மழை அலர்ட்: அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!

மழை அலர்ட்: அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!

மழை அலர்ட்: அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..! தமிழகத்தின் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வரும் காரணத்தால் அடுத்த சில மணி நேரத்தில் தமிழகத்தின் வட மற்றும் தென் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. அதன்படி, புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருவாரூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, … Read more

தனது மகளின் நடிப்பை பார்த்து புல்லரித்துப் போன ஐஸ்வர்யா ராய்!

தனது மகளின் நடிப்பை பார்த்து புல்லரித்துப் போன ஐஸ்வர்யா ராய்!

பிரபல நடிகர் நடிகை ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா பச்சன். அவர் தனது பள்ளியின் பல மாணவர்களுடன் சேர்ந்து தனது பள்ளியின் ஆண்டு தின விழாவில் இசை நாடகத்தில் பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் மற்றும் திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் படிக்கும் அவர்களது குழந்தைகள் கலந்து கொண்டனர். இந்த நாடகத்தில் ஐஸ்வர்யாவின் மகள் ஆராத்யா பச்சன் அவர்களுக்கு ஒரு நெகட்டிவ்வான ரோல் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த ரோலில் மிகவும் நேர்த்தியாக இங்கிலீஷ் வார்த்தைகளை பயன்படுத்தி நல்ல … Read more

தேமுதிக கட்சியின் புதிய பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பிரமேலதா விஜயகாந்த்! நன்றி தெரிவித்து அறிக்கை வெளியீடு!!

தேமுதிக கட்சியின் புதிய பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பிரமேலதா விஜயகாந்த்! நன்றி தெரிவித்து அறிக்கை வெளியீடு!!

தேமுதிக கட்சியின் புதிய பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பிரமேலதா விஜயகாந்த்! நன்றி தெரிவித்து அறிக்கை வெளியீடு!! தேமுதிக கட்சியின் புதிய பொதுச் சொயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். தேமுதிக கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் அதாவது கடந்த டிசம்பர் 14ம் தேதி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், விஜய் பிராபகர் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் … Read more

வேற இடமே இல்லையா ? தனது நாய்களை திட்டும் சமந்தா! வீடியோ?!!

வேற இடமே இல்லையா ? தனது நாய்களை திட்டும் சமந்தா! வீடியோ?!!

சமந்தா என்றாலே இளைஞர்களுக்கு ஒரு கிளுகிளுப்பு தான். தனது மிகச்சிறந்த நடிப்பாலும், மிகச் சிறந்த அழகாகும் இளைஞர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறார் சமந்தா. தனக்கும் பிரபல தெலுங்கு நடிகரான நாகச்சைத்தன்யா அவருக்கும் பிரிவு ஏற்பட்டதன் பிறகு நல்ல கதாபாத்திரங்களில் நடித்து மக்களிடம் மிகவும் நல்ல பெயரை வாங்கி வைத்திருக்கிறார் சமந்தா.   அப்போ போது தனது இன்ஸ்டாகிராம்களில் பதிவிடும் சமந்தா, இன்று ஒரு போஸ்ட்டை வெளியேற்றுள்ளார். அந்த வீடியோவை பார்க்கும் பொழுது மிகவும் அழகாக உள்ளது.   சமந்தா … Read more

இனி இங்கும் விசா இல்லாமல் செல்லலாம்! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு!!

இனி இங்கும் விசா இல்லாமல் செல்லலாம்! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு!!

இனி இங்கும் விசா இல்லாமல் செல்லலாம்! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு!! இந்தியாவில் இருந்து ஏற்கனவே சில நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம் என்று அறிவிப்புகள் வெளியாகி இருந்த நிலையில் தற்பொழுது மற்றொரு நாடும் அந்த பட்டியலில் இணைந்துள்ளது. அதாவது தற்பொழுது இந்தியாவில் இருந்து விசா இல்லாமல் வரலாம் என்று ஈரான் அரசாங்கம் தான் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது இந்தியா மட்டுமில்லாமல் 33 நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஈரான் நாட்டுக்கு விசா இல்லாமல் சுற்றுலா வரலாம் … Read more

மக்கள் கிட்ட இருந்து தானே வாங்கி இருக்காங்க! வரட்டும்!- சமுத்திரக்கனி

மக்கள் கிட்ட இருந்து தானே வாங்கி இருக்காங்க! வரட்டும்!- சமுத்திரக்கனி

இன்று காலை தென்காசி சங்கரன்கோவிலில் தரிசனத்திற்கு வந்த சமுத்திரக்கனி செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். மிகவும் நல்ல கதாபாத்திரங்களையும் நல்ல வேடங்களையும் எடுத்து நடித்துக் கொண்டிருப்பவர் சமுத்திரக்கனி. கிராமத்து கதை சார்ந்த படங்களில் மற்றும் மிகவும் துடிப்பான கதாபாத்திரங்களில் மிகவும் நேர்த்தியாக நடித்த வருபவர் சமுத்திரக்கனி. இன்று காலை சங்கரன்கோவிலில் தரிசனத்திற்காக வந்து செய்தியாளர்களிடம் பதில் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் அவர் கூறிய பதில் மிகவும் சிரிப்புக்கு உள்ளாகியுள்ளது. இன்றைய இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? என்ற செய்தியாளர் சமுத்திரக்கனிடம் கேட்டுள்ளார்கள். … Read more

இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!! தமிழகத்தில் இன்று(டிசம்பர்16) முதல் தொடங்கி நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தற்பொழுது தகவல் வெளியிட்டு இருக்கின்றது. தமிழகத்தில் ஏற்கனவே வடகிழக்கு பருவ மழை தொடங்கிய சில இடங்களில் பெய்து வருகின்றது. மேலும் சமீபத்தில் உருவான மிக்ஜாம் புயல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் … Read more

ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தில் அசத்தல் வேலை..!! ஜனவரி 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்!!

ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தில் அசத்தல் வேலை..!! ஜனவரி 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்!!

ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தில் அசத்தல் வேலை..!! ஜனவரி 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்!! மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தில் காலியாக உள்ள Accounts Officer பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் தபால் மூலம் வருகின்ற ஜனவரி 23 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம். வேலை வகை: மத்திய அரசு பணி நிறுவனம்: ஊரக மேம்பட்டு துறை அமைச்சகம் பதவி: … Read more

அல்சர் நோயை குணமாக்கும் பாட்டி வைத்தியம்..!! 100% தீர்வு இருக்கு..!!

அல்சர் நோயை குணமாக்கும் பாட்டி வைத்தியம்..!! 100% தீர்வு இருக்கு..!!

அல்சர் நோயை குணமாக்கும் பாட்டி வைத்தியம்..!! 100% தீர்வு இருக்கு..!! அல்சர் நோயால் அவதிப்படுபவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. நாம் சாப்பிடும் உணவு முறைகளில் அதிக கவனம் தேவை. காலை, மதியம், இரவு என்று நாம் உண்ணும் உணவை உரிய நேரத்தில் உட்கொள்ள வேண்டும். உணவு உட்கொள்ளவதில் தாமதம் ஏற்பட்டாலோ, உணவை தவிர்த்து வந்தாலோ அல்சர் நோய் உருவாகி விடும். இதனால் நெஞ்சு எரிச்சல், மலம் கழிக்கும் பொழுது எரிச்சல், வயிற்றுப்புண், … Read more

எப்பேர்ப்பட்ட காய்ச்சலையும் குணமாக்கும் பவர் புல் மிளகு கசாயம்..!!

எப்பேர்ப்பட்ட காய்ச்சலையும் குணமாக்கும் பவர் புல் மிளகு கசாயம்..!!

எப்பேர்ப்பட்ட காய்ச்சலையும் குணமாக்கும் பவர் புல் மிளகு கசாயம்..!! தற்பொழுது குளிர்காலம் தொடங்கி விட்டதால் சளி, காய்ச்சல், வறட்டு இருமல் பாதிப்பு எளிதில் உடலை அண்டி விடும். இதை மருந்து மாத்திரை வைத்து சரி செய்வதை விட வீட்டில் உள்ள மிளகு, இஞ்சியை வைத்து கசாயம் செய்து பருகினால் சில நிமிடத்தில் சரியாகி விடும். தேவவயான பொருட்கள்:- *மிளகு *இஞ்சி *தண்ணீர் செய்முறை… அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் 25 மிளகு சேர்த்து நன்றாக வறுத்து … Read more