சுவையான சர்க்கரை பொங்கல் – செய்வது எப்படி?

சுவையான சர்க்கரை பொங்கல் - செய்வது எப்படி?

சுவையான சர்க்கரை பொங்கல் – செய்வது எப்படி? சர்க்கரை பொங்கல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். ஏனென்றால் அதன் சுவை அனைவருக்கும் பிடிக்கும். பொதுவாக விழாக்காலங்களில் சர்க்கரை பொங்கல் செய்து கடவுளுக்கு படைப்பதை நம் முன்னோர் காலத்திலிருந்து வழக்கமாக உள்ளது. சரி வாங்க… எப்படி சர்க்கரை பொங்கல் சுவையாக செய்வது என்று பார்ப்போம் – தேவையான பொருட்கள் பச்சரிசி – 2 கப் பாகு வெல்லம் – 2 கப் முந்திரிப் பருப்பு – … Read more

இதை செய்தால் இனி எலி உங்க வீட்டுப் பக்கம் வரவே வராது!! அனுபவ உண்மை!!

இதை செய்தால் இனி எலி உங்க வீட்டுப் பக்கம் வரவே வராது!! அனுபவ உண்மை!!

இதை செய்தால் இனி எலி உங்க வீட்டுப் பக்கம் வரவே வராது!! அனுபவ உண்மை!! நம் வீட்டில் டேரா போட்டு கொண்டு நம்மை ஆட்டி படைத்து வரும் எலிகளை எப்படியாவது ஒழித்துவிட வேண்டுமென்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும்.இதற்காக ரசாயனங்கள் கலந்த உயிருக்கு ஆபத்தான மருந்துகளை வாங்கி பயன்படுத்துவதை விட வீட்டில் உள்ள எளிய பொருட்களை பயன்படுத்தி ஒரே நாளில் அனைத்து எலிகளையும் எமலோகம் அனுப்பி விடலாம்.இதனால் நமக்கு ஒரு பிரச்சனை ஒழியும். தேவையான பொருட்கள்:- *கோதுமை மாவு … Read more

தீராத கடன் பிரச்சனையா? அப்போ காமாட்சி விளக்கை இப்படி ஏற்றி வையுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!!

தீராத கடன் பிரச்சனையா? அப்போ காமாட்சி விளக்கை இப்படி ஏற்றி வையுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!!

தீராத கடன் பிரச்சனையா? அப்போ காமாட்சி விளக்கை இப்படி ஏற்றி வையுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!! உங்களில் பலருக்கு இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று இந்த கடன் பிரச்சனை.ஒரு முறை கடன் வாங்கி விட்டோம் என்றால் அதை அடைப்பதற்குள் உயிர் போய் வருவது போல் இருக்கும்.யாரும் வேண்டுமென்றே கடன் வாங்குவது இல்லை.சூழ்நிலை அவர்களை அந்த நிலைக்கு தள்ளி விடுகிறது.திடீர் உடல்நலக் குறைப்பாடு,கல்யாணம் என்று அனைத்திற்கும் கடன் வாங்கினால் தான் சரி செய்ய முடியும் என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் … Read more

100 வருஷம் நோயின்றி வாழ இந்த 10 அற்புத வழிகளை பாலோ பண்ணுங்க போதும்!!

100 வருஷம் நோயின்றி வாழ இந்த 10 அற்புத வழிகளை பாலோ பண்ணுங்க போதும்!!

100 வருஷம் நோயின்றி வாழ இந்த 10 அற்புத வழிகளை பாலோ பண்ணுங்க போதும்!! நம் முன்னோர்கள் நோயின்றி நீண்ட வருடங்கள் வாழ காரணம் அவர்கள் கடைபிடித்த இயற்கை வழி வாழ்க்கை முறைகள் தான்.சுத்தமான தண்ணீர், நிலம், காற்று என்று அனைத்தும் வாழ்நாளை நீடிக்கும் வழிகளாக அவர்களுக்கு இருந்தது. இப்பொழுது தான் உடல்நலம் சரி இல்லையென்றால் மருத்துவமனையை நாடுகிறோம். ஆனால் மாத்திரை, மருந்து இல்லாத அந்த காலத்தில் மனிதர்கள் மட்டும் எப்படி பல வருடங்கள் நோயின்றி வாழ்ந்தார்கள்.அவர்கள் … Read more

திரும்ப திரும்ப சாப்பிடத்தூண்டும் இறால் பொடிமாஸ் – சுவையாக செய்வது எப்படி?

திரும்ப திரும்ப சாப்பிடத்தூண்டும் இறால் பொடிமாஸ் - சுவையாக செய்வது எப்படி?

திரும்ப திரும்ப சாப்பிடத்தூண்டும் இறால் பொடிமாஸ் – சுவையாக செய்வது எப்படி? கடல் இறாலில் அதிக அளவு புரதச்சத்து அடங்கியுள்ளன. அது தவிர, வைட்டமின் டி உள்ளது. மேலும், உடல் எடையை குறைக்க இறால் உதவி செய்கிறது. அதனால், கடல் உணவை விரும்பி உண்ணலாம். மேலும், இறால் சாப்பிடுவதால் சருமம் அழகாக மாறும். இறால்களை தினமும் அல்லது வாரம் ஒரு முறை எடுத்துக் கொண்டால் உங்கள் சருமம் மிளிரும். தேவையான பொருட்கள் இறால் -1 கிலோ வெங்காயம் … Read more

பன்றி இறைச்சி அதிகம் சாப்பிடுபவர்களா நீங்கள்? அப்போ இது தெரிந்தால் அதை ஒதுக்கி விடுவீர்கள்!!

பன்றி இறைச்சி அதிகம் சாப்பிடுபவர்களா நீங்கள்? அப்போ இது தெரிந்தால் அதை ஒதுக்கி விடுவீர்கள்!!

பன்றி இறைச்சி அதிகம் சாப்பிடுபவர்களா நீங்கள்? அப்போ இது தெரிந்தால் அதை ஒதுக்கி விடுவீர்கள்!! உங்களில் பலருக்கு பிடித்த மாமிசத்தில் ஒன்று பன்றி.இந்த இறைச்சி மிருதுவாகவும்,அதிக கொழுப்பு அடுக்குகளை கொண்டதாகவும் இருக்கும்.உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள பன்றி இறைச்சி பெரிதும் உதவுகிறது.அதேபோல் இந்த இறைச்சியில் துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் அதிகளவு இருப்பதால் இவை எலும்பு வளர்ச்சிக்கு அவசியம் என்று கருதப்படுகிறது. பன்றி இறைச்சியில் குழம்பு,சில்லி,வறுவல் என்று பல உணவுகள் தயாரித்து உண்டு வருவது வழக்கம்.மற்ற இறைச்சிகளின் சுவையை … Read more

கும்பத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் : அதிர்ஷ்டம் பெருகப்போகும் ராசிக்காரர்கள்!

கும்பத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் : அதிர்ஷ்டம் பெருகப்போகும் ராசிக்காரர்கள்!

கும்பத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் : அதிர்ஷ்டம் பெருகப்போகும் ராசிக்காரர்கள்! சனி பகவான் கடந்த 4 மாதங்களாக வக்ர நிலையில் இருந்து வரும் நிலையில், நவம்பர் 4ம் தேதி முதல் மீண்டும் பழைய நிலைக்கு சனிபகவான் திரும்ப உள்ளார். இதனால், எந்தெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது என்று பார்ப்போம் – ரிஷபம் சனி பகவான் வக்ர நிலையிலிருந்து பழைய நிலைக்கு திரும்புவதால், ரிஷப ராசிக்காரர்களுக்கு உங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கப்போகிறது. உங்கள் நிதிநிலைமை சீராக இருக்கும். செலவுகள் … Read more

தினமும் கிரீம் பிஸ்கட் சாப்பிடுபவர்களா நீங்கள்!!! அப்போ உங்களுக்கு இந்த 4 பிரச்சனைகள் ஏற்படும்!!! 

தினமும் கிரீம் பிஸ்கட் சாப்பிடுபவர்களா நீங்கள்!!! அப்போ உங்களுக்கு இந்த 4 பிரச்சனைகள் ஏற்படும்!!! 

தினமும் கிரீம் பிஸ்கட் சாப்பிடுபவர்களா நீங்கள்!!! அப்போ உங்களுக்கு இந்த 4 பிரச்சனைகள் ஏற்படும்!!! தினமும் கிரீம் பிஸ்கட் சாப்பிடுவதால் நம் உடலுக்கு முக்கியமான 4 பாதிப்புகள் ஏற்படுகின்றது. அது என்னென்ன பாதிப்புகள் என்பது பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். பிஸ்கட் பொதுவாக மைதா மாவில் செய்யப்படும் ஒரு உணவு பொருள் ஆகும். இந்த பிஸ்கட்டை அதிகமாக சாப்பிடும் பொழுது பல பிரச்சனைகள் ஏற்படும். அதிலும் சிலர் ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட் கிரீம் … Read more

வீட்டில் ஒரே கரப்பான் பூச்சி தொல்லையா இருக்கா? அப்போ உடனே இதை ட்ரை பண்ணுங்க! நல்ல தீர்வு கிடைக்கும்! அனுபவ உண்மை!

வீட்டில் ஒரே கரப்பான் பூச்சி தொல்லையா இருக்கா? அப்போ உடனே இதை ட்ரை பண்ணுங்க! நல்ல தீர்வு கிடைக்கும்! அனுபவ உண்மை!

வீட்டில் ஒரே கரப்பான் பூச்சி தொல்லையா இருக்கா? அப்போ உடனே இதை ட்ரை பண்ணுங்க! நல்ல தீர்வு கிடைக்கும்! அனுபவ உண்மை! நம்மில் பெரும்பாலானோர் வீடுகளில் கரப்பான் பூச்சி நடமாட்டம் அதிகம் இருக்கும்.முக்கியமாக சமையல் செய்யும் இடங்களில் தான் இவை குடி கொண்டிருக்கும்.இதனால் உடலுக்கு பல்வேறு நோய் பாதிப்புகள் உண்டாகும் சூழல் ஏற்படுகிறது.கரப்பான் பூச்சி பிரச்சனையை ஆரம்ப நிலையிலேயே சரி செய்வது முக்கியமான ஒன்று. தேவையான பொருட்கள்:- *கற்பூரம் – 10 *ஊதுபத்தி ஸ்டிக் – 3 … Read more

பல்லி நம் மேல் விழுந்தால் தோஷமா? கவலை வேண்டாம் இதோ பரிகாரம்..

பல்லி நம் மேல் விழுந்தால் தோஷமா? கவலை வேண்டாம் இதோ பரிகாரம்..

பல்லி நம் மேல் விழுந்தால் தோஷமா? கவலை வேண்டாம் இதோ பரிகாரம்.. நம் வீட்டில் இருக்கக்கூடிய பல்லிக்கு நம்முடைய நல்லது கெட்டது எடுத்துக் கூறும் சக்தியும், தகுதியும் இருக்குமாம். நாம் யாரிடமாவது நல்ல விஷயங்களை குறித்து பேசும்போது, பல்லி கத்தினால் நல்ல சகுனம் என்று பெரியோர்கள் சொல்வார்கள். ஆனால், அதுவே பல்லி நம் மீது விழுந்து விட்டால் விழும் இடத்தைப் பொறுத்து தோஷங்கள் ஏற்படும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறதாம். இதற்கு வரலாறு கதையும் உள்ளது. அதைப் பற்றி … Read more