடுத்து வாங்கிக் கொள்வோம் ஆனால் இனிமேல் அப்படி இருக்காது என்று டெலிகாம் நிறுவனம் தெரிவித்துள்ளது.   நேற்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்ட தொலைத்தொடர்பு மசோதா 2023 இன் புதிய பதிப்பில் இந்த விதிமுறை அடங்கி இருக்கிறது. இனி நுகர்வோருக்கு சிம் கார்டுகளை வழங்க தொலைத்தொடர்பு நிறுவனங்களால் பயோமெட்ரிக் அடையாளம் காட்டப்பட வேண்டும் அதாவது கைரேகை முக்கியம் என தாக்கல் செய்யப்பட்டுள்ளது. … Read more

மழை வெள்ளத்தால் சிக்கி தவிக்கும் தென் மாவட்டங்களை பார்வையிடும் எடப்பாடியார்..!!

மழை வெள்ளத்தால் சிக்கி தவிக்கும் தென் மாவட்டங்களை பார்வையிடும் எடப்பாடியார்..!!

மழை வெள்ளத்தால் சிக்கி தவிக்கும் தென் மாவட்டங்களை பார்வையிடும் எடப்பாடியார்..!! குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கும் பகுதிகளில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தென் தமிழகத்தில் தொடர்ந்து வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இந்த பேய் மழையால் தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. நீர், நிலைகள் வேகமாக நிரம்பி வரும் நிலையில் அங்கு இருக்கும் ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து இருக்கிறது. இதனால் … Read more

போட்டோ மார்ஃபிங்! 19 வயது சிறுமி தற்கொலை!

போட்டோ மார்ஃபிங்! 19 வயது சிறுமி தற்கொலை!

ஹரியானா மாநிலத்தில் உள்ள பானிபட் என்கின்ற ஊரில் 19 வயது உடைய சிறுமி  விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேலி கிண்டல் மற்றும் மிரட்டல் செய்ததால் இந்த மாதிரி சம்பவம் ஏற்பட்டுள்ளது என போலீசார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படுகிறது.   இறந்து போன பெண் மற்றும் அவரது மூத்த சகோதரி இருவது காலேஜ் போய்க்கொண்டு இருந்துள்ளனர். இவர்களை 21 வயது மதிக்கத்தக்க 2 இளைஞர்கள் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. … Read more

சளி, இருமலில் இருந்து விடுபட வேண்டுமா? ஒரே ஒரு பச்சை மிளகாய் போதும்!

சளி, இருமலில் இருந்து விடுபட வேண்டுமா? ஒரே ஒரு பச்சை மிளகாய் போதும்!

சளி, இருமலில் இருந்து விடுபட வேண்டுமா? ஒரே ஒரு பச்சை மிளகாய் போதும்! சளி, இருமல் ஆகிய தொற்று நோய்களால் அவதிப்படுபவர்கள் அனைவரும் பச்சை மிளகாயை மருந்தாக பயன்படுத்தலாம். பச்சை மிளகாய் அதற்கு மட்டுமல்ல மேலும் பலவிதமான நாய்களை குணப்படுத்த மருந்தாக பயன்படுகின்றது. பொதுவாக சளி, இருமல், காய்ச்சல் வந்த நபர்கள் அனைவரும் காரமாக சாப்பிட விரும்புவார்கள். ஆனால் அதிக காரம் மேலும் சளி, இருமலை அதிகரிக்கும் என்பதால் அதிகம் காயத்தை சமையலில் சேர்த்துக் கொள்ள பயப்படுவார்கள். … Read more

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வலி குறைய! செம்பருத்தி டீயை இப்படி தயார் செய்து குடிங்க!!

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வலி குறைய! செம்பருத்தி டீயை இப்படி தயார் செய்து குடிங்க!!

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வலி குறைய! செம்பருத்தி டீயை இப்படி தயார் செய்து குடிங்க!! பெண்களுக்கு மாதவிடாயின் பொழுது ஏற்படும் வயிறு வலியை குணப்படுத்தும் சொம்பருத்தி பூ டீ தயார் செய்ய தேவையான பொருட்கள் பற்றியும் அதை எவ்வாறு தயார். செய்வது என்பது குறித்தும் இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். செம்பருத்தி பூ நம்முடைய உடலில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் ஒரு மருந்தாக பயன்படுகிறது. செம்பருத்தி பூ நமக்கு ஏற்படும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். … Read more

பெரியார் பல்கலைக்கழகம் வெளியிட்ட அசத்தல் வேலைவாய்ப்பு அறிவிப்பு!! ரூ.20,000 மாத ஊதியம்..!!

பெரியார் பல்கலைக்கழகம் வெளியிட்ட அசத்தல் வேலைவாய்ப்பு அறிவிப்பு!! ரூ.20,000 மாத ஊதியம்..!!

பெரியார் பல்கலைக்கழகம் வெளியிட்ட அசத்தல் வேலைவாய்ப்பு அறிவிப்பு!! ரூ.20,000 மாத ஊதியம்..!! பெரியார் பல்கலைக்கழகத்தில் (Periyar University), Project Assistant பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் டிசம்பர் 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: பெரியார் பல்கலைக்கழகம்(Periyar University) பதவி: Project Assistant காலிப்பணியிடங்கள்: மொத்தம் 01 கல்வித் தகுதி: இப்பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது … Read more