இங்கிலாந்தை டிரெஸ்சிங் ரூமில் வைத்து பூட்டினால் பாகிஸ்தான் அரையிறுதிக்கு வெற்றி பெறும்! முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம் பேட்டி!!

இங்கிலாந்தை டிரெஸ்சிங் ரூமில் வைத்து பூட்டினால் பாகிஸ்தான் அரையிறுதிக்கு வெற்றி பெறும்! முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம் பேட்டி!!

இங்கிலாந்தை டிரெஸ்சிங் ரூமில் வைத்து பூட்டினால் பாகிஸ்தான் அரையிறுதிக்கு வெற்றி பெறும்! முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம் பேட்டி!! பாகிஸ்தான் அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிக்கு தகுதி பெற வேண்டும் என்றால் இங்கிலாந்து அணி முழுவதையும் டிரெஸ்சிங் ரூமில் வைத்து பூட்டினால் மட்டுமே நடக்கும் என்று முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம் கூறியுள்ளார். நடப்பு உலகக் கோப்பை தொடரில் விளையாடி வரும் பாகிஸ்தான் அணி 8 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகள் … Read more

இன்று மாலைக்குள் அனைவருக்கும் கிடைக்கும்! மகளிர் உரிமைத் தொகை குறித்து முதல்வர் பேச்சு!!

இன்று மாலைக்குள் அனைவருக்கும் கிடைக்கும்! மகளிர் உரிமைத் தொகை குறித்து முதல்வர் பேச்சு!!

இன்று மாலைக்குள் அனைவருக்கும் கிடைக்கும்! மகளிர் உரிமைத் தொகை குறித்து முதல்வர் பேச்சு!! மகளிர் உரிமைத் தொகை இன்று(நவம்பர்10) மாலைக்குள் அனைவருடயை வங்கி கணக்குகளிலும் வரவு வைக்கப்படும் என்று மகளிர் உரிமைத் தொகை தொடக்க நிகழ்ச்சியில் முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் மகளிர் உரிமைத் தொகை திட்டம் முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிலையில் விண்ணபித்தவர்களில் ஒரு. சிலருக்கு மட்டும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு மீண்டும் விண்ணப்பிக்க … Read more

துவங்கியது பருவமழை.. அடுத்த 5 நாட்களுக்கு சம்பவம் இருக்கு!!

துவங்கியது பருவமழை.. அடுத்த 5 நாட்களுக்கு சம்பவம் இருக்கு!!

துவங்கியது பருவமழை.. அடுத்த 5 நாட்களுக்கு சம்பவம் இருக்கு!! கடந்த சில வாரங்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. அக்டோபர் மாதம் தொடங்க வேண்டிய பருவமழை சற்று தாமதமாக நவம்பர் மாத தொடக்கத்தில் துவங்கியது. இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதியிலும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவிய காரணத்தினால் தமிழகம், புதுவையில் தொடர்ந்து இடி மற்றும் மின்னலுடன் கன மழை பெய்யத் … Read more

5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நியூசிலாந்து! அரையிறுதிக்கு தகுதி பெறுமா!!

5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நியூசிலாந்து! அரையிறுதிக்கு தகுதி பெறுமா!!

5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நியூசிலாந்து! அரையிறுதிக்கு தகுதி பெறுமா!! நேற்று(நவம்பர்9) நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டியில் இலங்கை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வீழ்த்தி 5வது வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலம் அரையிறுதி போட்டிக்கான வாய்ப்பை நியூசிலாந்து அணி உறுதி செய்துள்ளது. நேற்று(நவம்பர்9) நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் 41வது லீக் சுற்றில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை … Read more

முகப்பருக்களை குறைக்கும் சோம்பு பால்! இதை எப்படி தயார் செய்வது!!

முகப்பருக்களை குறைக்கும் சோம்பு பால்! இதை எப்படி தயார் செய்வது!!

முகப்பருக்களை குறைக்கும் சோம்பு பால்! இதை எப்படி தயார் செய்வது!! நம்முடைய முகத்தில் ஏற்படும் முகப்பருக்களை குறைக்க உதவும் சோம்பு பால் செய்ய என்னென்ன பொருட்கள் தேவை எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். சோம்பில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. இந்த சோம்பை நாம் முகத்தில் வரும் முகப்பருக்களை குறைக்க பயன்படுத்தலாம். நல்ல செரிமானத்திற்கு உதவும் வகையில் சோம்பை நாம் மருந்தாக பயன்படுத்தலாம். சோம்பு பால் அருந்தும் பொழுது … Read more

அடேங்கப்பா.. முருங்கை கீரையில் சூப் செய்து பருகினால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

அடேங்கப்பா.. முருங்கை கீரையில் சூப் செய்து பருகினால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

அடேங்கப்பா.. முருங்கை கீரையில் சூப் செய்து பருகினால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா? நம் உடலை ஆரோக்கியமாக வைப்பதில் முருங்கை கீரையை விட சிறந்த மருந்து வேறு எதுவும் இல்லை. இப்படிப்பட்ட முருங்கை கீரையில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதினால் உடலில் உள்ள மெட்டபாலிசத்தை தூண்டி கலோரிகளை வேகமாக கரைத்து, உடல் பருமனை குறைக்கின்றது. இவ்வளவு நன்மைகள் உள்ள இந்த கீரையை உணவாக எடுத்து வந்தோம் என்றால் எளிதில் நோய் பாதிப்புக்கு ஆளாகாமல் இருப்போம். … Read more

நம் பணத்தை மிச்சப்படுத்தி சேமிக்க சிக்கன குறிப்புகள்!!

நம் பணத்தை மிச்சப்படுத்தி சேமிக்க சிக்கன குறிப்புகள்!!

நம் பணத்தை மிச்சப்படுத்தி சேமிக்க சிக்கன குறிப்புகள்!! 1)நீங்கள் வண்டியை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பும் போது வீட்டிற்கு உண்ட வேலைகள் என்னென்ன இருக்கிறதோ அவற்றையெல்லாம் கேட்டு வைத்துக் கொண்டு ஒரே நேரத்தில் முடித்துவிட்டு வருவதினால் பெட்ரோல் செலவு மிச்சம் ஆகும். இதனால் அடிக்கடி பெட்ரோல் போடும் சூழல் ஏற்படாது. 2)வீட்டிலேயே தயிர் ஊற்றி வைத்துக் கொள்வதால் வெளியில் தயிர் வாங்குவது மிச்சம் ஆகும். இதனால் பணம் சேமிக்க படுவதோடு உடல் ஆரோக்கியமும் மேம்படும். 3)மீன் வாங்க … Read more

நாள்பட்ட மலச்சிக்கல் பாதிப்பு ஒரு இரவில் சரியாக இதை மட்டும் குடிங்க போதும்!!

நாள்பட்ட மலச்சிக்கல் பாதிப்பு ஒரு இரவில் சரியாக இதை மட்டும் குடிங்க போதும்!!

நாள்பட்ட மலச்சிக்கல் பாதிப்பு ஒரு இரவில் சரியாக இதை மட்டும் குடிங்க போதும்!! மலச்சிக்கல்:- நம்மில் பெரும்பாலானோர் சந்தித்து வரும் பாதிப்புகளில் ஒன்று மலசிக்கல். காலையில் எழுந்ததும் முதல் வேலையாக மலத்தை முறையாக வெளியற்றி விட வேண்டும். இல்லையென்றால் அவை நாளடைவில் மலச்சிக்கலாக மாற அதிக வாய்ப்பு இருக்கிறது. மலச்சிக்கல் ஏற்பட காரணம்:- *தேவையான அளவு தண்ணீர் அருந்தாமை *மலத்தை முறையாக கழிக்காமல் அவற்றை அடக்கி வைப்பது *குறைந்த நார்ச்சத்து உள்ள உணவு பொருட்களை எடுத்து கொள்வது … Read more

Kerala Style Recipe: கேரள இடி சம்மந்தி – இப்படி செய்தால் ருசி கூடும்!!

Kerala Style Recipe: கேரள இடி சம்மந்தி - இப்படி செய்தால் ருசி கூடும்!!

Kerala Style Recipe: கேரள இடி சம்மந்தி – இப்படி செய்தால் ருசி கூடும்!! கேரளா பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்று இடி சம்மந்தி. இந்த இடி சம்மந்தி தேங்காய் துருவல், வெங்காயம், உளுந்து, கடலை பருப்பு,கொத்தமல்லி உள்ளிட்ட பொருட்களை வறுத்து அரைத்து செய்யப்படும் உணவு வகை ஆகும். சூடான சாதத்திற்கு இந்த இடி சம்மந்தி சிறந்த காமினேஷனாக இருக்கும். தேவையான பொருட்கள்:- *தேங்கய் து௫வல் – 1 கப் *கடலைப௫ப்பு – 1/4 கப் *வெள்ளை … Read more

உங்கள் ராசிக்குரிய கோயில் எது என்று உங்களுக்கு தெரியுமா?

உங்கள் ராசிக்குரிய கோயில் எது என்று உங்களுக்கு தெரியுமா?

உங்கள் ராசிக்குரிய கோயில் எது என்று உங்களுக்கு தெரியுமா? உங்கள் பிரச்சனை எதுவாக இருந்தாலும் அதில் இருந்து விடுபட உங்கள் ராசிக்கு உரிய கோயிலுக்கு சென்று வழிபட்டால் நிச்சயம் முன்னேற்றம் கிடைக்கும். 1.மேஷம் – இராமநாத சுவாமி கோயில். இந்த கோயில் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்து இருக்கிறது. 2.ரிஷபம் – சிவயோகிநாதர் திருக்கோயில். இந்த கோயில் திருவிசநல்லூரில் அமைந்து இருக்கிறது. 3.மிதுனம் – தண்டாயுதபாணி சுவாமி. இந்த கோயில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்து இருக்கிறது. 4.கடகம் … Read more